deivathin kural

Vinayagar Agaval – Part 31

விநாயகர் அகவல் – பாகம் 31 ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.   65.  அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய் 66.  கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி   பதவுரை: அணுவிற்கு அணுவாய் – மிகவும் அதிநுட்பமான அணுவிற்குள் அணுவாகியும் அப்பாலுக்கு அப்பாலாய் – அண்டங்கள் எல்லாம் கடந்து மிகப் பெரியதாக விரிந்து… Read More ›

Vinayagar Agaval – Part 30

Many Jaya Jaya Sankara to Shri B Srinivasan for the share. Ram Ram விநாயகர் அகவல் – பாகம் 30 ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.   63.  சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் 64.  சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி   பதவுரை: சத்தத்தின்  உள்ளே –… Read More ›

Vinayagar Agaval – Part 29

விநாயகர் அகவல் – பாகம் 29 ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.   59.   இருள்வெளி இரண்டுக்கு ஒன்றிடம் என்ன 60.  அருள் தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில்   பதவுரை: இருள் – இருளாகிய அஞ்ஞானம்  (அறியாமை) வெளி – ஒளியாகிய ஞானம் (அறிவு) இரண்டுக்கு – மேலே சொன்ன… Read More ›

Vinayagar Agaval – Part 28 (Continued)

Many Jaya Jaya Sankara to Shri B. Srinivasan for the share. Ram Ram விநாயகர் அகவல் – பாகம் 28 (Continued)   வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து – என்ற வரிகளில் வாக்கும் மனமும் இல்லாத மனோலயம் எவ்வளவு ஆழமான கருத்து என்பதை சிந்தித்திக்… Read More ›

Vinayagar Agaval – Part 28

விநாயகர் அகவல் – பாகம் 28 ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.   சிறிது வாரங்களாக தடை பட்டு இருந்த விநாயகர் அகவல் விளக்க உரையை, அந்த கணேச மூர்த்தியின் அருளாலேயும், ஸ்ரீ மகா பெரியவாளின் அனுகிரஹத்தாலும், மீண்டும் தொடர்கிறோம் .  அநேகமாக முடிக்கும் தருவாயில் இருக்கிறோம்;  எடுத்துக்கொண்ட வேலை செவ்வனே நடைபெற… Read More ›

Vaikunta Ekadasi Special – A Key Quote to Follow….

வைகுண்ட ஏகாதசி, மஹா சிவராத்ரி, கோகுலாஷ்டமி, ராமநவமி முதலிய விசேஷ நாட்களில் கூட நாம் வாயைக் கட்டாமல், வயிற்றைச் கட்டாமலிருந்தால் அது இந்த தேசத்தில் பிறந்த நமக்கு ரொம்பக் குறைவாகும். வயிறு குறைந்தாலும் மனஸ் நிறையும்படிப் பண்ணிக் கொள்வதே நமக்கு நிறைவு. அப்படிப் பண்ணிக் கொள்வதற்கான ஸங்கல்ப பலத்தை பகவான் எல்லாருக்கும் அநுக்ரஹிக்க வேண்டும். –… Read More ›

Vinayagar Agaval – Part 24

Anantha Jaya Jaya Sankara to Shri B. Srinivasan for the share. Ram Ram விநாயகர் அகவல் – பாகம் 24   ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.   43.  மூலாதாரத்தின் மூண்டெழு கனலின் 44.  காலால் எழுப்பும் கருத்தரு வித்தே   பதவுரை: மூல ஆதாரத்தின் –… Read More ›

Vinayagar Agaval – Part 14 (f)

ஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம் அகவல் வரிகளைப் பற்றி எழுதிவரும்போது பாகம் 14  (e) க்கு பிறகு, நடுவில் ஒரு வரி (26 வது வரி) விடுபட்டுவிட்டது.  அதைப் பற்றி இங்கு சிந்தனை செய்வோம். 26. தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி பதவுரை: தெவிட்டாத – தெவிட்டுதல் இல்லாத ஞானத் தெளிவையும் காட்டி –… Read More ›

27. Gems from Deivathin Kural-Karma Margam-Karma is the Beginning of Yoga

Jaya Jaya Sankara Hara Hara Sankara – What a great insight by Sri Periyava! Thanks to our sathsang seva volunteer for the translation. Ram Ram யோகத்தின் தொடக்கம் கர்மமே யோகம் என்றால் சுவாசத்தை அடக்கி அடக்கியே சிலை மாதிரி உட்கார்ந்திருப்பதுதான் என்றுபொதுவாக நினைக்கிறார்கள். ‘யோகம்’ என்பதற்கு… Read More ›