Devotee Experiences

Amavasai Ambal Special – Kanaka Durga

(English Translation below – using chatGPT) 1995 இல் விஜயவாடாவில் உள்ள “மாருதி டாக்கீஸ்” இல் அன்றைய சூப்பர் ஹிட் படமான “ரோஜூலு மாராயி” இரவுக் காட்சி முடிந்திருந்தது. வெங்கண்ணா வேக வேகமாக திரையரங்கை நோக்கி ரிக்ஷாவை ஓட்டிக் கொண்டிருந்தார். இரவுக் காட்சி முடிந்து வெளியே வரும் மக்கள் யாராவது தன் ரிக்ஷாவில் ஏறினால்… Read More ›

ஈர்த்தெனை ஆட்கொண்ட மஹாபெரியவா – Dr Komalalakshmi

கடந்த 2018 அடியேன் கோமளலக்ஷ்மி மஹராஷ்டிர ஷேகான் என்ற திருத்தலத்தில் ஆக்ட்டிங் பிரின்சிபால் ஆக பதவி கிடைத்து முதன் முதலில் கோயம்பத்தூரினை விட்டு வட மாநிலம் செல்லும் பாக்கியம் பெற்றேன். அங்கிருந்து தான் இந்த மஹாபெரியவாளின் அனுகிரக வைபவம் தொடங்கியது. எனது கனவில் வந்து விளக்கங்கள் கூறி என்னை வழிநடத்தி வந்தார்.தமிழும் ஆங்கிலமும் தவிர்த்து வேறு… Read More ›

I have come to see you!

Author: Prof S.Kalyanaraman, Neurosurgeon, Chennai Compiled by Jagadguru Sri Maha Periyava – Kanchi Paramacharya/Fb On one occasion, I went along with my doctor friend to a town in Maharashtra to have darshan of Maha Periyava. We found that His Holiness… Read More ›

ஸ்மரணாத் அருணாசலம்

Thanks to Sri Varagoor Narayanan for the share. கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் தட்டச்சு வரகூரான் நாராயணன். ஒரு கிராமத்தில் முகாமை முடித்துக் கொண்டு, அடுத்த முகாமுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள் பெரியவாள். வழியில் ஒரு பிச்சைக்காரன் வந்தான். தொலைவிலிருந்து பார்த்தபோதே, ‘இவர் ஒரு சாமியார். ரொம்பப் பேர் கூட வருகிறார்கள். நல்ல… Read More ›

Divine experience of an anonymous devotee

Thanks to Smt Saraswathi Thyagarajan mami for this share. Periyava always responds to true bakthi. This is yet another fine incident. Mahaperiyava Padham Sharanam. நான் பத்து தினங்களுக்கு முன் என் மன உளைச்சல்கா ரணமாக பெரியவா அதிஷ்டானத்துக்குச் செல்ல நினைத்து, என் குடும்ப நண்பர் வயதானவர்… Read More ›

Sri Periyava Kainkaryam – Veda Rakshanam – Dec’ 21 Updates

எனக்குக் கனகாபிஷேகம், பீடாரோஹண உத்ஸவம் எல்லாம் ரொம்பவும் விமரிசையாகப் பண்ணுகிறார்கள். மிகுந்த அன்பினால் பண்ணிப் பார்க்கிறார்கள். இதற்காகக் கமிட்டி போடுகிறார்கள். வசூலிக்கிறார்கள். ராப்பகல் உழைக்கிறார்கள். ஆனால் இந்தக் கனகாபிஷேகம் மடத்துக்கு இனிமேல் வருகிற ஆச்சாரியார்களுக்கு சாசுவதமாக நடப்பது எப்படி? வேதம் இல்லாவிட்டால் மடம் எதற்கு மடாதிபதி எதற்கு? ஆகவே இப்போது என் கனகாபிஷேகத்துக்கும், பீடாரோகணத்துக்கும் காட்டுகிற… Read More ›