ஸ்ரீ கல்யாண வ்ருஷ்டி ஸ்தலம் பத்தாவது ச்லோகத்தில் விளக்கம் : Explanation for Tenth SlokA of Kalyana VrishtI Stavam “லக்ஷ்யேஷு ஸத்ஸ்வபி கடாக்ஷநிரீக்ஷணானா- மாலோகய த்ரிபுரஸுந்த³ரி மாம்ʼ கதா³சித் . நூனம்ʼ மயா து ஸத்³ருʼஶ꞉ கருணைகபாத்ரம்ʼ ஜாதோ ஜநிஷ்யதி ஜனோ ந ச ஜாயதே வா ” 1) ஸ்ரீமத் பஞ்சதசாக்ஷரி… Read More ›
Upanyasam
ஶ்ரீதுர்கா ஸஹஸ்ரநாம பாஷ்யம் பூர்வ பாகம் 1:
ஶ்ரீமாத்ரே நம: அனைவருக்கும் நமஸ்காரம், ஶ்ரீராஜராஜேஶ்வரியான பராபகவதியின் பரம மங்களமான ஸ்வரூபம் ஶ்ரீதுர்கா பரமேஶ்வரி. தஶமஹாவித்யைகளும் ஶ்ரீதுர்கா பரமேஶ்வரியின் தேஹத்திலிருந்து தோன்றிய விஷயத்தை ஶ்ரீமத் தேவீ பாகவதம் கூறும். அத்தகைய மஹாதுர்கையின் ஆலயங்கள் கன்யாகுமரி முதல் காஷ்மீரம் வரை, த்வாரகா முதல் காமரூபம் வரை அனேகம். பாரதமே மேலே விரிந்து, கீழே குறுகி… Read More ›
ஶ்ரீஶங்கர ஜயந்தி உபந்யாசம் ஶ்ரீபகவத்பாதாளும் ஶ்ரீஅம்பிகையும்
ஶ்ரீபகவத்பாதாளும் ஶ்ரீஅம்பிகையும் ஶ்ரீமாத்ரே நம: காமாக்ஷி சரணம் நேற்று ஶ்ரீபகவத்பாதாளின் ஜயந்தி தினத்தை முன்னிட்டு நங்கநல்லூர் ரஞ்சனி ஹாலில் நடைபெற்ற ஶ்ரீஆதிஶங்கர ஜயந்தி உத்ஸவத்தின் அங்கமாக நடைபெற்ற அடியேனுடைய “ஶ்ரீபகவத்பாதாளும் ஶ்ரீ அம்பிகையும்” எனும் தலைப்பிலான பூரண உபந்யாசம் கீழ்க்கண்ட யூட்யூப் லிங்கில் உள்ளது. காமாக்ஷி சரணம் ஸர்வம் லலிதார்ப்பணம் — மயிலாடுதுறை ராகவன்
Acharya Swamigalin Upanyasangal – Kalaimagal – 1957-58
Thanks to my friend Sriram who shared this with me. I love old books – this book made my day. Particularly the intro write-up by Sri Kee Vaa Jagannathan – every word is golden – pretty much all our feelings… Read More ›
Keep a firm hold on spirituality – by Swami Vivekananda
As always Swamiji’s words are intense and brings seriousness to how serious role we all should play in keeping this unbroken chain of faith to continue in the generations after us. ________________________________________________________________________________ If we give up spirituality, leaving it aside… Read More ›
கல்யாண வ்ருஷ்டி ஸ்தவம் 9:
கல்யாண வ்ருஷ்டி ஸ்தவம் ஒன்பதாவது ஶ்லோகத்தின் விளக்கம் : Explanation For Nineth SlokA Of KalyanA VrushtI Stava: 1) பஞ்சதசாக்ஷரி மந்த்ரத்தின் ஒன்பதாவது அக்ஷர மஹிமை பொருந்திய ஶ்லோகம் 2) பரதேவதையான ஶ்ரீகாமாக்ஷி லலிதா பரமேஶ்வரியைத் தவிர இதர தேவதைகளை சரணமடையேன் எனக்கூறல். 3) ஸௌபாக்ய நவரத்ன மாலையின் ஶ்ரீமன்மதன் ஶ்ரீமஹாத்ரிபுரஸுந்தரியின் பாதத்திற்கே… Read More ›
வசந்த நவராத்ரி ப்ரவசனம் 9:
வசந்த நவராத்திரி ப்ரவசனம் 9: கல்யாண வ்ருஷ்டி ஸ்தவம் ஏழாவது ஶ்லோகத்தின் விளக்கம்: Explanation For 7th SlokA of Kalyana VrushtI Stavam : ஸர்வஜ்ஞதாம்ʼ ஸத³ஸி வாக்படுதாம்ʼ ப்ரஸூதே தே³வி த்வத³ங்க்⁴ரிஸரஸீருஹயோ꞉ ப்ரணாம꞉ . கிம்ʼ ச ஸ்பு²ரன்முகுடமுஜ்ஜ்வலமாதபத்ரம்ʼ த்³வே சாமரே ச மஹதீம்ʼ வஸுதா⁴ம்ʼ த³தா³தி 1) பஞ்சதசாக்ஷரி மஹாமந்த்ரத்தின் ஏழாவது… Read More ›
Quote from Swami Vivekananda on Rama-Sita
(Source: A dedicated devotee of Sri Vivekananda/Sri Mahaperiyava. He sends me such beautiful quotes regularly. My sincere apologies to him for not posting them frequently. Will plan to improve that part). Rama and Sita are the ideals of the Indian… Read More ›
Sri Rama Navami Special
Namaste On this very auspicious day of Sri Rama Navami, with the blessings of Sri Kanchi Kamakoti Peeṭadhipadi, Their Holinesses Pujyasri Jayendra Saraswathi Shankaracharya Swamigal and Pujyasri Shankara Vijayendra Saraswathi Shankaracharya Swamigal, Kāmakoṭi Sandeśaḥ brings you Maha Periyava “Divine Expositions”… Read More ›
வசந்த நவராத்ரி ப்ரவசனம் 8:
வசந்த நவராத்திரி ப்ரவசனம் 8: கல்யாண வ்ருஷ்டி ஸ்தவம் ஏழாவது ஶ்லோகத்தின் விளக்கம்: Explanation For 7th SlokA of Kalyana VrushtI Stavam : ஸர்வஜ்ஞதாம்ʼ ஸத³ஸி வாக்படுதாம்ʼ ப்ரஸூதே தே³வி த்வத³ங்க்⁴ரிஸரஸீருஹயோ꞉ ப்ரணாம꞉ . கிம்ʼ ச ஸ்பு²ரன்முகுடமுஜ்ஜ்வலமாதபத்ரம்ʼ த்³வே சாமரே ச மஹதீம்ʼ வஸுதா⁴ம்ʼ த³தா³தி 1) பஞ்சதசாக்ஷரி மஹாமந்த்ரத்தின் ஏழாவது… Read More ›
வஸந்த நவராத்ரி ப்ரவசனம் 6:
வசந்த நவராத்ரி ப்ரவசனம் 6: கல்யாண வ்ருஷ்டி ஸ்தவம் ஐந்தாம் ஶ்லோகத்தின் விளக்கம் Explanation For Fifth SlokA of KalyanA VrushtI Stavam : “ஹ்ரீங்காரமேவ தவ நாம க்³ருʼணந்தி வேதா³ மாதஸ்த்ரிகோணநிலயே த்ரிபுரே த்ரிநேத்ரே . த்வத்ஸம்ʼஸ்ம்ருʼதௌ யமப⁴டாபி⁴ப⁴வம்ʼ விஹாய தீ³வ்யந்தி நந்த³னவனே ஸஹ லோகபாலை”꞉ — கல்யாண வ்ருஷ்டி ஸ்தவம் 5… Read More ›
வசந்த நவராத்ரி ப்ரவசனம் 5;
வசந்த நவராத்ரி ப்ரவசனம் 5: கல்யாண வ்ருஷ்டி ஸ்தவம் நான்காம் ஶ்லோகத்தின் விளக்கம்: Explanation Of Fourth SlokA of KalyanA VrushtI Stavam : “லப்³த்⁴வா ஸக்ருʼத்த்ரிபுரஸுந்த³ரி தாவகீனம்ʼ காருண்யகந்த³லிதகாந்திப⁴ரம்ʼ கடாக்ஷம் . கந்த³ர்பகோடிஸுப⁴கா³ஸ்த்வயி ப⁴க்திபா⁴ஜ꞉ ஸம்ʼமோஹயந்தி தருணீர்பு⁴வனத்ரயே(அ)பி” .. — கல்யாண வ்ருஷ்டி ஸ்தவம் 4 1) பஞ்சதசாக்ஷரி மந்த்ரத்தின் நான்காவது அக்ஷரத்தின்… Read More ›
வசந்த நவராத்திரி ப்ரவசனம் 4:
வசந்த நவராத்ரி ப்ரவசனம் 4: கல்யாண வ்ருஷ்டி ஸ்தவம் மூன்றாவது ஶ்லோக விளக்கம் : Explanation for Kalyana VrushtI Stavam Third SlokA : ஈஶாத்வநாமகலுஷா꞉ கதி வா ந ஸந்தி ப்³ரஹ்மாத³ய꞉ ப்ரதிப⁴வம்ʼ ப்ரலயாபி⁴பூ⁴தா꞉ . ஏக꞉ ஸ ஏவ ஜனனி ஸ்தி²ரஸித்³தி⁴ராஸ்தே ய꞉ பாத³யோஸ்தவ ஸக்ருʼத்ப்ரணதிம்ʼ கரோதி — கல்யாண… Read More ›
வசந்த நவராத்ரி ப்ரவசனம் 3:
வசந்த நவராத்ரி சிறப்பு ப்ரவசனம் 3: கல்யாண வ்ருஷ்டி ஸ்தவம் இரண்டாது ஶ்லோக விளக்கம் Explanation for Second SlokA of Kalyana VrushtI Stavam “ஏதாவதே³வ ஜனனி ஸ்ப்ருʼஹணீயமாஸ்தே த்வத்³வந்த³னேன ஸலிலஸ்த²கி³தே ச நேத்ரே . ஸாந்நித்⁴யமுத்³யத³ருணாயதலோசனஸ்ய த்வத்³விக்³ரஹஸ்ய ஸுத⁴யா பரயாப்லுதஸ்ய” — கல்யாண வ்ருஷ்டி ஸ்தவம் 2 1) பஞ்சதசியின் இரண்டாவது… Read More ›
வசந்த நவராத்ரி ப்ரவசனம் 2
ஶ்ரீவசந்த நவராத்ரி வைபவம் 2: ஶ்ரீகல்யாண வ்ருஷ்டி ஸ்தவம் முதல் ஶ்லோகத்தின் விளக்கம்: Explanation For First SlokA of Kalyana VrushtI Stavam : 1) ஶ்ரீவித்யா பஞ்சதசாக்ஷரி மஹா மந்த்ரத்தின் கர்பிதமாக விளங்கும் மங்கள மழைத் துதி எனும் கல்யாண வ்ருஷ்டி ஸ்தவத்தின் மஹிமை. 2) தேவியின் பாதாரவிந்தத்தின் மஹிமை. 3) தேவியின்… Read More ›
ஶ்ரீவசந்த நவராத்ரி எனும் ஶ்ரீலலிதா நவராத்ரி ப்ரவசனம் 1
வஸந்த நவராத்ரி சிறப்புப் பதிவு 1 : ஶ்ரீகல்யாண வ்ருஷ்டி ஸ்தவம் : Kalyana Vrushti Stavam Introduction: 1) வஸந்த நவராத்ரி எனும் ஶ்ரீலலிதா நவராத்ரியின் வைபவம் 2) தந்த்ரங்களிலும், மஹான்களும் செய்ததும் தந்த்ர ஸாஸ்த்ரஙளில் விளங்குவதுமான ஶ்ரீவித்யா மந்த்ர கர்பித ஸ்தவங்கள். 3) ப்ரஹ்மயாமள தந்த்ரத்தில் விளங்கும் ஷோடஸி கல்யாணி ஸ்தவம்… Read More ›
திருவாரூர் ஶ்ரீகமலாம்பாள் வைபவம்
ஶ்ரீவித்யா க்ஷேத்ர வைபவம் : பராஶக்திபுரம் எனும் திருவாரூர் ஶ்ரீகமலாம்பாள் வைபவம் : 1) ஶ்ரீவித்யா ஸ்வரூபிணியாக கமலாலயத்தின் கரையில் விளங்கும் ஶ்ரீகமலாம்பாளின் மஹிமை. 2) சிதக்னியில் உதித்து, பண்டமஹாஸுரனை ஸம்ஹரித்து, காமேஶ்வரருடன் மந்த்ர ரத்ன ஸிம்ஹாஸனத்தில் வீற்றிருக்கும் ஶ்ரீகமலாம்பாளின் பராக்ரமம். 3) தஶரதன் எனும் மஹாராஜன் வேட்டையாட திருவாரூர் வந்து, தாகம் தீர ஸரஸ்வதி… Read More ›
ஶ்ரீகாமாக்ஷி அம்பாள் விருத்தம் 12:
ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 12: அதிகாரி என்று நான் ஆசையாய் நம்பினேன் அன்பு வைத்தென்னை ஆள்வாய் : “ஸச்சிதாநந்த வடிவான பரப்ரஹ்மஸ்வரூபிணியாய் இருந்தாலும், நீயே என்னைப் பெற்ற தாயார் என்றும், உன்னையே பரம் என்று உன்னைத் தவிர வேறு கதி இல்லாமல் நம்பும் என்னை பெற்ற தாயாராய் பரிந்து வந்து காப்பாய் அம்மா!!” பூமியிற்… Read More ›
திருவைகாவூர் ஶ்ரீஸர்வஜனரக்ஷகி அம்பாள் மஹிமை
திருவைகாவூர் ஶ்ரீஸர்வஜனரக்ஷகி அம்பாள் வைபவம் : Thiruvaikavur Sarvajana Rakshaki Ambal Vaibhavam : 1) திருவைகாவூர் எனும் திருத்தலத்தில் ஶ்ரீவில்வாரண்யேஶ்வரர் ஸஹிதமாக உறையும் ஶ்ரீஸர்வஜனரக்ஷகி அம்பாள் மஹிமை 2) நவக்ரஹங்களின் மாறுபாட்டால் உலகில் பஞ்சம் தலை விரித்து ஆடுதலும், உயிர்கள் படும் வேதனை சகியாமல் அம்பிகை வருந்துதலும் 3) ஆதிசக்தியான ஶ்ரீராஜராஜேஶ்வரி தானே மழைமேகமாய்… Read More ›
ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 12:
ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 12: மாயனது தங்கேயே பரமனது மங்கையே மயானத்தில் நின்ற உமையே பராஸம்வித் வடிவான ஶ்ரீகாமாக்ஷி அம்பாள் லீலையாக ஶ்ரீநாராயணரின் ஸஹோதரியாக விளங்குகின்றாள். வாஸ்தவத்தில் ஶ்ரீமஹாவிஷ்ணுவிற்குத் தாயாராக அவரை ஈன்றவளானாலும், ஸஹோதரி பாவத்திலும் அம்பாள் விளங்குகின்றாள். போலே ஸம்வித் ரூபிணியான பராம்பாள் சித்சக்தியாகவும் சிவனாகவும் லீலையாக காமேஶ்வர காமேஶ்வரி ஸ்வரூபத்திலேயும் விளங்குகின்றாள். வாஸ்தவமாக… Read More ›