உழைத்த உழவனுக்கும், உடனிருக்கும் கால்நடைகளுக்கும், உதிக்கும் கதிரவனுக்கும், உளமார்ந்த நன்றிகளை உரித்தாக்கும் பொங்கல் திருநாள் இது. மஞ்சள், கரும்பு, செந்நெல் செழிக்க பொங்கும் மங்கலம் எங்கும் நிறைந்து விளங்க, அன்பு, அறம், ஒற்றுமை, செல்வம், மகிழ்ச்சி நிலைத்திட, இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். மனத்தாமரையை மலரச் செய்யும் சூர்யனாக காமாக்ஷி கடாக்ஷத்தை வர்ணிக்கும் ஒரு அழகான… Read More ›
Upanyasam
ஹனுமத் ஜயந்தி
இன்று மார்கழி மாதம் மூல நக்ஷத்ரம். ஹனுமத் ஜயந்தி. ஹனுமாரையும், சீதாதேவியையும், மஹாபெரியவாளையும் சேர்த்து ஸ்மரிக்க, பதிமூணாவது ஸர்கம் சுந்தரகாண்டத்துல ஒரு அழகான ஸ்லோகம் இருக்கு. तदुन्नसं पाण्डुरदन्तमव्रणं शुचिस्मितं पद्मपलाशलोचनम्। द्रक्ष्ये तदार्यावदनं कदान्वहं प्रसन्नताराधिपतुल्यदर्शनम्।। அதன் பொருளைப் பார்ப்போம் -> மஹாபெரியவா மந்தஸ்மிதம் என் மனத்தில் உதிக்கட்டும். (17 min audio in… Read More ›
மஹாபெரியவா ஆராதனை
कञ्चित्कालमुमामहेश भवतः पादारविन्दार्चनैः कञ्चिद्ध्यानसमाधिभिश्च नतिभिः कञ्चित्कथाकर्णनैः । कञ्चित् कञ्चिदवेक्षनैश्च नुतिभिः कञ्चिद्दशामीदृशीं यः प्राप्नोति मुदा त्वदर्पितमना जीवन् स मुक्तः खलु ॥ கஞ்சித்காலமுமாமஹேஶ ப⁴வத꞉ பாதா³ரவிந்தா³ர்சனை꞉ கஞ்சித்³த்⁴யானஸமாதி⁴பி⁴ஶ்ச நதிபி⁴꞉ கஞ்சித்கதா²கர்ணனை꞉ . கஞ்சித் கஞ்சித³வேக்ஷனைஶ்ச நுதிபி⁴꞉ கஞ்சித்³த³ஶாமீத்³ருʼஶீம்ʼ ய꞉ ப்ராப்னோதி முதா³ த்வத³ர்பிதமனா ஜீவன் ஸ முக்த꞉ க²லு ….. Read More ›
Some takeaways from recent Periyava’s anugrahabashanam to NRIs
On Jan 2nd Sri Periyava gave a long 2-hour+ speech addressing to all NRIs as part of NJ Manimandapam progress updates they gave to Periyava. Periyava giving long speech is not unusual but to NRIs – I think this was… Read More ›
மஹாபெரியவா ஸ்வரூப த்யானம்
இன்னும் நான்கு நாட்களில் மஹாபெரியவா ஆராதனை (10-Jan-2021). தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரத்தில், ஆசார்யாள், பரமேஸ்வரனை எட்டு வடிவங்களில் நிறைந்தவராக (பஞ்ச பூதங்கள், சூர்யன், சந்திரன், புமான்) ஸ்தோத்ரம் பண்ணுகிறார். மூக கவி, அம்பாளை அதே எட்டு வடிவங்களாக ஒரு ஸ்லோகத்தில் (தரணிமயீம்) வர்ணிக்கிறார். இந்த எட்டையும் மஹாபெரியவாளின் மூர்த்தியிலேயே பார்க்கலாம் என்று தோன்றியது -> ஆர்யா சதகம்… Read More ›
கைலாசக் காட்சி
இன்னிக்கு மஹாப்ரதோஷம். சிவானந்தலஹரியில் ஆசார்யாள் கைலாசக் காட்சியை வர்ணிக்கும் இரண்டு ஸ்லோகங்களை படிக்கலாம், வாருங்கள். -> சிவானந்தலஹரி 24, 25 ஸ்லோகங்கள் பொருளுரை
Vaikunta Ekadasi Anugrahabashanam by Sri Periyava
Thanks to Sri Kanchi Matam FB share.
Gita Jayanthi 2020; Full Bhagavath Gita audio recording
Vaikunta ekadasi is also celebrated as Srimad Bhagavad Gita jayanthi day, the day Krishna Paramathma gave Githopadesam to Arjuna. Sharing an audio (with lyrics from Kamakoti Sandesha) where Mahaperiyava is explaining a Bhagavath Gita slokam. My audio recording of all… Read More ›
வைகுண்ட ஏகாதசி – ஆச்சர்யாள் அனுக்ரஹ பாஷணம்
நாளை வைகுண்ட ஏகாதசி. அந்த விரதத்தை எப்படி அனுசரிக்க வேண்டும் என்று ஆசார்யாள் அநுக்ரஹித்துள்ளார்கள். இந்த உரையின் முடிவில், நாளை நாராயண நாம ஜபம் செய்யும்படி அறிவுறுத்தி உள்ளார்கள். முகுந்த மாலையில் குலசேகர ஆழ்வார், நாராயண நாமத்தின் மஹிமை நிறைய பேசுகிறார். அதில் ஒன்றைப் பார்ப்போம் –> நாராயண நாம மஹிமை
இன்று நீலகண்ட தீஷிதர் ஆராதனை
அப்பைய தீக்ஷிதரின் வம்சத்தில் அவதரித்து மீனாக்ஷி தேவியின் அத்யந்த பக்தராக விளங்கிய மஹாவித்வான் ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர். அவருடைய படைப்புகளான சிவலீலார்ணவம், ஆனந்தஸாகரஸ்தவம், கலி விடம்பனம் முதலியவை சம்ஸ்க்ருத பண்டிதர்கள் ரசித்து கொண்டாடுபவை. மஹாபெரியவா இவற்றிலிருந்து மேற்கோள் காட்டி பேசியுள்ளார்கள். மஹாகவியாக விளங்கிய போதும் “என்னுடைய பூஜை, என்னுடைய பக்தி எல்லாம் ஒன்றும் இல்லை. ‘மீனாக்ஷிம்… Read More ›
Narayaneeyam day tomorrow 13th Dec 2020
Many of you appreciated this post about Narayaneeyam day and took up the exercise and you will be completing the 100th dashakam tomorrow. Narayaneeyam day and one-dashakam-a-day parayanam Some of you are asking me “what should we do on completion?”…. Read More ›
அனுக்ரஹம்னா என்ன?
பொள்ளாச்சி பாட்டி ஒரு தடவை பெரியவா கிட்ட “இவ்ளோ நாளா தர்சனம் பண்றேன். பெரியவா எனக்கு ஒரு அனுக்ரஹம் பண்ணனும்” னு சொல்றா. பெரியவா “அனுக்ரஹம்னா என்ன? நீ இன்னிக்கு கறிகாய் வாங்க போகும் போது, கத்திரிக்கா மலிவா கிடைச்சா அது தான் அனுக்ரஹமா? இப்படி மணிக்கணக்கா இங்க நிக்கறயே, இது அனுக்ரஹம் இல்லையா?” னு… Read More ›
மயிலையே கயிலை
सन्ध्याघर्मदिनात्ययो हरिकराघातप्रभूतानक- ध्वानो वारिदगर्जितं दिविषदां दृष्टिच्छटा चञ्चला । भक्तानां परितोषबाष्पविततिर्वृष्टिर्मयूरी शिवा यस्मिन्नुज्ज्वलताण्डवं विजयते तं नीलकण्ठं भजे ॥ ५४ ॥ ஸந்த்⁴யாக⁴ர்மதி³னாத்யயோ ஹரிகராகா⁴தப்ரபூ⁴தானக- த்⁴வானோ வாரித³க³ர்ஜிதம்ʼ தி³விஷதா³ம்ʼ த்³ருʼஷ்டிச்ச²டா சஞ்சலா . ப⁴க்தானாம்ʼ பரிதோஷபா³ஷ்பவிததிர்வ்ருʼஷ்டிர்மயூரீ ஶிவா யஸ்மின்னுஜ்ஜ்வலதாண்ட³வம்ʼ விஜயதே தம்ʼ நீலகண்ட²ம்ʼ ப⁴ஜே .. 54.. இன்று கிருத்திகா ஸோமவாரம்…. Read More ›
அண்ணாமலைக்கு அரோஹரா
முக்தி தலமாக விளக்கும் திருவண்ணாமலையில், கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நட்சத்திரமும், பௌர்ணமி நாளும் கூடிய நாளில், தீபத் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப் படுகிறது. இன்று அதிகாலை 4 மணி அளவில் திருக்கோவில் கருவறையின் முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை ஆறு மணி அளவில் அருணாசல மலையின் மீது மஹாதீபம் ஏற்றப்படும். அதைத்… Read More ›
Karthikai Somavara argyam
Yesterday I attended a zoom video event where Mullaivasal Sri Krishnamoorthy Ganapadigal mama spoke about Sri Rudram (Nama Somaya Cha) and Karthikai Somavaram as well and highlighted the importance of doing this argyam. This argyam can be given by all… Read More ›
இன்று கார்த்திகை ஸோமவாரம்
சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை சிவபெருமானை வழிபடுவதற்கு சிறப்பான நாள். குறிப்பாக, கார்த்திகை மாதத்தின் திங்கட்கிழமை, விரதம் இருந்து, பூஜை செய்து சிவ தியானம் செய்ய உகந்ததாக போற்றப்படுகிறது. எல்லா சிவாலயங்களிலும் கார்த்திகை சோமவாரத்தில் சிவலிங்கத் திருமேனிக்கு சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. 108 சங்கால் அபிஷேகம் அல்லது 1008 சங்கால் அபிஷேகம் நடைபெறுகிறது. இதை தரிசிப்பதால் நம் துன்பங்கள்… Read More ›
அம்மையே அப்பா! முருகா முத்துக்குமரா!
ஆசார்யாள் ஸுப்ரமண்ய புஜங்கத்தில் “ஜநித்ரீ பிதா ச” என்ற ஸ்லோகத்தில் முருகப் பெருமானையே அம்மாவாகவும் அப்பாவாகவும் துதித்து, பிழை பொறுத்து, அருள வேண்டுகிறார். அந்த ஸ்லோகத்தின் பொருளை இங்கே காணலாம் -> ஸுப்ரமண்ய புஜங்கம் – முப்பதாவது ஸ்லோகம் – எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ “குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த” என்று தொடங்கும் முருகனுடைய… Read More ›
வேலை வணங்குவது எமக்கு வேலை
இன்று கந்தஷஷ்டி உற்சவத்தின் முதல் நாள். இந்த ஆறு நாட்களும் முருகனை வழிபட்டு வரங்களை பெறுவோம். சூர சம்ஹாரம் செய்த ஸுப்ரமண்ய ஸ்வாமியின் கையில் உள்ள வேலை வழிபாட்டால் பகைவர்கள் ஒழிவார்கள். மஹாபெரியவா, பஞ்சாயதன பூஜையில் ஒரு வேலையும் சேர்த்துக் கொண்டு, ஷண்மத வழிபாடாக பண்ணலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். நாமும் அருணகிரிநாதர் அருளிய வேல்… Read More ›
இன்று மேட்டூர் ஸ்வாமிகள் ஆராதனை
தீபாவளியைப் மேலும் புனிதப் படுத்த வேண்டியோ என்னவோ, ஸ்ரீ மேட்டூர் ஸ்வாமிகள் ஒரு தீபாவளியன்று சித்தி அடைந்தார். ஸ்வாமிகள் மஹாபெரியவாளோடு தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட காணொளியை மீண்டும் மீண்டும் கேட்கும் போது, அவர் எளிமையாக சொல்லும் விஷயங்களில் எவ்வளவு தர்ம சூக்ஷ்மங்கள் பொதிந்து உள்ளன என்ற என் வியப்பை இந்த ஒலிப்பதிவில் பகிர்ந்துள்ளேன் ->… Read More ›
இன்று ஐப்பசி பூரம் – காமாக்ஷி ஜயந்தி
காஞ்சி க்ஷேத்ரத்தில் காமாக்ஷி தேவி, ப்ரஹ்மாவின் தபஸிற்கு மகிழ்ந்து, பிலாகாசத்தில் இருந்து கரும்புவில், பஞ்ச புஷ்பபாணம், பாசம், அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு நாம் பார்க்கும் அழகு வடிவமாக ஆவிர்பவித்த நாள் இந்த ஐப்பசி பூரம். இந்த நாள் காமாக்ஷி ஜயந்தி என்று கொண்டாடப் படுகிறது. இந்த நன்னாளில் மூக பஞ்சசதீ ஸ்தோத்ரத்தில் இருந்து… Read More ›