ஸ்ரீகாமாக்யா மஹாதேவி மஹிமை: Greatness of BhagavathI ShrI KamakhyA: 1) நீலாசல க்ஷேத்ரத்தின் மத்யத்தில் பராபகவதி ஸ்ரீகாமாக்யா மஹாத்ரிபுரஸுந்தரியாக, தசமஹாவித்யைகள் சூழ விளங்குதல். 2) ஷடாம்னாய ரூபிணியாக ஸ்ரீகாமாக்யா பகவதி ப்ரகாசித்தல் 3) சண்டிகா, த்ரிபுரஸுந்தரி, சாமுண்டா எனும் மூன்று ஸ்வரூபத்தில் ஸ்ரீகாமாக்யா பகவதி விளங்குதல் 4) பரமசிவனார் ஸ்ரீகாமாக்யா பரதேவதையை உபாஸித்தல் 5)… Read More ›
Upanyasam
Paavai Maanadu from Ilayathangudi – 1962
Thanks to Sri Ganapathisubramanian for the FB share. These are real gold! Young parents should read these articles and get their children into our cultural/religious track before it gets late. Periyava Sharanam 03-01-1962 அன்று இளையாற்றங்குடியில் நிகழ்ந்த பாவை மாநாடு ஜகத்குரு பூஜ்யஸ்ரீ… Read More ›
ஸ்ரீகனகதுர்கா பரமேச்வரி வைபவம்:
விஜயவாடா எனும் இந்த்ரகீலாத்ரி ஸ்ரீகனகதுர்கா பரமேச்வரி வைபவம்: ShrI Kanakadurgamma Vaibhavam : 1) ஸ்ரீவித்யா சங்கரர் இயற்றிய ஸ்ரீகனகதுர்கா ஆனந்தலஹரி ஸ்துதியின் மஹிமை 2) கீலன் எனும் யக்ஷனின் தவமும், ஸ்ரீமஹாதுர்கை கீலனுக்கு வரமளித்தலும். 3) கீலன் பர்வதமாய் விளங்குவதும், ஸ்ரீதுர்காம்பாள் துர்கமாஸுரனை ஸம்ஹரித்துப் பின் கீல பர்வதத்தின் ஹ்ருதய ஸ்தானத்தில் அமர்தலும்… Read More ›
ஸ்ரீதேவீ புராணம் கூறும் ஸ்ரீதேவீ உபாஸகர்கள்
ஸ்ரீதேவீ புராணம் கூறும் ஸ்ரீதேவீ உபாஸகர்கள் : Devi UpasakAs Specified in Sri Devi Purana: 1) ஸ்ரீவிந்த்யவாஸினியின் வைபவத்தை ஸ்ரீப்ரஹ்மா இந்த்ரனுக்கு உபதேசித்தல் 2) மந்த்ராக்ஷரமயீயான ஸ்ரீபராசக்தியை பரமேச்வரர் அக்ஷமாலாதரராக ஸதா ஸர்வதா உபாஸித்துக்கொண்டு விளங்குவதை ப்ரஹ்மதேவர் கூறுதல் 3) ப்ரஹ்மாவும், விஷ்ணுவும் ஸ்ரீதேவியை உபாஸித்தே, ப்ரஹ்மத்வத்தையும், விஷ்ணுத்வத்தையும் அடைந்தார் என கூறுதல்… Read More ›
ஸ்ரீவிந்தயாசலவாஸினி மஹிமை
ஸ்ரீ விந்த்யாசலவாஸினி வைபவம் : Greatness of BhagvathI ShrI Vindhyachala VasinI : 1) ஸ்ரீசக்ராகாரமான விந்த்யாசல க்ஷேத்ரத்தில் பகவதி ஸ்ரீ விந்த்யநிவாஸினியாக ப்ரகாசித்தல் 2) த்ரிகோண யாத்ரையும், மஹாலக்ஷ்மீ சண்டிகா, மஹாகாலீ, மஹாஸரஸ்வதியின் த்ரிகோண ஸ்தானங்களும் 3) ஸ்ரீசங்கரபகவத்பாதாளுக்கு ஸ்ரீவிந்த்யாசலேச்வரீ ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுரஸுந்தரியாக தர்சனமளித்தல் 4) ஸ்ரீ மஹாவிஷ்ணுவிற்கும் மற்ற தேவர்களுக்கும்… Read More ›
ஶ்ரீமஹிஷாஸுரமர்த்தினி வைபவம்
ஶ்ரீகாலிகா புராணம் கூறும் ஶ்ரீமஹிஷாஸுர மர்த்தினி வைபவம் : Greatness of MahishasuramardinI as Explained in kAlikA PurAnA 1) ஸ்வாயம்புவ மன்வந்த்ரத்தில் ரம்பனுக்கு புத்ரனாய் தோன்றிய மஹிஷாஸுரனை வதைக்க ஶ்ரீதேவியை க்ஷீராப்தியின் கரையில் தேவர்களும் மும்மூர்த்திகளும் உபாஸித்தல். 2) ஶ்ரீசண்டிகா பரமேஶ்வரி ஷோடஸபுஜ பத்ரகாலி வடிவத்தில் மஹிஷ ஸம்ஹாரியாக தேவர்களுக்கு தர்ஶனமளித்து, காத்யாயனர்… Read More ›
கொல்லூர் ஶ்ரீமூகாம்பிகை மஹிமை
Greatness of Kollur ShrI MookAmbikA கொல்லூர் ஶ்ரீமூகாம்பிகை வைபவம் : 1) ஆதிஶக்தி கோலாபுரம் எனும் கொல்லுரிலே ஶ்ரீமூகாம்பிகையாக விளங்குவது. 2) ஶ்ரீவநதுர்கா பரமேஶ்வரியாகவும், ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி வடிவிலும் ஶ்ரீமூகாம்பிகை விளங்குவது. 3) மூகாம்பிகா பஞ்சரத்னத்தில் ஶ்ரீஶங்கர பகவத்பாதாள் ஶ்ரீமூகாம்பிகையை ஸ்தோத்தரித்தது. 4) தேவியின் ஶ்ரீபாத தீர்த்தத்தால் ஊமையும் வாக் விலாஸம் பெற்றது. 5)… Read More ›
திருக்குற்றாலம் ஸ்வயம்பு ஶ்ரீசக்ர தரணிபீட ஶ்ரீபராஶக்தி மஹிமை:
ஶ்ரீவித்யா க்ஷேத்ர வைபவம் : திருக்குற்றாலம் ஶ்ரீபராஶக்தி மஹிமை: தன்னிகரில்லா தரணி பீடத்தின் உயர்வும், ஶ்ரீசம்பகாரண்யேஶ்வரி எனும் ஶ்ரீசெண்பகா தேவியின் மஹிமையும் 1) த்ரிகூட பராஶக்தி என ஶ்ரீமாதா போற்றப்படுவதன் காரணம் 2) தரணிபீடம் எனும் ஸ்வயம்வ்யக்தமாகத் தோன்றிய ஶ்ரீசக்ர மேருவின் ஸ்வரூபம் 3) மும்மூர்த்திகளையும் ஈன்ற ஆதிஶக்தி ஸ்வரூபமும், தாணுமாலயன் பூந்தொட்டிலும் 4) உதும்பரன்… Read More ›
ஶ்ரீராஜராஜேஶ்வரி ஶ்ரீதுளஜா பவாநீ மஹிமை
ஶ்ரீசித்பராஶக்தி வைபவம்: ஶ்ரீதுளஜா பவாநீ ஸ்துதி : ஶ்ரீராமச்சந்த்ர க்ருத ஶ்ரீதுளஜாம்பா ஸ்துதி நமாமி த்வரிதாம் தேவீம் ஸுந்த³ராம்ʼ ஸுப⁴கா³ம்ʼ ஸுகா²ம் . நானாரூப த⁴ராமாத்³யாம்ʼ ஸர்வப்ராணிஹிதேரதாம்ʼ ஷட்சக்ர புத்ர நிலயாம்ʼ ஸஹஸ்ரா ராலயாம்ʼ பராம் . நாக³ரூபாம்ʼ குண்ட³லினீமம்பா³தே³வீம்ʼ நமாம்யஹம் ஸோஹம்ʼ மந்த்ரமயீம்ʼ தீ⁴ராமஜபாஜபரூபிணீம் . ஸர்வபீ³ஜமயீம்ʼ ஶக்திமம்பா³தே³வீம்ʼ நமாம்யஹம் ஐம்ʼ பீ³ஜாம்ʼ வாக்³ப⁴வாம்ʼ… Read More ›
ஶ்ரீத்ரிபுரா ரஹஸ்யத்தில் கூறப்பட்ட ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி வைபவம்
ஶ்ரீத்ரிபுரா ரஹஸ்யத்தில் கூறப்பட்ட ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி வைபவம் : இந்த ப்ரவசனத்தில் த்ரிபுரா ரஹஸ்யம் மாஹாத்ம்ய காண்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று ஶ்லோகங்களுடைய வ்யாக்யானம் கூறப்பட்டுள்ளது 1) ஶ்ரீமஹாலக்ஷ்மி தேவி மாணிக்யஶேகரன் எனும் கிங்கரனுக்கு ஶ்ரீலலிதா பரமேஶ்வரியின் வைபவத்தை உபதேஶிப்பது 2) ஶ்ரீதத்தாத்ரேயர் ஶ்ரீபரஶுராமருக்கு ஶ்ரீவித்யோபாஸனையைச் செய்த பன்னிரண்டு ஶ்ரீவித்யோபாஸகர்கள் எத்தகைய ஶ்ரேயஸை அடைந்தார்கள் என்று விளக்குவது…. Read More ›
ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி உறையும் த்வாதஶ மஹாஶக்தி பீடங்கள்
ஶ்ரீத்ரிபுரா ரஹஸ்யத்தில் ஶ்ரீஹரிதாயனர் நாரதருக்குக் கூறிய ஶ்ரீவித்யா த்வாதஶ க்ஷேத்ரங்கள் : ஶ்ரீவித்யோபாஸ்தியே ஆஸேது ஹிமாசலம் ஸர்வவிடங்களிலும் வ்யாபித்து விளங்கியது என்பதும், அம்பாள் உபாஸனையே போக மோக்ஷங்களை வழங்க வல்லது என்பதும் முக்யமாக குறிப்பிடத்தக்கது. ஶ்ரீஹரிதாயனர் த்வாதஶ ஶ்ரீவித்யா க்ஷேத்ரங்களைக் குறிப்பிடுகிறார். இந்த க்ஷேத்ரங்களை தர்ஶிப்பவர்கள் ஸாக்ஷாத் ஸ்வயம் ஶ்ரீலலிதா பரமேஶ்வரியாகவே ஆகி விடுகின்றனர். அஶக்தர்கள்… Read More ›
ஶ்ரீபராஶக்தி மஹிமை
ஶ்ரீபராஶக்தி மஹிமை: Greatness of Shri ParashaktI : ஸ்காந்த புராணம் மானஸ கண்டத்தில் விளங்கும் ஶ்ரீமத் தேவீ பாகவத மஹாபுராணத்தினுடைய மாஹாத்ம்யத்தில், ஶ்ரீபுவனேஶ்வரியின் வைபவத்தை ஶ்ரீவ்யாஸாச்சார்யாள் விஷேஷமாகக் கூறியுள்ளார். அதனுடைய முதல் ஶ்லோகத்தினுடைய வ்யாக்யானம் “உலகை படைக்கும் போது ச்ருஷ்டி ஶக்தியாகவும், ரக்ஷிக்கும் போது பாலன ஶக்தியாகவும், ஸம்ஹரிக்கும் போது ரௌத்ரீயாகவும், உலகங்களையெல்லாம் தன்… Read More ›
ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி வைபவம்
ஶ்ரீவித்யா காமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி வைபவம் : SrividyA KamakshI LalithA Maha Tripurasundari Vaibhavam: த்ரிபுரா ரஹஸ்யத்தின் மாஹாத்ம்ய காண்டத்தில் மும்மூர்த்திகளையும் தோற்றுவித்து, பின் அவர்களுக்கு ஸ்ருஷ்ட்யாதி கார்யங்களை இயற்றும் ஆற்றல் அளித்து, பின் அவர்கள் ப்ரார்த்தனைக்கிரங்க சிதக்னி குண்டத்தில் உதித்து (அந்தர்முகமான மஹாயாக க்ரமத்தால்), ஶ்ரீலலிதா மஹேஶானியாக ஶ்ரீதேவி தர்ஶனமளித்து, பின் காமகாமேஶ்வராளாக… Read More ›
நேபாளம் ஶ்ரீபஶுபதிநாதர் மஹிமை
நேபாளம் பஶுபதிநாத் க்ஷேத்ரத்தில் ஶ்ரீசக்ரத்தில் உபாஸிக்கப்படும் மஹா ப்ராஸாத பத்ததி : நேபாள க்ஷேத்ரத்தில் மிக விஷேஷமான ஶிவ க்ஷேத்ரமான ஶ்ரீபஶுபதிநாதத்தில் உபாஸிக்கப்படும் க்ரமங்களைப் பற்றிய விஷயங்களைப் பற்றி படிக்க நேரிட்டது. அப்போது மஹாப்ராஸாத வித்யையும், ஶ்ரீசக்ராவரண க்ரமுமே பஶுபதிநாதத்தில் உபாஸிக்கப்பட்டு வருவது தெரிந்தது. இதைப் பற்றி அடியேனுடைய நண்பர் ஶ்ரீவித்யோபாஸனையில் மிகவதிக ஞானம் உள்ளவர்,… Read More ›
ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 18
Shri BhavanI SahasranAmA Vaibhavam 18: ShrI BhavanI SahasranAmA 10 : ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 18: ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 10 ஓம் க்ஷமாயை நம: 1) பொறுமை மிகுந்தவள் 2) தன் குழந்தைகள் செய்த தவறை மன்னித்து அருளக்கூடிய கருணா மூர்த்தி 3) பூமியின் வடிவத்தில் விளங்குபவள் 4) ப்ரஹ்மா முதல் புழு… Read More ›
ஶ்ரீவஸந்த நவராத்ரி எனும் ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி நவராத்ரி மஹிமை
ஶ்ரீவஸந்த நவராத்ரோத்ஸவம் எனும் ஶ்ரீலலிதா நவராத்ரோத்ஸவ சிறப்புப் பதிவு: ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி பராபட்டாரிகா வைபவம் : “யத³க்ஷரைகமாத்ரே(அ)பி ஸம்ʼஸித்³தே⁴ ஸ்பர்த்³த⁴தே நர꞉ . ரவிதாக்ஷ்யேந்து³கந்த³ர்பை꞉ ஶங்கரானலவிஷ்ணுபி⁴:” — ஸர்வ ஸித்திகரி ஸ்தவம் 3 “ஶ்ரீவித்யோபஸனையில் விளங்கும் ஐம்பத்தோரு மாத்ருகாக்ஷரங்களில் ஏதாவது ஒரு அக்ஷரத்தையோ அன்றி பாலா மந்த்ரத்தின் ஏதாவது ஒரு அக்ஷரத்தையோ அல்லது ஸங்கேத ஸார… Read More ›
Sivanandalahari 2-4
Namaskarams, In this session we learn to chant shlokas 2-5 and discuss their meanings. In shloka 2, Acharya talks about benefits of listening to the stories/ thiruvilaiyadalgal of Parameswara. It purifies ones mind, removes hardships of samsara and gives us… Read More ›
Phalguni Krishna Paksha Sankatahara Chaturthi Mahimai by Brahmasri Vaishampayanar
Don’t miss. Beautiful lecture on Ganapathy Mahathmiyam. I learnt several things from this lecture. Thanks to Professor for the share. Aum Gam Ganapathaye Namaha!
Quote from Sri Jayendra Saraswathi Swamigal
Thanks Sri BGS for the share.. How true and how hard this is in today’s world? We need to pray Periyava to give us all the humbleness while we do social service. Periyava Sharanam
Auspicious days in Sanatana Dharma – Plava Panguni 2022
Namaskarams, In this sessions auspicious days of Panguni masam or meena masam are discussed. It includes, When and how to celebrate: Karadayaan nombu Puduperiyava Aradhana, Panguni Uthiram Chaitra Navarathri and Sri Rama navami.