Samrakshanam

Veda and Gho Samrakshanam

Gho Matha Samrakshanam – Cow’s Milk: Wholesome Food, Improves Sathva Guna

5. பசும்பால் : முழு உணவு, ஸத்வ அபிவிருத்தி   உதாஹரணமாக அது தரும் பாலையே எடுத்துக் கொள்வோம். லௌகிகமாகத் தெரிவது, அத்தனை ஆஹார தினுஸுகளுக்குள்ளும் பசும்பால் ஒன்றுதான் ஒரு மநுஷ்யன் ஜீவிப்பதற்குத் தேவையான ஸகல ஊட்ட ஸத்தும் கொடுத்து complete food – பூர்ண ஆஹாரம் – என்று சொல்லும்படியாக இருக்கிறது. ஸாதாரணமாக, இப்படிப்பட்ட… Read More ›

Gho Matha Samrakshanam – Glory of the Cow

 4. லௌகிகச் சிறப்பும் வைதிகச் சிறப்பும் ப்ரத்யக்ஷத்தில் நமக்குப் போஷாக்கு மிகுந்த பாலைக் கொடுத்தும், இன்னும் எத்தனையோ விதங்களிலும் பயன்களைத் தருகிற கோவே அப்ரத்யக்ஷத்திலும் அதைவிட ஜாஸ்தியான பயன்களைத் தருகிறது. ப்ரத்யக்ஷம் என்பதை லௌகிகம் என்றும் அப்ரத்யக்ஷத்தை அலௌகிகம் என்றும் சொல்வது. அலௌகிகம் என்பதை விட தெய்விகம் என்றும் ஆத்மிகம் என்றும் சொன்னாலே இக்காலத்தில் புரியும். வாஸ்தவத்தில்… Read More ›

Gho Matha Samrakshanam – Sri Matha & Gho Matha

3. ஸ்ரீமாதாவும் கோமாதாவும்   கோமாதா, பூமாதா, ஜனக மாதா மாதிரியே ஸ்ரீமாதா என்று ஒரு மாதா. மற்ற மூன்று மாதாக்களுக்கும், அவர்கள் மாத்திரமல்லாமல் லோகத்திலுள்ள ஸகல மாதாக்களுக்கும், மாதா-பிதா-பத்னி-குழந்தை முதலிய ஸகல உயிரினங்களுக்கும், உயிரில்லாத அசேதனங்கள் அத்தனைக்குங் கூட மூலகாரணமாயிருக்கிற தாயான பராசக்தியே ஸ்ரீமாதா. அவளிடமிருந்து சுரக்கிற அருட்பாலால்தான் நம்முடைய ஜனகமாதாவுக்கும், கோமாதாவுக்கும் பால்… Read More ›

Gho Matha Samrakshanam – Gho Matha & Bhu Matha

2. கோமாதாவும் பூமாதாவும்   ஜனக மாதாவும், கோமாதாவும் பாலைச் சுரக்கிற மாதிரி, தானியங்கள், (உ)லோஹங்கள், தாதுக்கள் ஆகிய வளங்களையும், இவை எல்லாவற்றுக்கும் மேலாக நீர்வளம் என்பதையும் பூமி சுரக்கிறது. அதனால் தான் பூமாதா என்பது. பசுத்தாய் என்பது போல் புவித்தாய். மிருகமாகத் தெரிகிற பசு, ஜடமாகத் தெரிகிற பூமி ஆகிய எல்லாவற்றிலும் உயிருள்ளதும் அன்பே… Read More ›

Cruelty with no boundaries!!!

I saw these photos posted by Erode Ghosala in facebook…Shocked! Terribly shocked to see the level of cruelty that happens in front of our eyes…. These cows are being transported to Kerala for slaughtering….To prevent them from sleeping and falling… Read More ›

COMPASSION TOWARDS COW!

Thanks Shri Venkatesh for this rare photo and the article When Maha Swamigal was in Tenambakkam, I used to go there. With me came my two friends, who were engaged in the sacred work of building the Karumariamman temple in… Read More ›

பசுக்களைக் காப்பாற்றிய பெரியவாள்

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன் in Facebook கும்பகோணத்தை மையமாக வைத்து ஸ்ரீமடம் செயல்பட்டுக் கொண்டிருந்த சமயம். மடத்தின் பின்புறம் பெரிய மாட்டுக் கொட்டில்,மடத்துப் பசுமாடுகளுடன் கூட ஒரு புதிய பசுமாடு வந்து வைக்கோல் தின்று கொண்டிருந்தது.தண்ணிர் குடித்துக் கொண்டிருந்தது. யாருடைய மாடு என்று தெரியவில்லை. ஒருவரும் மாட்டைத் தேடிக்கொண்டும் வரவில்லை. அக்கம் பக்கத்தில் தகவல் கொடுத்தும் பயனில்லை. நாலைந்து நாட்கள் கடந்தன…. Read More ›