poems

அடிவைத்துவா அருட்கடலே

Beautiful poem – touched my heart அடிவைத்துவா அருட்கடலே விடிவைத்தரவா ஒளிக்கடலே படியிறங்கிவா பொற்பதமே மனமிரங்கிவா மஹாதெய்வமே! தெளிவைத்தரவா ஞானக்கடலே களைப்பைப்போக்கவா ஆனந்தக்கடலே மெள்ளவேவா மல்லிகைப்பதமே அள்ளியேத்தரவா அருமைதெய்வமே! நிம்மதித்தரவா தவக்கடலே நேரிலேவா சத்தியக்கடலே நில்லாதுவா தாமரைப்பதமே நிழலைத்தரவா நிர்மலதெய்வமே! ஹரஹர சங்கர எனும் உயர் நாமம் தினம் பாடியே இங்கு உயர்வோம் நாமும்!… Read More ›

A Stuthi on Kanchi Guruparampara by sAnuPuthran

பெரியவா சரணம். அத்புதமான திருவருட்பா பாடலைப் படித்துக் கொண்டிருந்தேன். அமுதமாய் ஆன்றோர் அதற்கான அர்த்தத்தையும் தெளிவாக தந்துள்ளனராயிற்றே! ஆயினும் பாடலைப் படித்து முடித்ததும், அம்மையப்பனை அருட்பெருந்தெய்வத்தை அழகுற போற்றிய முறையிலேயே, அம்மையப்ப ஸ்வரூபியான எம் மஹாபட்டாரகனான, முப்பெருந்தேவரின், மூவனிதையின் ஓருருத் தேவனான எம்பெருமான உம்மாச்சீயை, ஸ்ரீஆதிசங்கர பகவத்பாத மூலாம்னாய ஸர்வக்ஞ பீடத்தின் இன்றுவரையிலும் சம்பூர்ணமாக விளங்குகின்ற… Read More ›

Mahaperiyava

Brilliantly summarized by Sri P.Swaminathan மேஜிக் கிடையாது. மந்திரம் கிடையாது. யாகம் கிடையாது. பரிகாரம் கிடையாது. ஆரூடம் கிடையாது. காம்ப்ரமைஸ் கிடையாது. – இதுதான் மகா பெரியவா. அனுஷ்டானம், கடவுள் பக்தி, நேர்மை… – இதைத்தான் எல்லோரிடமும் சொன்னார். காந்தம் போல் பார்வை. இழுத்தார் தன் பக்கம். மகா பெரியவா போல் கடினமான தவ… Read More ›

Mahaperiyava Suprabatham by SaanuPuthiran

பெரியவா சரணம். ஆனித் திருமஞ்சன நன்னாட் பொழுதின்று! சித்சபேசனான ஸ்ரீ நடராஜனுக்கு திருமஞ்சனம் செய்து பக்தர்கள் ஆனந்தம் பெற்றுவருகின்ற இந்த நற்பொழுதிலே, நம் நடைராசனாம் காஞ்சித் தெர்வனுக்கு இர் சுப்ரபாத தொழுதேற்றலை செய்வித்து அடியேனும் மகிழ்கின்றனமே! அவர் அருளாலே அவர் தாள் வணங்கி மகிழ்வோமே! த்யான துதியுடனாக பலதுதி வரையிலுமாக காலை வேளையிலே விஸ்வரூப தரிசனம்… Read More ›

சீராளு வீர மாது பகிர்உரு – a musical melody guru stuthi

Thanks to Sri Suresh and Smt/Selvi Lohita for a musical melody. Beautiful verses and very sweet voice – collectively is a fine package!   மும்மூர்த்திகளான ப்ரும்மா – விஷ்ணு – சிவன் மற்றும் மூவனிதைகளான கலைமகள் – திருமகள் – மலைமகள் ஆகிய அனைவருமே பட்டாரிகர்களென… Read More ›

ஜகத்குரு ஸ்ரீமஹாபெரியவா “திருத்தண்ட விருத்தம்” by Sri SaanuPuthiran

  Double bonanza – a beautiful poem & a brilliant painting in one post. Thanks to Sri Suresh and Ranganathan for your shares. Periyava Sharanam. அண்டமுடை வல்வினையு மகன்றிடவு மருளவரு மஞ்சுகமுன் னாசிதனிலே அலைகடலு மணையவுள அகிலமிதி லொளிதரவு மதிமதுர அருளுந்தரவே கண்டமிதி லொளிபடர கந்தர்கர… Read More ›

பெரியவாள் பதிகம் by Elanthai Sri Ramasami

Thanks to Elanthai Sri Ramasami mama for sharing his poems on Periyava. Will post one at a time. Happy guruvaram! புகழ்கிŽன்ற சொல்லில் பொருளாக நிற்கும் புனித மறை அகழ்கிŽன்ற நெஞ்சில் அருளாக மாறி அழகுதரும் நிகழ்கின்ற கால நெளிவிலே பற்றிடும் நிம்மதியாய்த் திகழ்கிŽன்ற காஞ்சித் திருமகன் தெய்வத்… Read More ›

ஸ்ரீ சங்கர திருவடித் துதி

Thanks Sri Saanuputhran for this wonderful stuthi… These two photos are my recent  favorites 🙂 அரஹர சங்கர ஜயஜய சங்கர காஞ்சி மடேச்வர செகத்குரு சங்கர குருபர தேசிக குஞ்சித சங்கர சசிசே கரகுரு பாத நமஸ்தே (1) ஆதியு னாதியு மானசி காமணி சோதி யனாகிய சுந்தர குருபர… Read More ›

ஸ்ரீ மஹாபெரியவா நவரத்தின மாலை

  Thanks to Sri Suresh for the wonderful stuthi… I fell in love with Sri BN Mama’s drawing – found this in FB – don’t recall seeing it here….Amazing work!!! பெரியவா சரணம். ஸ்ரீலலிதா நவரத்தின மாலையை அறியாதார் யாருளர்? சில வருடங்கள் முன்பாக… Read More ›

மழை வேண்டிக் குருப்புகழ்

Thanks to Sri Suresh for this poem. Only selfless devotees like him can think about universal problems and spend time for that.   பெரியவா சரணம். மழை வேண்டிக் குருப்புகழ் பாடிடுவோமே! கருணாசாகரனான ஸ்ரீசரணாள் ஆனந்தம் மிகைபட மழைவளம் தந்தருள் புரிய அனைவருமாகப் போற்றிடுவோமே! ஹர ஹர… Read More ›