Upadesam

ஆனந்த ஸ்வரூபம்!

Thanks to Sri Narayanan mama…. (தன் நிஜ ஸ்வரூபம் என்ன என்று ஒருவன் அம்பாளின் கிருபையால் பிரார்த்தித்து ஆத்ம விசாரம், தியானம் செய்து பார்த்தால், தானே பூரண ஆனந்த வஸ்து என்று தெரிந்து கொள்வான்) இந்த வார கல்கி மநுஷ்யனாகப் பிறந்த ஒவ்வொருத்தனும் ஓயாமல் அலைச்சலான அலைச்சல் அலைந்து கொண்டிருக்கிறானே, எதற்காக? ஆசைகளைப் பூர்த்தி… Read More ›

‘வினோதமான ஐடியாக்கள் எல்லாம் பெரியவாளுக்கு மட்டும் தான் ஸ்புரிக்கும்!’

Thanks Sri Narayanan mama for FB share… சொன்னவர்; ராயவரம் பாலு ஸ்ரீமடம். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன். வயதான தம்பதிகள், மனம் உடைந்து போயிருந்தார்கள். பெரியவாளுக்கு வந்தனம் செய்யும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் துளிர்க்கும். பெரியவாள் மௌனம் மேற்கொண்டிருந்த சமயம் காஞ்சீபுரத்திலேயே தங்கி பெரியவாளிடம் பேசி விட்டுத் தான் போவது என்று தீர்மானித்துக்… Read More ›

Sloka for peaceful end!

Thanks to Sri Varagooran Mama and Smt Saraswathi mami for FB posting…. காஞ்சி மகாபெரியவா ,ஒரு பக்தருக்கு நற்கதியடைய தினமும் பராயணம் பண்ணச் சொன்ன ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் எல்ல பாராயணமும் முடிந்ததும் சொல்லிப் பிரார்த்தித்தால் நற்கதி அடையலாம் என்ற நம்பிக்கையில் இந்த ஸ்லோகத்தை சொல்லலாம் . அநாயாசேன… Read More ›

Trust

Thank to Sri Jambunathan for the article….I believe this is already posted here – not sure… Periva was talking to the devotees in general: “Our ancestors left behind a capital in the form of land, money, orchards and houses so… Read More ›

நீங்க எல்லாரும் காயத்ரி ஜபத்த விட்டதோட விளைவு தான் இது

Thanks to Sri Srinivasan Balaji for sharing this in FB…. சிலர் பூணல் அறுத்ததை நாம் கண்டித்துக்கொண்டு இருக்கிறோம்!! ஆனால் இதே போல் மஹா பெரியவா இருந்த போது நடந்தது. அப்போது சில அந்தணர்கள் அவரிடம் போய் முறையிட்டார்கள்!! பெரியவா! எங்களால தெருவுல வரவே முடியல. சில நாஸ்திகார்கள் ரொம்ப கிண்டல் பண்றா…. Read More ›

Dasopadesam Painting

Thanks to Sri BN Mama for a simple and beautiful pencil sketch. He sent this to me to be posted on pradosham day but there are too many things going on at work….Sorry for the delay….Here it is::   DASOUPADESAM…. Read More ›

பெரியவா சிரிக்கும் சிரிப்பு ஆயிரம் செய்திகளைக் கூறும்

Thanks to Shri Varagooran mama in FB for the article… பரணீதரன் {மெரீனா] சொன்ன ஒரு நிகழ்ச்சி ” நாத்தனார் கலகம் ” 1988-ல் காஞ்சியை அடுத்த ஓரிக்கையில் தங்கியிருந்த ஸ்வாமிகளின் தரிசனத்துக்கு சென்றிருந்தேன்.கூட்டமே இல்லை கைங்கர்யம் பண்ணும் நாலைந்து இளைஞர்கள் மட்டுமே அருகில் இருந்தனர். நமஸ்காரம் செய்தேன். அருகில் வரும்படி அழைத்து… Read More ›

அருள்மொழி

நாம் எதை நினைக்கிறோமோ அது மயமாக ஆகிவிடுகிறோம். சுத்த ஸ்படிகமாக விளங்குகிற பரமேச்வரனை நினைத்தால் நம் மனசு சுத்த ஸ்படிகமாக ஆகும். அவர் தான் எப்போதும் துக்கமென்பதே இல்லாதவராக ஆனந்த ஸ்வரூபியாக இருக்கிறார். ஆகவே விபூதி ருத்ராக்ஷ தாரணம், பஞ்சாக்ஷர ஜபம், உள்ளே சுத்தஸ்படிக சங்காச ரூபியாகிய பரமேச்வரனுடைய தியானம், வில்வார்ச்சனை இவற்றை எப்போதும் நாம்… Read More ›

“அப்பா வந்துட்டுப் போயிட்டாரா?”

  தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன் in facebook சுவாமிக்கு நிவேதனம் செய்வதற்காக உணவு தயாரிக்கப்படும் சமையற்கட்டுக்கு,’நைவேத்தியக்கட்டு’ என்று பெயர். அநாவசியமாக யாரும் உள்ளேபோய்விடக் கூடாது. போக முடியாது. எல்லாம் பித்தளை, வெண்கலம்,ஈயம் பூசிய பாத்திரங்கள். கறிகாய்ப் பக்குவங்களும் நைவேத்தியம் செய்யப்படும் என்பதால்,அந்த அறையில் கறிகாய்களும் வைக்கப்பட்டிருக்கும். நைவேத்தியக்கட்டுத் தலைமை பொறுப்பாளர் துரைசாமி அய்யர் மிகவும் முன் கோபக்காரர். ஒரு நாள் அறையில் வைக்கப்பட்டிருந்த… Read More ›

Kasi Yathra Vidhi

Found a great article (very large in size) on the net titled “Kasi Kaandam” in Tamil. This is something like Sri Devi Puranam – lot of stories mentioned in this Kasi Kaandam….From this article, I am only sharing the vidhi… Read More ›

Slokam for serious ailments

  Someone shared this recently….I believe I have already posted….just to benefit any new readers, I am reposting this…… Link to download – https://docs.google.com/file/d/0B6uAhaK8f6enUHpQTVprLUhvblE/edit?usp=sharing Jaya Jaya Shankara HAra Hara Shankara  

அம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன் ? – மஹா பெரியவா

Must-read for all of us…   நாம் இதைச் சாதித்தோம், அதைச் சாதித்தோம் என்று அகம்பாவப்பட கொஞ்சம்கூட நியாயம் இல்லை. நாம் எதையும் சாதிப்பதற்கான புத்தியோ, தேக பலமோ எங்கிருந்து வந்தது?இந்த பிரபஞ்ச காரியங்கள் அனைத்தையும் செய்கிற ஒரு மஹா சக்தியிடமிருந்தே நம்முடைய, சக்தி எல்லாம் வந்திருக்கிறது. அது இல்லாவிட்டால் நம்மிடம் ஒரு சுவாசம்கூட… Read More ›

அருள்மொழிகள் – a recap

Thanks to FB user for typing these…. உடம்பினால் நல்ல காரியம் செய்யவேண்டும். கோயிலுக்குப் போய் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். தண்டம் சமர்ப்பித்தல் என்று சமஸ்காரத்தைச் சொல்லுவார்கள். தடியைப்போல் விழுவது தான் அது. இந்த உடம்பு நமதன்று, அவருடையது என்று நினைத்து அவர் சந்நிதியில் போட்டு விட வேண்டும். இந்த ஜென்மத்திற்குப்… Read More ›

Today’s upadesam

Thanks Dinamalar::  நாம் “தானம் கொடுக்கிறோம்’ என்ற வார்த்தையைச் சொல்வதே தவறு.”பகவான் நம்மைக் கொடுக்கும்படி வைத்தான், கொடுத்தோம்’ என்று அடங்கி பவ்யமாகக் கொடுக்க வேண்டும். அகங்காரம் வந்துவிடுமோ என்று பயந்து கொண்டு கொடுக்க வேண்டும்.  நமக்கு எத்தனை ஆசை இருக்கின்றனவோ, அத்தனை ஆணிகளை அடித்துக் கொண்டு, நம்மை கட்டிப்போட்டுக் கொள்கிறோம். இதனால் துன்பம் அதிகரிக்கிறது. ஆசைகளை குறைக்க குறைக்க… Read More ›