Upanyasams

படிப்பும் குற்றமும்!

Thanks to Sri Varagoor Narayanan mama for the article. ஃபோர்ஜரியில் ஆரம்பித்து ப்ளான் போட்டு செய்யப்படும் ஏமாற்றுக் குற்றங்களும், Organized- ஆகச் செய்யப்படும் திருட்டுப் புரட்டுகளும்” Mar 2014 -கல்கியில் வந்த அருள்வாக்கு பொதுவாக லோகம் முழுக்கப் படிப்புமுறை இருக்கும் நிலையில் எங்கே படிப்பு ஜாஸ்தியோ அந்த ஊரில், அந்த நாட்டில்தான் குற்றமும்… Read More ›

Sri HH Balaperiyava’s speech on Mahaperiyava at Bharathiya Vidhya Bhavan, on 2/6/16

Thanks : Kamakoti.org Mahaswamigal’s 122nd Jayanthi Function – 2.6.15 – பாரதீய வித்யா பவன், மைலாபூர், சென்னை Report by ந. சுப்ரமணியன் இந்த நிகழ்ச்சி ரிக், யஜுர், ஸாமம் என்ற மூன்று வேதங்களில் உள்ள பிரார்த்தனைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. ரிக் வேதத்திலிருந்து ஸரஸ்வதி ஸுக்தம், ஐக்யமத்ய ஸூக்தம் முதலியவைகளும், யஜுர் வேதத்திலிருந்து ஸவிதா… Read More ›

Yogam

மீண்டும்  நீ  இங்கு  வரும்பொழுது அண்டி  உன்பணி  செய்திடவே வேண்டும்  வரம்  தந்திடுவாய் தண்டம்  ஏந்திய  பகவானே ! நாராயணன்  பாலா——27/05/2015. Thanks to BN mama for the drawing.

அது என்ன ..த்ரஸ்யதி?பிப்யதி என்பதுதானே வழக்கமான பாடம்?

Thanks to Smt Sarawathi Thyagarajan Mami. பஜ கோவிந்தத்தில் ஒரு ஸ்லோகம் வருகிறது:– யாவத்பவனோ நிவஸதி தேஹே தாவத்ப்ருச்சதி குசலம் கேஹே| கதவதி வாயௌ தேஹாபாயே பார்ய த்ரஸ்யதி தஸ்மின் காயே|| இந்த ஸ்லோகத்தை சுஸ்வரமாகச் சொல்லி முடித்ததும், ‘எங்கே இன்னொரு தடவை சொல்லு”என்று பெரியவா ஆக்ஞாபித்தார்கள். சொன்னேன். ” அது என்ன ..த்ரஸ்யதி? பிப்யதி என்பதுதானே வழக்கமான… Read More ›

Four Don’ts from Periyava!

Sri Kumar (Vignesh Studios) is packed with Periyava related information! I had a good opportunity to travel with him for few hours and enjoyed listening to several interesting incidents…Thanks to him for sharing this with us…   Mahaperiyava had said… Read More ›

ஓம் நமோ பகவதே சூர்ய நாராயணாய நம:

  செல்வம் புகழ், பொருள்,ஆயுள் எல்லாம் வேண்டுந்தான் ஆனால் முக்கியமாக ஆரோக்யம் வேண்டும் என பெரியவாளிடம் ப்ரார்த்தித்தேன்.  ‘புரணா பாராயணங்களைச் செய்ய எனக்கு நேரமில்லை, எனவே எளிதாக செய்யக் கூடிய முறையைச் சொல்லணும்”. என ப்ரார்த்திக் கொண்டேன். சட்டென்று ஒரு உபதேசம்! ‘ஓம் நமோ பகவதே சூர்ய நாராயணாய நம: || தினமும் இதைப் பன்னிரண்டு தடவை சொல்லி கிழக்குப் பார்த்து, பன்னிரண்டு நமஸ்காரம் பண்ணு..”… Read More ›

Real Jail

The person who is in jail, after his freedom has to come home. That is his personal space. Where are we now? Now, we are in jail. We are in blood. We are in meat. If all this are good,… Read More ›

Mahaperiyava’s first upanyasam

Read this for the first time in FB. Thanks to Shri Varagooran mama for the share….Thanks to Shri BN Mama for the English Translation 1907 ல் காஞ்சி காமகோடி பீடத்தின் 68 வது பீடாதிபதியாக தன் 13 ஆம் வயஸில் ஆரோஹணம் செய்து, தனது வாக்… Read More ›

நமஸ்காரம்

பரமேசுவரன் மீது ஒரு சுலோகம் இருக்கிறது. அதில் பக்தர் இப்படிச் சொல்கிறார். “திரிபுர சம்ஹாரம் செய்த பிரபுவே! நீ என்னுடைய இரண்டு அபராதங்களை க்ஷமிக்க வேண்டும். அந்த இரண்டு அபராதங்கள் என்ன? போன ஜன்மத்தில் நான் உன்னை நமஸ்கரிக்காதது ஓர் அபராதம். வரப்போகிற ஜன்மத்தில் உன்னை நான் நமஸ்கரிக்காமல் இருக்கப்போவது இரண்டாவது அபராதம். போன ஜன்மத்தில்… Read More ›