Nellikuppam

Philonthropists என்று சொல்லிப் பார்

Thanks Krishna for the translation. காமாக்ஷி அம்மன் கோவிலில் எல்லா சன்னிதிகளிலும் தரிசனம் முடிந்தவுடன் ஆசார்யாள் சின்னக் காஞ்சியில் உள்ள மடத்துக்கு சிஷ்யர்கள், புதுப் பெரியவா சகிதம் நடக்கத் தொடங்கினார். ஒரு கனவு கண்டு விழித்தது போல் இருந்தது சிட்டிக்கு. தன்னைப் பெரியவா உடன் வரும்படி அழைத்தது கூட கவனியாமல், தன் நண்பர்கள் சகிதம்,… Read More ›

ஸ்ரீசக்ரத்திற்கான விளக்கம்

சிட்டியின் அனுபவம் தொடர்கிறது…… சென்னை வானொலியில் தலைமை நிருபர் பணிக்கு (இது மும்பை திரைப்பட ப் பணிக்கு சமமானது.)மாற்றும்படி கோரி நான் ஊழியனாய் இருந்த தகவல் ,ஒலிபரப்புத்துறைக்கு (டெல்லி) நான் விண்ணப்பித்துக்கொண்டேன். அந்த சமயத்தில்தான் ஆசாரியாள் அவர்களின் உரையை மொழி பெயர்க்கும் வாய்ப்பும் கிட்டியது. அந்த மொழிபெயர்ப்பை அங்கீகாரம் பெறுவதற்காக நான், சடகோபன், என் ஆஃபீசர்… Read More ›

தந்த வருஷம் நடந்துண்டு இருக்கு!

Nellikuppam Vaishanava family experience continues….I am trying to find out this family background and see if there is a possibility of doing any interview of them.. அம்மா எப்போதும் போல் எங்கள் அகத்துக்கு வந்து ஆத்ம விசாரம் செய்து கொண்டிருக்கையில் என்னிடம் ”ஸ்ரீ நிவாசா உன்… Read More ›

வைஷ்ணவநுக்கு அத்வைத குரு மந்த்ரஉபதேசம்

Thanks to Smt Saraswathy mami for the article ஒரு நாள் மஹாபெரியவாள் காளஹஸ்தியில், சமீபத்தில் இருந்த ஒரு பழைமையான சிவன் கோவிலுக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். நானும் என் மனைவியும் அவர் இருந்த இடம் நாடிச் சென்றோம். மிகச் சிறிய கோவில்; வெளிப்ராகாரத்தில் புல் மண்டியிருந்தது. கர்ப்பக்ருஹத்தின் அடிப்பீடத்தில் உள்ள கருங்கல் ஓரமாக குந்தியவாறு… Read More ›

இவ்வளவு படிச்ச உனக்கே சரியான அர்த்தம் சொல்லத் தெரியவில்லை!

ஒரு நாள் பெரியவா தரையில் சயனித்துக் கொண்டிருந்தார். நானும் என் மனைவியும் அவர் பாதாரவிந்தத்தின் அடியில் உட்கார்ந்திருந்தோம். ”ஸ்ரீ நிவாசா உனக்கு காரைக்கால் அம்மையார் சரிதம் தெரியுமா?” என்று கேட்டார். ”நாயன்மார்களில் ஒருவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்” பின்னர் அதே முற்றத்தில் ஸ்ரீபெரியவா திருவடிகளின் சமீபத்தில் நாங்கள் இருவரும் தரையில் படுத்து உறங்கினோம். ஆழ்ந்த நித்திரை. ”ஏய் யாராடா அங்கே”! என்ற பெரியவா… Read More ›

Nellikuppam Family Experience – Part 3

அம்மாவுடன் ஆத்ம விசாரம் செய்யும்போது ஒரு நாள் அம்மா சொன்னாள் ”எனக்கு ஒன்று தோன்றுகிறது நீ சிகை வைத்துக் கொள்ளவேண்டும் என்று பெரியவா நினைக்கிறார். அதலால் நீ சிகை வைத்துக்கொண்டு தரிசனத்துக்குப் போனால் பெரியவா ப்ரஸாதம் உடனே கொடுப்பார்” நான் சிரித்து விட்டு ”அங்கு வந்த எல்லாருக்கும் சிகை இல்லாதவர்களுக்கெல்லாம் ப்ரஸாதம் கொடுத்தாரே’ நான் மட்டும்… Read More ›

Nellikuppam Family Experience – Part 2

நெல்லிக்குப்பம் வெங்கடேசன் ஆண்டாள் தம்பதியினர் அனுபவம் கணக்கிலடங்காதது. கொடுத்துவைத்த தம்பதியினர். நேற்றைய தொடர்ச்சி! மறு நாள் நித்யானுஷ்டானத்துக்குப் பிறகு ஆஃபீஸ் சென்றேன். முதல் காரியமாக மணி, சுப்பு சாரைப்  பார்க்கச் சென்றேன். முதல் நாள் பெரியவா தரிசனம் பற்றியும், அவர் எல்லாருக்கும் ப்ரஸாதம் வழங்கிவிட்டு, எங்களுக்கு அருளாசியுடன் அனுப்பி வைத்த்தையும் சொன்னேன். அவர்கள் இருவரும் நாங்கள் பெரியவா தரிசனம் செய்ததையும், எங்களுக்கு அருளாசி கிடைத்தது… Read More ›

Nellikuppam Family Experience – Part 1

Thanks to Smt Saraswathy Thyagarajan Mami for this…. ஒரு நாள் என் எதிர்வீட்டில் ஒரு சுமங்கலி மாமி கும்பகோணத்திலிருந்து வந்து தங்கினாள். அவள் காமாக்ஷி அம்மனை குத்து விளக்கில் ஆவாஹனம் செய்து முறையாக பூஜை செய்பவள். பூஜை முடிந்தவுடன் கேட்பவர் குறைகளுக்கு தீபஒளியைப் பார்த்தவாறே தக்க பதில் சொல்வாள். பூஜைக்கு எல்லாரையும் அழைத்திருந்தாள்… Read More ›