experience

Former US Ambassador to India narrates Periyava

Thanks to Yogitha for sharing this in FB….Clearly Dr Albert is mesmerized by Periyava! 1963 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சிஅம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. காஞ்சி பரமாச்சாரிய சுவாமிகளின் முன்னிலையில் முக்கிய நிகழ்ச்சிகள் நடத்தி வைக்கப்பட்டன. அப்போது அங்கே வந்திருந்த முன்னாள் அமெரிக்க தூதர் டாக்டர் ஆல்பர்ட்ஃபிராங்க்ளின் தனது அநுபவத்தை… Read More ›

General Kariappa & Periyava

Thanks to Yogita Jaishankar for posting this in FB…. முன்னாள் இந்திய ராணுவத் தலைவர் கரியப்பா மகாபெரியவர்களைத் தரிசிக்கக் கலவைக்கு வந்தார். இருவரும் கன்னட மொழியில் கீதையைப் பற்றிப் பேசிக்கொண்டே வந்தார்கள். கடைசியில் கரியப்பா எழுந்து இரு கைகளையும் கூப்பியபடி சொல்லுகிறார்; “சுவாமிஜி! நான் பல யுத்தங்களைப் பார்த்திருக்கிறேன். யுத்த பூமியில் இறந்த… Read More ›

En Gopalanaa?

  Shri KG Krishnamoorthy, Retd-HM, Kumbakonam, 87 years old thatha narrates his experience with Mahaperiyava. His thatha is Dy. Collector Shri A.Krishnaswamy Iyer, Andhra dist. He was a gnani and a matam viswasi – played a critical role when Periyava… Read More ›

ஞான ஒளி

நாட்கள் மாதங்களாக, மாதங்கள் வருடங்களாக உருள, 1952ஆம் ஆண்டு, நானும், எனது தம்பி, அம்மாவுடன், அண்ணாவின் அழைப்பிற்கேற்ப , சென்னை வந்தடைந்தோம். நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தோம். பெரியவா சொல்லி ஆசீர்வதித்த மாதிரியே, நான் ராமகிருஷ்ணா மிஷன் ஹைஸ்சூலிலே 9-ஆம் வகுப்பில் சேர்ந்தேன். அப்போது அண்ணா என்கிறவர் தாம் எனக்கு தலைமை… Read More ›

நான் கொறட்டை விட்டாக் கூட என் காது கேட்டுண்டு தான் இருக்கும்

Thanks to Suresh / Karthi for sharing this….. ஒரு சங்கர ஜெயந்திக்கு நாங்க எல்லோரும் காஞ்சிபுரம் போயிருந்தோம். சரியான கூட்டம், சங்கர மடத்திலே….தாங்கலே, சரி, காமாக்ஷி அம்மன் கோவிலுக்கு போகலாம் ன்னு அங்கே போனா அங்கே எல்லாரும் அம்பாளையே மறைச்சிண்டு நின்னா…. பெரியவா(கையை குழைத்துக் காட்டுகிறார் ஸ்ரீ ஜெயராம சர்மா மாமா அவர்கள்)… Read More ›

ஸதாராவின் ஹேமநாத பாகவதர் – ஆசார்யாளின் திருவிளையாடல்

Thanks to Shri Hubli Ramaswamy mama for sharing this….   ஆடல் வள்ளலின் திருவிளையாடல் 64 என்பர் – நம் ஆசார்யாளின் திருவிளையாடல் அனந்தம். ஸ்ரீ பரமச்சார்யாள் ஸதாராவில் முகாமிட்டிருந்தார். ஸ்ரீ பெரியவா சன்னிதானம் என்றாலே வித்வத் சபைகளுக்கு பஞ்சம் இருக்காது. அனைத்துகலைகளும் அவருடைய போதனையால் வளர்ந்தது என்றால் மிகையாகாது. ஸதாராவில் ஸ்ரீக்ருஷ்ண… Read More ›

Nandha Gopala Periyava

      “பசு இன்னா இப்டி ஒதைக்குது? கண்ணு ஊட்டிட்டாப்ல இல்ல இருக்குது! ஆனா கன்னு தறில கட்னபடிக்கா இருக்குதே! இதென்னா அக்குறும்பு?’என்று அலுத்து கொள்கிறார், ஸ்ரீ மடத்து இடையர். உள்ளே நம்ம பெரியவா குறும்பு குழந்தையாக சிரித்து கொள்கிறார். “பாதி ராத்ரில கன்னு “அம்மா”ன்னு கத்தித்து [தம் வயிற்றை தட்டி காட்டி] அதுக்கு… Read More ›

Sri Rajagopal of Periyava Gruham, Salem narrates an incident

Thanks to Anuays for these videos….short videos – but very sweet ones! Don’t miss விரும்பித் தொழும் அடியார், விழிநீர்மல்கி மெய்புளகம் அரும்பி, ததும்பிய ஆனந்தமாகி; அறிவிழந்து, சுரும்பிற் களித்து மொழி தடுமாறி, முன் சொன்னஎல்லாம் தரும்பித்தர் ஆவரென்றால், ‘பெரியவா’ சமயம் நன்றே. பெரியவளைப் பற்றி சதா சர்வகாலமும் தியானித்து ,… Read More ›