shiva bakthi

ஶிவநாம மஹிமை!

Thanks to Sri T.S.Rajagopalan for this article. Never read this incident before…. Aum Nama Shivaya! பெரியவாளிடமே ஶரண் புகுந்த ஒரு தம்பதிக்கு, ஒரே ஒரு பிள்ளை. ஒருநாள் பெற்றோர் இருவரும் கண்கலங்கி பெரியவா முன் நின்றனர். “பெரியவாதான் ரக்ஷிக்கணும்…. எம்பிள்ளைக்கு ஸஹவாஸம் ஸரியில்ல! எங்க போறான், எங்க வரான்னே தெரியல!… Read More ›

காசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை ஏன் தெரியுமா?

Thanks to Balaji Iyer for FB posting…Interesting facts….Thanks Krishna for the translation. காசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. ராமர், ராவணவதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டுவரும்படி தெரிவித்தார். அனுமன் காசியை அடைந்தார். எங்கும்… Read More ›

Shiva Parivar

I am posting this on an auspicious guruvaram (in US) and thai Friday (in India). Almost 10 years back Shivasri Chandrasekhara Gurukkal initiated Shiva Panchayathana puja for me in Chicago. He gave me the following dhyana slokam and gave me… Read More ›

Shiva Deekshai

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அதிலும் அரிது சிவபக்தனாய் பிறத்தல் அரிது அதிலும் அரிது நித்தம் அவன்மேனி தீண்டல் Like Vaariyar swamigal says, one who had accumulated punyas in 1000s of our janmas only can worship Lord Subrahmanya and Parameswaran. Our puranas and agamas keep Sivacharyars at a… Read More ›

Śitalānga

  Narrated by : Brahmaśrī Ramakrishna Dīkṣitar     (Vidwan – Śrī Matha, Kanchipuram) 1958. Following cāturmāsya Śrī Periyavāḷ camped at Mambalam G.V. Kalyanaramaiyer’s residence for several days. At about the same time a famous scholar was giving a series of lectures… Read More ›

276 Siva Sthalams Details

Thanks to Sivasubramanyan for posting this in FB…. காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது.274 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளோம்.எண் – கோயில் – இருப்பிடம் – போன் சென்னை மாவட்டம் 01. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் – பாடி – 044 – 2654 0706. 02. மாசிலாமணீஸ்வரர்… Read More ›

சிவ நாம மஹிமை – from Deivathin Kural

சிவ நாமாவைச் சிறப்பித்து சைவமான புராண ஆகமங்களிலோ, தேவார திருவாசகங்களிலோ சொல்லியிருந்தால் அதில் பெரிய விசேஷமில்லை. வைஷ்ணவ நூலில் சொல்லியிருந்தாலே விசேஷம். சிவ மஹிமையைத் தீவ்ர வைஷ்ணவர் சொல்லியிருந்தால்தான் விசேஷம். இந்த இரண்டு விசேஷங்களும் சிவனுக்கும் சிவ நாமத்துக்கும் இருக்கின்றன. விஷ்ணுவின் மஹிமைகளை, சரித்ரங்களை எல்லாவற்றுக்கும் மேலானவை என்று ஸ்தாபிக்க ஏற்பட்டது பாகவதம். அதில் நடுவிலே… Read More ›

தேவியோடு அருள்பாலிக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி

Article about rare Lord Dakshinamurthi with Devi in Surattapalli. Never heard this before…Thought of sharing with you…Article Courtesy: Dinamani அனைத்து சிவாலயங்களிலும் கருவறையின் தென்புறக்கோஷ்டத்தில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியை நாம் தரிசிக்கலாம். சிவபெருமானின் 64 திருமேனி வடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவம் 32-ஆவது வடிவமாகக் காட்டப்பட்டுள்ளது. தேவகுருவான பிரஹஸ்பதி தட்சிணாமூர்த்தியின்… Read More ›

நீ கைங்கர்யம் பண்றது அந்த பரமேஸ்வரனுக்கே தான்

1935 அக்டோபர் 27 ஆம் தேதி அமாவசை, கல்கத்தாவுக்கு தென்மேற்கில் சுமார் அறுபது மைல் தூரத்தில் உள்ள மிட்னாபூருக்கு விஜயமானார்கள். அப்போது அவ்வூரில் பயங்கர இயக்கங்கள் தோன்றி வந்தன. மிட்னாபூர் மக்கள் எவ்வகையிலும் தங்கள் ஊருக்கும் சுவாமிகளை அழைத்து வர வேண்டும் என்று தீர்மானித்தார்கள். ஒரு வரவேற்பு கமிட்டி நியமிக்க பட்டது. அப்போது அவ்வூரில் கடும்… Read More ›