Paatti

பாட்டிகள் மஹாத்மியம் – Part 3 – செல்லம்மா பாட்டி

  Compiled & penned by gowri sukumar (பல புத்தகங்களின் தொகுப்பு) அனுமதியோடு-வரகூரான் நாராயணன் ஒரு வயஸான பாட்டி. பெரியவா மேல் அளவே இல்லாத பக்தி. ஸாதாரணமாக, பெரியவா தன்னை அழைப்பவர்கள் வீட்டுக்கு சென்று பூர்ணகும்பம் பெற்றோ, பெறாமலோ கூட தன் திருவடிகளை அவர்கள் வீடுகளில் பதித்துவந்த காலம் அது!. எனவே அந்தப் பாட்டிக்கும்,… Read More ›

“எசையனூர்ப் பாட்டி எதாவது சொல்லப் போறா. ஜாக்ரதையாக இருங்கோ!”

  Photo courtesy http://www.periva.org   (ஸ்ரீ பகவன் நாம பப்ளிகேஷன்ஸ்-இன், ஸ்ரீ சுவாமிநாத ஆத்ரேயன் எழுதிய “பக்த சாம்ராஜ்யம்” புத்தகத்திலிருந்து) கோஸ்வாமி துளசிதாசர் தசரதரை பற்றி ஒரு ரசமான செய்தி கூறுகிறார். தசரதருடைய முற்பிறவியில் அவர் ச்வாயம்புவமனு. அவர்முன் நாராயணன் தோன்றி அடுத்த பிறவியில் அவருக்கு தாமே பிள்ளையாகப் பிறப்பதாக வாக்களித்தார். அப்பொழுது ச்வாயம்புவமனு… Read More ›