miracles

இனிமே சங்கரனாவது,கிங்கரனாவது

கும்பகோணத்தில் வசித்து வந்த திரு சதாசிவம் ஒவ்வொருஅனுஷ தினத்தன்றும் காஞ்சியில் பெரியவாள் இருக்கிறாரா என்று உறுதி செய்து கொண்டு தன் பயணத்தை துவங்கி விடுவார்.வேறு எங்கேனும் வெளியூர்களில் முகாமிட்டிருந்தால் அப்போது பயணிக்கமாட்டார். அப்படி ஒரு அனுஷதினத்துக்கு முதல் நாள் மாலை….. பழங்கள். கல்கண்டு வாங்கப் போனவருக்கு ஒரு சின்ன அதிர்ச்சி. ஒரு கடையும் காணவில்லை. இவரின் முகத்தைப்… Read More ›

ஸௌந்தர்யலஹரி சொல்லச் சொல்

Thanks Saraswathi mami for this article. Thanks to Krishna for   the translation. பெரியவா ஒரு முறை சென்னையை அடுத்த வானகரம் என்ற இடத்தில் சாதுர்மாஸ்யம் அனுஷ்டித்துக் கொண்டிருந்தார். நான் தினந்தோறும் வில்லிவாக்கத்திலிருந்து போய் தரிசனம் செய்வது வழக்கம். ஒரு நாள் மாலை வேளை பெரியவாள் சன்னிதியில் தள்ளி நின்று ஒரு பெண்… Read More ›

இன்று நீ ஏழு மணிக்குத் திரும்ப கச்சேரி பண்ணு

Thanks to Smt Saraswathi Thyagarajan mami for FB posting..Thanks Sri Krishna for the translation…   ஸ்ரீமஹாபெரியவா மீரஜ்ஜில் முகாமிட்டிருந்தபோது பெரியவா ஜயந்திக்கு எங்கள் குழுவுடன் சென்னையிலிருந்து கச்சேரி செய்யச் சென்றோம்.  மறு நாள் பௌர்ணமி பூஜையில் பெரியவா பரிவட்டம் தரித்துக்கொண்டு நிஷ்டையில் இருந்த சமயம்”வெங்கடேசனை தீக்ஷிதர் க்ருதிகளைத் தனியாக வாசிக்கச் சொல்லு” என்று உத்தரவாயிற்று. ஒரு மணி… Read More ›

Am I a mahan like Ramanar?

Thanjavur jilla Chief Judge has come. K.S.Venkatraman, ICS. His Son-in-Law is closely associated in Sri RamanaAshram. Now, he has come with his son to have Periyava’s darshan. Some one has told that his son’s epilepsy will get cured by Periyava…. Read More ›

Divine Internventions

Thanks to Mahaperiyava.org for the article & Video. The Supreme power emphasizes His Supreme Presence & Grace through Divine Interventions kalpa after kalpa… At times, most significant happenings come through most insignificant people… Or most insignificant species make the whole… Read More ›

Ram Ram!

      Bindu is one of my favorites when comes to being fully blessed….I tried to meet him this time when i was in India but he wasn’t at home – may be next time! Bindu 1987-88, Periyava Jayanthi… Read More ›

கனவில் பறந்த உத்தரவு !

(நன்றி : தினமலர் – ஆன்மீக மலர் | தட்டச்சு : www.rightmantra.com)   “தெளிவு குருவின் திருமேனி காணல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல்தானே’” சங்கர மடத்திற்கு சொந்தமான வீடு ஒன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அருகில் இருக்கிறது. ஒரு சமயம் வரதராஜருக்கு திருவிழா… Read More ›

காணிக்கை

  தொழிலதிபர் சங்கரகிருஷ்ணன் என்றால் விருதுநகர் வட்டாரத்தில் மிகவும் பிரசித்தம். விருதுநகர் என்ன, தமிழ்நாடு முழுவதுமே சமீபகாலமாக அவர் பிரபலமடைந்து வருகிறாரே! வாரப் பத்திரிகைகளில் கவர் ஸ்டோரி, தொலைக்காட்சிகளில் நேரடிப் பேட்டி என, பொதுஜனங்களுக்கு அவரை அறிமுகம் செய்துவைப்பதில் போட்டாபோட்டிதான். சமையல் எண்ணெய், பருப்புவகைகள், உயர் ரக மளிகைச் சாமான்கள் என அவரது நிறுவனத் தயாரிப்புகள்… Read More ›

ஞான ஒளி

நாட்கள் மாதங்களாக, மாதங்கள் வருடங்களாக உருள, 1952ஆம் ஆண்டு, நானும், எனது தம்பி, அம்மாவுடன், அண்ணாவின் அழைப்பிற்கேற்ப , சென்னை வந்தடைந்தோம். நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தோம். பெரியவா சொல்லி ஆசீர்வதித்த மாதிரியே, நான் ராமகிருஷ்ணா மிஷன் ஹைஸ்சூலிலே 9-ஆம் வகுப்பில் சேர்ந்தேன். அப்போது அண்ணா என்கிறவர் தாம் எனக்கு தலைமை… Read More ›

Miracle in a key chain

        I am so glad to see the idea of giving a Periyava dollar/key chain part of a wedding as a gift…Periyava is always with us, watching us, listening to us, our mind doesn’t understand it. These… Read More ›

இதயக்கனி

Thanks to FB. வைகாசி அனுஷம். காஞ்சி மஹாபெரியவரின் ஜென்ம நக்ஷத்திரம். இதையொட்டி அவர் செய்த அதிஅற்புத நிகழ்ச்சி ஒன்றைக்கேளுங்கள். 1986ல் ஒரு ஏகாதசி ஞாயிற்றுக்கிழமை. காஞ்சி சங்கர மடத்தில் ஸ்ரீ மஹாபெரியவா பக்தர்களுக்கு தரிஸனம் தந்து கொண்டிருந்தார். ஒரு ஓரத்தில், சுமார் ஐந்து வயது குழந்தையுடன் ஒரு பக்தர் அழுதபடியே நின்று கொண்டிருந்தார். அப்போது… Read More ›

Vaidhyanatha Swamy

அது ஒரு சாதுர்மாஸ்யம். பெரியவா காஞ்சியில் இருந்தார். ஒரு அம்மா தன்னுடைய இரண்டு பெண்களில் இளையவளோடு பெரியவாளை தர்சனம் பண்ண வந்தாள். மூத்தவளுக்கு கல்யாணமாகி நல்லபடி செட்டில் ஆகிவிட்டாள். சின்னப்பெண் M A படித்துவிட்டு வேலை பார்த்து வந்தாள். அவளுக்கு வரன் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த அம்மா. ஆனால், திடீரென்று ஒருநாள் அந்தப்பெண் ஒருமாதிரி பேசவும்,… Read More ›

என்ன ஐயங்கார் ஸ்வாமிகளே…திருப்திதானே??

கொஞ்சம் பழைய சம்பவம் இது..காஞ்சி மடத்தில் அந்த நாட்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் தர்க்க சாஸ்திரக் கூட்டங்கள் நடக்கும். ‘சதஸ்’ என்பார்கள்.இது போன்ற நாட்களில் மடமே களை கட்டி இருக்கும். விழாக் கோலம் பூண்டிருக்கும். வேத முழக்கங்கள் காதில் தேனாகப் பாயும். மகா பெரியவாள் நடு நாயகமாக கம்பீரமான ஓர் ஆசனத்தில் அமர்ந்திருக்க, பெரிய பெரிய பண்டிதர்கள்,வித்வான்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த சதஸில்… Read More ›

“எனக்கு கொடுக்கணும்னு கொண்டுவந்ததை கொடுக்காம போறியே “

    மகாபெரியவாளின் அத்யந்த பக்தர்களில் கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளும் ஒருவர் வேதங்களை நன்கு கற்றுணர்ந்தவர் மகானின் அருகில் சற்று எட்ட அமர்ந்து வேதபாராயணம் செய்து கொண்டு இருப்பவர் இப்போது அவருக்கு வயது என்பத்தைந்துக்கு மேல் இருக்கலாம். பலவருடங்களுக்கு முன்னாள் மகானின் அருகே அமர்ந்து சாமவேதத்தை பாராயணம் செய்து கொண்டு இருந்தார் மகான் வழக்கம் போல் பக்தர்களுக்கு ஆசியும்… Read More ›