medical miracle

வசம்பு தடவும்படி சம்பு அல்லவா சொல்லியிருக்கிறார்!

Thanks to Sri Varagooran mama for this share (பெரியவாளின் சிறுநீரக சிகிச்சை) சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு. தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன். “சிறுநீரகங்கள் வேலை செய்யவில்லை.ரொம்பவும் சிரமம். ஸ்பெஷலிஸ்டுகளிடம் போய்  மருந்து சாப்பிட்டு ஏகப்பட்டது செலவழித்தாயிற்று”-(ஒரு நபர்) பெரியவா எதிரே வந்து நின்று ஒரு குரல் அழுதார். பொதுவாக இம்மாதிரி நிலைமைகளில் கருணை பொங்கப் பேசும்… Read More ›

ஓம் நமோ பகவதே சூர்ய நாராயணாய நம:

  செல்வம் புகழ், பொருள்,ஆயுள் எல்லாம் வேண்டுந்தான் ஆனால் முக்கியமாக ஆரோக்யம் வேண்டும் என பெரியவாளிடம் ப்ரார்த்தித்தேன்.  ‘புரணா பாராயணங்களைச் செய்ய எனக்கு நேரமில்லை, எனவே எளிதாக செய்யக் கூடிய முறையைச் சொல்லணும்”. என ப்ரார்த்திக் கொண்டேன். சட்டென்று ஒரு உபதேசம்! ‘ஓம் நமோ பகவதே சூர்ய நாராயணாய நம: || தினமும் இதைப் பன்னிரண்டு தடவை சொல்லி கிழக்குப் பார்த்து, பன்னிரண்டு நமஸ்காரம் பண்ணு..”… Read More ›

Two flowers……

Thanks to Shri Rathnam for this article. I had the fortune of meeting Brahmasri Late Parasuramachar few years back…..Read this post – outstanding family background of nithya agnihotri and one of the bests interviews….     Sri Padmanabhachar, a Madhva… Read More ›

Shiva Purana’s reference to illness etc

Thanks to Hariharan for this useful info he shared in FB…Please wait for Shri Krishna to do translation on this one.   சிவ புராணம் கூறும்.. நோய்களும் அவை நீங்க வழிபட வேண்டிய தெய்வமும்! எல்லா தெய்வங்களும் நோய் நீக்கும் என்றாலும், சில குறிப்பிட்ட நோய்களுக்கு இன்ன… Read More ›

Mango

Read this before but not sure if I shared this… வைகாசி அனுஷம். காஞ்சி மஹாபெரியவரின் ஜென்ம நக்ஷத்திரம். இதையொட்டி அவர் செய்த அதிஅற்புத நிகழ்ச்சி ஒன்றைக்கேளுங்கள். 1986ல் ஒரு ஏகாதசி ஞாயிற்றுக்கிழமை. காஞ்சி சங்கர மடத்தில் ஸ்ரீ மஹாபெரியவா பக்தர்களுக்கு தரிஸனம் தந்து கொண்டிருந்தார். ஒரு ஓரத்தில், சுமார் ஐந்து வயது… Read More ›

ம்ருத்யு வரமாட்டான்;திரும்பிப்போங்கள்

Thanks to Shri Srinivasan for sharing… சொன்னவர்; ராயவரம் பாலு ஸ்ரீமடம். நெரூர் சதாசிவப் பிரும்மேந்திரர் அதிஷ்டானத்துக்கு, தரிசனத்துக்காகச் சென்றிருந்தார்கள், பெரியவாள். சதாசிவப் பிரும்மேந்திரரிடம், பெரியவாளுக்கு இருந்த பக்திக்கும், மரியாதைக்கும் எல்லையே காண முடியாது. பிரும்மேந்திரர் பெயரைச் சொன்னாலும், கேட்டாலும், உருகிப் போய்விடுவார்கள், பெரியவாள். அதிஷ்டானத்தில்,ஜபம் செய்வதற்கு உட்கார்ந்து விட்டார்கள், பெரியவாள். அதிஷ்டான அன்பர்களும்,… Read More ›

கொழந்தே! நா…..வைத்யசாஸ்த்ரம் படிச்சதில்லேடா

Thanks to Shri Narayanan Mama for typing/sharing in FB….   அந்தப் பையனுக்கு மிஞ்சி மிஞ்சி போனால் பதினஞ்சு, பதினாறு வயஸ்தான் இருக்கும். பாவம், தாங்க முடியாத தலைவலியால் அவதிப்பட்டான்! டாக்டர்கள், வைத்யம் இதெல்லாம் ஒரு பக்கம் அதுபாட்டுக்கு போய்க் கொண்டிருந்தாலும், அவனுக்கு பேரிடியாக ஞாபகசக்தியும் குறைந்து கொண்டே வந்ததது. சோதனை காலத்திலும்… Read More ›

Vilva Medicine

Thanks to Suryanarayanan for posting this in FB… பெரியவாளே கதி என்றிருக்கும் பல குடும்பங்களில் ஒன்றான ஒரு டெல்லி வாழ் குடும்பத்தில் மனைவிக்கு நெடுநாட்களாக ஏதோ உடலில் கோளாறு. என்ன சாப்பிட்டாலும் வாந்தி வந்து விடும். வெறும் ஹார்லிக்ஸை கரைத்துக் குடித்தபோது அதுவும் வாந்தியாக வெளியே வந்து அந்த அம்மா மயக்கம் அடைந்ததும்,… Read More ›

வந்த காரியம் முடிந்ததா?

This is an amazing incident and a blessed devotee to have gone through a personal treatment from Him.. Thanks to Shri Srinivasan for sharing this.   1988 வருடம்.பல ஊர்களுக்கு வங்கி அலுவல்நிமித்தமாக பலஊர்களுக்கு செல்லவேண்டிய நிலை.சென்னை திரும்பியதும் திடிரென்று அலர்ஜி பிராப்ளம் ஆரம்பித்துவிட்டது …. Read More ›

தட்சிணாமூர்த்தி பாதத்தில படுக்கப் போடுங்கோ

Thanks to Shri Suryanarayan for sharing this in FB     As narrated by Shri தங்கமணி சுவாமிநாதன் … எனது பாட்டி எனக்கு அறிவித்த ஒரு அதிசய சம்பவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். ஒருசமயம், காஞ்சிப் பெரியவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கூட்டத்தில்… Read More ›

Medical Miracles Index

Dear Readers, I have been wanting to consolidate all medical miracles into a single post but never attempted to do it. However, our dear friend, Shri Suresh Panchanathan has been maintaining a list like that and he shared it with… Read More ›

கனகல் மருத்துவம் – Cancer Cure

Thanks to Shri Suresh Panchanathan for this article. இருபது வருஷங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். ஈச்சங்குடி கணேசய்யர் என்பவர் பெரியவாளிடம் நிரம்பவும் பக்தி பூண்டவர். அவருடைய மனைவிக்கு வயிற்றில் புற்றுநோய் ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டாள். டாக்டர்கள் அந்த அம்மாளுக்கு ஆபரேஷன் செய்துதான் ஆக வேண்டும். இல்லாவிட்டால், பிழைப்பது அரிது என்று சொல்லிவிட்டார்கள். பெரியவாளிடம் வந்து பிரார்த்தித்தார்,… Read More ›