navarathiri

ராமபிரான் ஆரம்பித்து வைத்த பண்டிகை – வசந்த நவராத்திரி

தேவிக்கு உரிய ஆஷாட நவராத்திரி ஆடியிலும், சாரதா நவராத்திரி புரட்டாசியிலும், மாதங்கி நவராத்திரி தை மாதத்திலும் வரும். ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, கானகத்தில் சீதையை தேடியலைந்த போது அகத்திய முனிவர் ராமனுக்கு லலிதாம்பிகையின் பெருமையையும், லலிதா ஸஹஸ்ரநாமத்தின் அருமையையும் எடுத்துரைத்து சித்திரை மாதத்தில் வசந்த காலத்தில் 9 நாட்கள் அம்பிகையை ஆராதிக்கும்படி அறிவுரை கூறினார். அதன்படி ராமபிரான்… Read More ›

About Navarathiri

ஓம் சக்தி தனம் தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே அம்பிகையின் அருளை பெறுவதற்கு பல விரதங்கள் அனுஷ்டிக்கப்பெற்றாலும் அவற்றுள் நவராத்திரி விரதமே மிகவும் சிறப்பானது… Read More ›

Golu Padi Logic

Interesting article I read recently…Makes perfect sense to me…   1. முதலாம் படியில் ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வர்கங்களின் பொம்மைகளும்; 2. இரண்டாம் படி:-ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள். 3. மூன்றாம் படி :-மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள். 4…. Read More ›

Navarathiri Banner

Tried to create a Navarathiri Special Banner. Honestly, I am not quite happy with the outcome….Let me know how you feel. If some image specialists can create a better banner, create one that would exactly fit this measurement:: 960 (width)x270… Read More ›