muslim devotee

அவர் ஆழ்வார், நாயன்மார் போன்றவர்!!

Thanks to Smt Saraswathi Thyagarajan for the article. எனக்கும் நீதிபதிகும் இருந்த நெருக்கமான நட்பைப் பார்த்து, பொறாமையால் சிலர் எங்களைப் பற்றி துஷ் ப்ரசாரம் செய்ததோடு, மேலிடத்திற்கும் கடுமையான குற்றச்ச்சாடுகளுடன் மனு கொடுத்தார்கள். அதுவும் விஜாரணைக்கு வந்தது. ஆனால் நீதிபதி எஹற்கும் கவலைப் படவில்லை. தர்மம் உண்மையானால் காப்பாற்றும் என்று கூறி, இந்த விஷயத்தை பெரியவாளிடம் சொல்லுமாறும், அது ஒன்றே போதுமானது என்றும் என்னிடம்… Read More ›

Periyava and muslim devotees

Thanks Smt Saraswathi Thyagarajan mami for FB post…   சுமார் ஐம்பந்தைந்து வருடங்களுக்கு முன் நடந்த ஓர் சுவையான சம்பவம்… ஸ்ரீ சரணாள் சேலம் பகுதியில் யாத்திரையாகப் போய்க் கொண்டிருந்தபோது, அவருடன் சிலரும் நதிவழியாகவும், பரிவாரங்கள் சாலை வழியாகவும் போய்க் கொண்டிருந்தனர். அப்போது குதிரையின் மேல் நகரா அடித்துச் செல்வது வழக்கம். இது ஒரு மசூதி வழியாகச் சென்றபோது மசூதி… Read More ›

உன் நினைவில் நான் வந்தால் உன்னோடு இருப்பது போல் தானே!

This is bakthi! This bakthi is similar to gopika’s bakthi towards Lord Krishna….They wanted to see Krishna in person all the time… பெரியவா ஒருமுறை கரம்பக்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்குப் போய்க்கொண்டிருந்தார்கள். ஒரு வயதானவர் அவர் பின்னாலேயே ஓடி வந்தார். நல்ல வெயில் காய்ந்து கொண்டிருந்தது. பெரியவா அவருக்காகவே நின்றார். அவரும்… Read More ›

Shiva lingam from Latiff

  Article Courtesy: Dinamalar via my friend Raja அந்த விடியற்காலை வேளையில்…. ஜெயகோஷத்துடனும், மாறாத நம்பிக்கையுடனும் யாத்திரை போய்க் கொண்டிருந்தது. மாசிமாத ஊதற்காற்று உடலில் ஊசியாய் இறங்கிற்கு. யானை, ஒட்டகம், குதிரைகள் முன் செல்ல நடுவில் பல்லக்கு அசைந்து வந்தது. பின்னே பக்தர் குழாம், நாகங்குடி, சாத்தனூர், பழையனூர், கிளியனூர் என்று வெண்ணாற்று… Read More ›

Periyava’s prasadam to Justice Ismail

மஹாஸ்வாமிகளுக்கு எல்லா மதத்தினர் மீதும் மரியாதை உண்டு.அதேமாதிரி மற்ற மதத்தினரும் அவருக்கு மரியாதை செலுத்தத் தவறியதே இல்லை.கீழே உள்ள வீடியோ பதிவில் அவர் சமாதியான அன்று மரியாதை செலுத்த வந்தவர்களில் சில இஸ்லாமிய சகோதரர்களையும் பார்க்கலாம். ஒருமுறை சிறந்த இலக்கியவாதியும், கம்பன் கழகத்தின் தலைமை பொறுப்பிலிருந்த திரு.நீதியரசர் இஸ்மயில் அவர்கள் பெரியவர்களைப் பார்க்க வந்தார். இருவருக்கும்… Read More ›

Unique Sub-Judge

The Sub-Judge of Kumbhakonam The following is an English translation from Tamil original of an article by `A friend’. The article appears in the souvenir published by the 450-year-old Raja Veda Kavya Patashala of Kumbhakonam. He was a Sub-judge in… Read More ›

Periyava as Allah

ShrIPeriyavAL was camping in the pumping station of the A.C.C.Cement Factory, on the banks of the KAgna river, in Hyderabad. That pradesham(region), belonged to the Old Hyderabad SamasthAnam. Now it is a part of the KarnATakA state. At a kilometer distance from that place,… Read More ›