Esaiyanur

“எசையனூர்ப் பாட்டி எதாவது சொல்லப் போறா. ஜாக்ரதையாக இருங்கோ!”

  Photo courtesy http://www.periva.org   (ஸ்ரீ பகவன் நாம பப்ளிகேஷன்ஸ்-இன், ஸ்ரீ சுவாமிநாத ஆத்ரேயன் எழுதிய “பக்த சாம்ராஜ்யம்” புத்தகத்திலிருந்து) கோஸ்வாமி துளசிதாசர் தசரதரை பற்றி ஒரு ரசமான செய்தி கூறுகிறார். தசரதருடைய முற்பிறவியில் அவர் ச்வாயம்புவமனு. அவர்முன் நாராயணன் தோன்றி அடுத்த பிறவியில் அவருக்கு தாமே பிள்ளையாகப் பிறப்பதாக வாக்களித்தார். அப்பொழுது ச்வாயம்புவமனு… Read More ›