Bhavani Sahasranamam

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 18

Shri BhavanI SahasranAmA Vaibhavam 18: ShrI BhavanI SahasranAmA 10 : ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 18: ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 10 ஓம் க்ஷமாயை நம: 1) பொறுமை மிகுந்தவள் 2) தன் குழந்தைகள் செய்த தவறை மன்னித்து அருளக்கூடிய கருணா மூர்த்தி 3) பூமியின் வடிவத்தில் விளங்குபவள் 4) ப்ரஹ்மா முதல் புழு… Read More ›

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 17

  ShrI BhavAnI SahasranAmA Vaibhavam 17: Shri BhavanI SahasranAma 9: ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 17 ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 9: ஓம் ஸித்த ஸரஸ்வத்யை நம: 1) கைவல்ய மோக்ஷம் எனும் ஸித்தியை அருள்பவள். 2) ப்ரஹ்மஞானத்தை அனுக்ரஹிக்கும் கருணா மூர்த்தி 3) ஸனத்குமார ஸம்ஹிதையில் ஆத்மஞான ஸ்வரூபிணியாக கூறப்பட்ட ஸாக்ஷாத் ஶ்ரீஸித்த… Read More ›

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 16

  ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 16: ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 8: ShrI BhavanI SahasranAmA Vaibhavam 16: ShrI BhavanI SahasranAmam 8: ஓம் ஸித்தாயை நம: 1) அஷ்டமஹா ஸித்திகள் உள்பட ஸகல ஸித்திகளுக்கும் ஈஶ்வரியாய் விளங்குபவள். 2) ஸித்திகளை தன் உபாஸகர்களுக்கு வழங்குபவள். 3) ஸித்தேஶ்வரி என் ப்ரஸித்தமாய் விளங்குபவள். 4) பந்தங்களுக்கு… Read More ›

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 15:

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 15: ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 7: ShrI BhavanI SahasranAmA Vaibhavam 15: ShrI BhavanI SahasranAmam 7: ஓம் ஶாந்தாயை நம: 1) ஜீவன் தன்னை ப்ரஹ்மமாய் உணரும் ஸ்திதியே ஶாந்தம். அத்தகைய ஸ்திதியை தன் பக்தனுக்கு அருள்பவள். 2) “ஸ்வயமேவ ஆத்மா லலிதா” எனும் பாவநோபநிஷத் வாக்யத்தை அனுபவத்தில் கொண்டுவர… Read More ›

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 14:

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 14: ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 6: ShrI BhavanI SahasranAmA Vaibhavam 14: ShrI BhavanI SahasranAmA 6: ஶ்ரீஶுபாயை நம: 1) மங்களமே வடிவானவள். ஸகல ஸௌபாக்யங்களையும் வழங்குபவள். 2) ஸௌபாக்யத்தின் எல்லையான கைவல்ய மோக்ஷத்தையும் வழங்கும் பரமகருணா மூர்த்தி. 3) கைவல்ய மோக்ஷத்தின் மேல் இச்சையில்லாதோருக்குக் கூட தர்மார்த்தகாமங்களை அளித்து,… Read More ›

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 11:

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 11: ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 3 (தொடர்ச்சி): மஹாலக்ஷ்ம்யை நம: 5) ஶ்ரீஸூக்தத்தினால் உபாஸிக்கப்படுபவள். ஶ்ரீதேவியின் பஞ்சதஶாக்ஷரி எனும் மஹாமந்த்ரம் ஶ்ரீஸூக்தத்தில் ஸூக்ஷ்மமாக விளங்குவதை ஸௌபாக்யலக்ஷ்மி கல்பம் கூறும். 6) ஶ்ரீஸூக்தத்தினால் பலநூறு கோடி வருடங்கள் க்ஷீராப்தியில் ஶ்ரீமஹாலக்ஷ்மியினால் உபாஸிக்கப்பட்டவள் ஶ்ரீபவாநீ. பின்னர் மஹாலக்ஷ்மிக்கு தர்ஶனமளித்து மஹாலக்ஷ்மிக்கும் தனக்கும் அபேத பாவனையை உணர்த்தியவள்…. Read More ›

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 10

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 10: ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 3: மஹாலக்ஷ்ம்யை நம: 1) ஸர்வஸ்யாத்யா மஹாலக்ஷ்மி என ஸகல புவனங்களுக்கும் மூல காரணமான ஶ்ரீஆதி மஹாலக்ஷ்மியே ஸாக்ஷாத் பவாநீ 2) மஹிஷாஸுரனை ஸம்ஹரிக்க ஸகல தேவ ஶரீரங்களிலிருந்தும் தேஜோமயமாகத் தோன்றிய ஶ்ரீசண்டிகா மஹாலக்ஷ்மி இவளே. 3) காமாக்ஷி விலாஸத்தில் கூறியபடி ஶ்ரீசக்ர மத்யத்தில் உறையும் ஸாக்ஷாத்… Read More ›

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 9:

  ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 9: ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 2: ஜகன்மாத்ரே நம: 1) ஸகல புவனங்களுக்கும் ஒரே தாயாராக விளங்குபவள். 2) ப்ரஹ்மா முதல் புழு வரை விளங்கும் ஸகல ஜீவராசிகட்கும் அன்னையாய் விளங்குபவள். 3) “அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள்” என்றும் “முன்னம் அவனை ஈன்றவளே” என்றும் அபிராமி, அபயாம்பா பட்டர்களால்… Read More ›

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 8:

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 8: ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 1: மஹாவித்யாயை நம: 1) வாமகேஶ்வர தந்த்ரத்தில் ஸூசிக்கப்பட்ட பதினாறு மஹாவித்யைகளின் ஸமஷ்டியான ஶ்ரீவித்யா மஹாஷோடஶி வடிவானவள் 2) தக்ஷிணகாலி முதற்கொண்ட பத்து மஹாவித்யைகளின் தனித்தனி வடிவாகவும், பத்து மஹாவித்யைகளின் ஸமஷ்டி வடிவாகவும் விளங்குபவள் 3) மோக்ஷப்ரதான்ய மஹாவித்யையான ஶ்ரீவித்யா ஸ்வரூபிணி 4) அத்வைதாநுபவத்தின் வடிவான ப்ரஹ்மவித்யா… Read More ›

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 7:

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 7: ஶ்ரீஆத்யாஶக்தி பகவதி மஹாத்ரிபுரஸுந்தரி பவாநீ த்யானம் : ஶ்ரீபகவதி பவாநீ மஹாத்ரிபுரஸுந்தரி பரதேவதையின் த்யானம் இரண்டு வகையாக ஸஹஸ்ரநாமாவில் ஶ்ரீபரமேஶ்வரர் கூறுகிறார் 1) உதித்து வரும் ஸூர்யனைப் போல் சிவந்தவள். பாஶம், அங்குஶம், தாமரைப்பூ, ரக்தம் நிரம்பிய கபாலம் இவற்றை ஏந்தியவள். தேவ ஸமூஹங்களால் ஸேவிக்கப்படுபவள். அமலை. பரமஶிவனின் இல்லாள்…. Read More ›

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 6

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 6: ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம பூர்வபாகம் 4: ஸகல புவனாதீஶையான ஶ்ரீபவாநியின் மஹத்வத்தை ஶ்ரீபரமேஶ்வரர் நந்தீஶருக்குக் கூற, நந்தீஶர ஶ்ரீமஹாதேவரை வணங்கி ஶ்ரீபவாநியின் ஸஹஸ்ரநாமத்தை தனக்கு உபதேசிக்குமாறு ப்ரார்த்திக்கிறார். ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமத்தை நந்திக்கு ஶ்ரீபகவான் உபதேசிக்கிறார். ஶ்ரீபவாநி ஸஹஸ்ரநாமாவிற்கு ஶ்ரீமஹாதேவர் ருஷி, அனுஷ்டுப் சந்தஸ், ஆத்யாஶக்தி பகவதி ஶ்ரீபவாநீ தேவதை. ஶ்ரீபவாநியின் ப்ரீதிக்காக… Read More ›

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 5:

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 5: ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் பூர்வபாகம் 3: ஶ்ரீபரமேஶ்வரர் ஜகன்மாதா ஶ்ரீபவாநியின் ப்ரபாவத்தையும், ஆராதிப்போருக்கு ஸகல ஸித்திகளையும் அளிக்கும் தாய் ஸாக்ஷாத் ஶ்ரீபவாநீ என்பதையும், ஶ்ரீபரமேஶ்வரர் தானே பவாநீ ஸஹஸ்ரநாமத்தை உபாஸித்ததையும், ஶ்ரீபவாநீயான பரதேவி உபாஸனையின் பலனாலே பரமேஶரோடு ஐக்யமாய் விளங்குதலையும், பவாநீ நாம ஸஹஸ்ரத்தின் மஹிமையால் ஶ்ரீபரமேஶ்வரன் ஜகத் ஶ்ருஷ்ட்யாதி வ்யாபாரத்தை… Read More ›

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 4

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 4: ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம பூர்வபாகம் 2: ஶ்ரீநந்தீஶரால் தேவியின் வைபவத்தைக் குறித்து வினவப்பட்ட ஶ்ரீபரமேஶ்வரர், பகவதியின் வைபவத்தையும், பரப்ரஹ்ம ரூபிணியான அவள் மூலப்ரக்ருதியாக வெளிப்பட்டமையும், பின் முக்குணங்களை உண்டாக்கினமையும், பின் வாக் ரூபிணியாக ஶ்ரீபவாநீ ப்ரபஞ்சத்தில் தோன்றிய வைபவத்தையும், பின் ஜகன்மாதா, வேதமாதா, ஸரஸ்வதி, ப்ராஹ்மி, மஹேஶ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, பார்வதி,… Read More ›

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 3:

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 3: ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் பூர்வபாகம் 1: Shri BhavanI Sahasranama Vaibhavam 3: ShrI BhavanI SahashranAmA Purva Bhagam 1: கைலாஶ ஶிகரத்தின் மத்தியில் த்யான யோகத்தில் ப்ரஸன்ன முக பங்கஜராக, பர்ஹமஸ்வரூபியாக, மஹாயோகியாக விளங்கும் ஶ்ரீஶாம்ப பரமேஶ்வர மூர்த்தியைக் கண்டு, ஶ்ரீநந்தி பகவான் பரமோத்தமமான பகவதி ஶ்ரீபவாநியின் வைபவத்தைக்… Read More ›

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 2:

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 2: ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் முன்னுரை 2: ShrI BhavanI SahasranAmA Vaibhavam 2: ShrI BhavanI SahasranAmA Introduction 2 : ஆத்மவித்யாஸ்வரூபிணியான ஶ்ரீபவாநீ பரதேவதையின் ஸஹஸ்ரநாமத்தின் முன்னுரை இந்த பதிவிலும் தொடர்கின்றது. தஶவித்யைகளுக்கும் மூலமான மஹாவித்யை இவளே!! ஆதலின் இந்த ஸஹஸ்ரநாமம் “மஹாவித்யா” என்றே தொடங்குகின்றது. மஹாவித்யாஸ்வரூபிணியான ஶ்ரீபவாநியின் வைபவம்… Read More ›

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 1:

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் : ஸகல புவனங்களுக்கும் ஈஶ்வரியான ஶ்ரீமாதா லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி பராபட்டாரிகையின் முக்யமான ஸஹஸ்ரநாமங்களுள் ஒன்று ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம்!! தக்ஷிண தேசத்திலே ஶ்ரீரஹஸ்யநாம ஸாஹஸ்ரமான ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் விஶேஷமாக ஶ்ரீவித்யோபாஸகர்களிடத்தே விளங்குவது போலே, காஶ்மீர தேசத்து ஶ்ரீவித்யோபாஸகர்களால் அனுஸந்தானம் செய்யப்படுவது ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம். ருத்ரயாமள தந்த்ரத்தில் ஶ்ரீபரமேஶ்வர நந்தீஶ்வர ஸம்வாதமாய் விளங்குகின்றது. ஶ்ரீவித்யோபாஸனையின்… Read More ›