adheenam

Cordial Relationship Between Mutts – Part 3 – 04-06-1952

Thanks to Sri Ganapathisubramanian for this share. தருமபுரம் மாநாட்டைத் தொடங்கி வைத்து அருளிய ஆசியுரை..3 ஈச்வரனை வழிபட வேண்டியதற்கு முக்ய காரணம் ஒன்று உண்டு. அவர் காமனைக் கண்ணால் எரித்துக் காலனைக் காலால் உதைத்து வென்றார். உலகத்திலே கஷ்டப்பட வேண்டியதற்குக் காரணம் பிறப்பிறப்பு. பிறந்தால் மரணம் என்ற ஒன்று இருக்கிறது. ஜனனம் மரணம்… Read More ›