Author Archives

  • ஆவணி மூலம் – சொக்கநாதர் பிட்டுக்கு மண் சுமந்த நாள்

    எதிலும் மஹான்களுக்கு தனியான ஒரு அர்த்தம் தோணறது. ஹனுமான்பிரசாத் போத்தார்ன்னு ஒரு மஹான், பசுமாட்டோடு பெருமை பத்தி கீதா பிரஸ்-ல ஒரு book போட்டிருக்கார். அதுல முதல் அத்யாயத்திலயே “கோபிகைகள் என்ன பக்தி பண்ணினாளோ, அவாளுக்கு கிருஷ்ணனே கிடைச்சான். கோபிகைகள் அப்படி என்ன தான் புண்ணியம் பண்ணினாளோ, பகவானே கிடைச்சான் அப்படீன்னு சொல்றா. அவா தான்… Read More ›

  • ஜீவன் முக்தர்களின் சன்னிதி விசேஷம்

    கீழ்க்கண்ட அனுபவங்கள் மகா பெரியவா, சிவன் சார், கோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் சன்னிதியிலும் ஏற்பட்டதை அவர்களுடைய பக்தர்கள் வாயிலாக நாம் கேட்டிருக்கிறோம். ஜீவன் முக்தர்களுடைய சன்னிதி விசேஷம் அது. என். பலராம ரெட்டி ====================== இவரைப் பற்றி: பலராம ரெட்டி, M.A (1908-95), ஆந்திரபிரதேசத்தின் ஆன்மிக சூழலுள்ள ஒரு கிராமத்தில் வளர்ந்தார். 1931ல் ஸ்ரீ அரபிந்தோ… Read More ›

  • அனுஷம், புதாஷ்டமி, ராதாஷ்டமி

    अमावास्या तु सोमेन सप्तमी भानुना सह । चतुर्थी भूमिपुत्रेण सोमपुत्रेण चाऽष्टमी । चतस्र स्तिथयस्त्वेताः सूर्य ग्रहण सन्निभाः । அமாவாஸ்யாது ஸோமேந ஸப்தமீ பாநுநாஸஹ । சதுர்த்தீ பூமிபுத்ரேண ஸோமபுத்ரேண சாஷ்டமி । சதஸ்ரஸ் திதயஸ்த்வேதா : ஸுர்யக்ரஹண ஸந்நிபா : ।। இன்று புதாஷ்டமி. புதன் கிழமையும் அஷ்டமி… Read More ›

  • அருணகிரிநாதர் அருளிய திருவகுப்புகள் – பாராயண புத்தகம்

    அருணகிரிநாதர் அருளிய பாடல்களில், திருவகுப்புகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. பெண் மையல் போக வேண்டும், மரண பயம் போக வேண்டும் போன்ற பிரார்த்தனைகள் முடிந்த ஒரு அநுபூதி நிலையில், முருகப் பெருமானை, அவனுடைய திருப்பாதங்களை, வேலை, மயிலை, காமாக்ஷி அம்பாளை, வள்ளியம்மை பெற்ற அனுக்ரஹத்தை, போற்றும் தன்னிகரற்ற துதிப் பாடல்களாக இவை அமைந்துள்ளன. இவற்றை அதிகமாக பாராயணம்… Read More ›

  • முருகவேள் பன்னிரு திருமுறை மின்னூல் வடிவில்.

    தென் ஆற்காடு பகுதியில் வாழ்ந்த வடக்குபட்டு சுப்பிரமணிய பிள்ளை என்பவர் தான் முதலில் அருணகிரிநாதரின் திருப்புகழை ஓலைகளில் இருந்து தேடி எடுத்துப் பதிப்பித்தவர். சுப்பிரமணிய பிள்ளையின் மகன் வ.சு.செங்கல்வராய பிள்ளை. தணிகைமணி வ. சு. செங்கல்வராய பிள்ளை அவர்கள், அருணகிரிநாதரின் திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, திருவகுப்புகள் ஆகியவற்றுக்கு, நுட்பமான ஆராய்ச்சி செய்து,… Read More ›

  • கணபதியே வருவாய்

    நாளை விநாயக சதுர்த்தி. பிள்ளையாரை பூஜித்து விக்னங்களில் இருந்து விடுபடுவோம். வேண்டிய வரங்களை பெறுவோம். கணேஷ அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு -> கணேஷ அஷ்டோத்தர சத நாமாவளி Ganesha Ashtothara shatha namavali ஔவையார் அருளிய விநாயகர் அகவல் பற்றி பெரியவா வாக்கு -> தெய்வத்தின் குரலில் இருந்து விநாயகர் அகவல் பற்றிய பகுதி… Read More ›

  • ஸ்வர்ண வ்ருஷ்டி ப்ரதாத்ரி

    உலகம் முழுவதும் ஒரு தொற்று நோயால் பீடிக்கபட்டு இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. ஆனாலும், சரிந்த பொருளாதாரம் மீண்டும் நிமிர பல மாதங்கள், ஏன், வருடங்கள் கூட ஆகலாம். இந்த நேரத்தில் காமாக்ஷி தேவி, ஒருமுறை காஞ்சீ தேசத்தில் தங்க மழையை பொழியச் செய்து, பஞ்சத்தை போக்கிய விவரத்தை அறிந்து கொள்வோம். மூக… Read More ›

  • India, What a Land : Swami Vivekananda

    Not sure how many of you will read the full article below. We are becoming a generation whose attention span has come down to less than 5 min. The art of reading a few pages for a minimum of 20… Read More ›

  • இஷ்ட தெய்வத்திடம் ஏக பக்தி பண்ணுவது என்றால் என்ன?

    கற்றறியேன் கலைஞானம் கசிந்துருகேன் ஆயிடினும் மற்றறியேன் பிறதெய்வம் வாக்கிய லால் வார்கழல்வந் துற்றிறுமாந் திருந்தேன்எம் பெருமானே அடியேற்குப் பொற்றவிசு நாய்க்கிடுமா றன்றேநின் பொன்னருளே என்று மாணிக்க வாசகர் திருவாசகத்தில் பாடுகிறார். இதன் பொருள் – எம்பெருமானே – எம்பிரானே, கலை ஞானம் கற்றறியேன் – ஞான நூல்களைப் படித்து அறியேன்; கசிந்து உருகேன் – மனம்… Read More ›

  • அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் ஒலிப்பதிவு (Kandar alankaram audio)

    இன்று ஆடிக் கிருத்திகை. அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் என்னும் நூல், முருகனுடைய அழகையும், வீரத்தையும், அவனுடைய வேல், மயில் மற்றும் சேவலின் மகிமையையும் போற்றுவதுடன், நாம் எப்படி வாழ்ந்தால் முருகனருள் கிடைக்கும் என்பதையும் உபதேசிக்கும் பாடல்கள் அடங்கிய ஒரு பொக்கிஷம். அதை பொருள் உணருமாறு பிரித்து ஓதி, அப்படி படிப்பதற்கு உதவியாக பிரித்து எழுதி,… Read More ›

  • Sriman Narayaneeyam Swamigal way PDF; நாராயணீயம் ஸ்வாமிகள் படிக்கும் விதத்தில் – ஒரே புத்தகமாக

    It is Govinda Damodara Swamigal aseervadam that I could complete the recording of all hundred dashakams of Sriman narayaneeyam before Gokulashtami. Swamigal has a unique way of reading Sriman Narayaneeyam. He splits the padams generously and also gives a lot… Read More ›

  • கோகுலாஷ்டமி அன்று மஹாபெரியவா என்ன பண்ணுவார்?

    கோகுலாஷ்டமி அன்று, மஹாபெரியவா கோவிந்த தாமோதர ஸ்வாமிகளிடம் பாகவதம் கேட்பார் என்ற அளவில் காதில் விழுந்து இருக்கும். ஸ்வாமிகளுக்கு முன்னால் மஹாபெரியவா, இது போல மாயவரம் சிவராமகிருஷ்ண சாஸ்ரிகளிடம் ஸ்ரீமத் பாகவத சப்தாஹம் கேட்டு இருக்கா. ஸ்வாமிகளும் பெரியவாளும் அந்த ஸப்தாஹத்தை, முக்யமாக அந்த கோகுலாஷ்டமி அன்று ஸப்தாஹ பூர்த்தியை எப்படி ஒரு பெரும் தவமாக… Read More ›

  • கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு, பொருளுரை;

    அத்வைதமும் பக்தியும் இணைந்த ஆன்மீக நெறியை உபதேசித்த ஆதிசங்கரர் அருளிய ஸ்தோத்ரங்களில், கோவிந்தாஷ்டகம் சற்று கடினமான சந்தத்தில் அமைந்துள்ளது. அதனால் பலர் படிக்க முயற்சிப்பதில்லை. ஆனால் இந்த ஒலிப்பதிவின் துணையோடு, பொருளும் தெரிந்து கொண்டு படித்துப் பாருங்கள். மிகவும் ஆனந்தமாக இருக்கும் -> ஶ்ரீ கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு; Sri Govindashtakam audio mp3

  • முகுந்தமாலா ஒலிப்பதிவு, பொருளுரை; Mukundamala audio and meaning in Tamizh

    குலசேகர ஆழ்வார், பன்னிரண்டு ஆழ்வார்கள்ல, ரொம்ப மூத்தவர். முகுந்தமாலான்னு அவர் பண்ணின ஒரு ஸ்தோத்திரம் மஹா பெரியவாளுக்கு ரொம்ப பிடித்தமான ஒன்று. காமகோடி கோஷஸ்தானத்துல சுந்தராசாரியார்னு ஒரு ஸ்ரீ வைஷ்ணவரைக் கொண்டு அர்த்தம் எழுதி அதை பதிப்பிச்சிருக்கா. குலசேகர ஆழ்வாரோட சரித்ரம் ரொம்ப நன்னா இருக்கும். அந்த சரித்ரத்தையும், முகுந்த மாலையின் முதல் இரண்டு ஸ்லோகங்களின்… Read More ›

  • ராமசேது

    வால்மீகி ராமாயணம் யுத்தகாண்டத்துல, ராமர் கடல் மேல பாலம் கட்டின அந்த காட்சியில், பாலத்தின் நீளம், அகலம், ஒவ்வொரு நாளும் எவ்வளவு தூரம் கட்டினார்கள் போன்ற விவரங்களும், அதோட முடிவுல தேவர்கள் ராமருக்கு சுத்த ஜலத்தால் அபிஷேகம் செய்து வாழ்த்தற ரெண்டு ஸ்லோகங்களும் உள்ளன. அந்த ஸர்கத்தின் வர்ணனையை இங்கே கேட்கலாம் -> ததத்புதம் ராகவ… Read More ›

  • ராமோ ராமோ ராம இதி

    ராம ராஜ்யம் எப்படியிருந்தது? அங்க திருடர்களே கிடையாது, எல்லாரும் க்ஷேமமாக இருந்தா, சத்யசந்தர்களாக இருந்தா, தர்மபரர்களா இருந்தா, எல்லாரும் பேராசைப் படமால் தன்னுடைய தொழிலையே பண்ணிண்டு இருந்தா, எல்லாரும் சந்தோஷமா இருந்தா, பிறர் பொருளுக்கு ஆசைப்படலை. புஷ்பங்களும், பழங்களும் நன்னா கிடைச்சுது. ஸஸ்யங்களும் தானியங்களும் ஸமிருத்தியாக கிடைச்சுது, ஒவ்வொவொருத்தரும் மாடுகளும், குதிரைகளும், தேர்களும் யானைகளும் வெச்சிண்டு… Read More ›

  • தண்ணளியால் காமாக்ஷித் தாயார் போல்

    இன்றைக்கு பௌர்ணமி. பூர்ண சந்திரனை தரிசனம் பண்ண காத்திருக்கிறோம். ஆனால் மேகம் மூடி விட்டால் சந்திர தரிசனம் கிடைப்பது அரிது. அப்படி இல்லாமல் என்றும் ஒளிவிடும் சந்திரன் உண்டா? உண்டு என்கிறார் ஆசார்யாள். சிவானந்த லஹரியில் ஒரு ஸ்லோகத்தில், மிகுந்த புண்ணியம் செய்த பக்தர்களின் மனதில் உதிக்கும் பூர்ண சந்திரனாக பரமேஸ்வரனை வர்ணிக்கிறார். ஒவ்வொரு வரியும்… Read More ›

  • மனஸி மம காமகோடி விஹரது

    இன்று ஆடிப் பவுர்ணமி. ஆறு மாதங்களுக்கு முன்னால் தைப் பௌர்ணமி அன்று இந்த வலைதளத்தில் எழுத ஆரம்பித்தேன். இன்று ஆவணி அவிட்டம் கூட. புதுப் பூணல் போட்டுக் கொண்டு, ரிஷிகளை பூஜை, ஹோமம், தர்ப்பணம் முதலியவற்றால் திருப்தி செய்து, வேத அத்யாயனத்தை துவங்கி, இன்றிலிருந்து நல்ல பிராமணனாக இருப்பேன் என்று சங்கல்பம் செய்து கொள்ளும் நாள்…. Read More ›

  • கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை

    இந்த வரலக்ஷ்மி வ்ரத நன்னாளில், நம் ஆசார்யாள் குழந்தையாக இருக்கும் போது அருளிய, கனகதாரா ஸ்லோகத்தின் பொருளை அறிந்து கொள்வோம் –> கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை

  • Ramana Periyapuranam; ரமண பெரியபுராணம்

    If you ask any devotee of Ramana Maharishi to recommend one book to understand Bhagavan they would recommend a book titled ‘Who am I?’. But if you ask me, I will recommend a book titled ‘Ramana Periyapuranam’. This is a… Read More ›