Author Archives
-
Srimad Appayya dikshitar jayanthi celebration by srimatam
*Appayya Dikshitar Jayanthi* – Online Satsangam on *02nd October 2020* 7AM IST Anughragabhashanam by His Holiness Kanchi Periyava * Adayapalam Pillayar and Appayya Dikshitar Sannadhi Dharishanam * *Aathmarpana Stuthi* – Upanyasam by Dr. R Krishnamurthy Sastrigal * *Durga Chandra Kala… Read More ›
-
500th jayanthi of Srimad Appayya Dikshitendra tomorrow
Mahesh has shared a lot about Srimad Appayya Deekshidra in this blog earlier. Mahan Appayya Dikshitar who lived in the 16th Century is considered as an Avatar of Lord Shiva.He is a great Yogi, a Bhakta and a Scholar. Even… Read More ›
-
அஜாமிளோபாக்யானம்
ஸ்ரீமத் பாகவதத்தில் “அஜாமிளன் கதை” என்று ஒன்று உண்டு. “பகவானுடைய நாமங்களை நாவினால் சொன்னாலே, அது எல்லா பாவங்களையும் போக்கும். தன் நாமத்தை சொல்பவனை, பகவான் தன்னை சேர்ந்தவனாக எண்ணி, எல்லா காலத்திலும் எல்லா கோணத்திலும் காப்பாற்றுவார்” என்று இந்த கதை நமக்குச் சொல்கிறது. நாரயணீய ஸ்லோகங்களைக் கொண்டு இந்தக் கதையை சொல்லியிருக்கிறேன். மஹாபெரியவா, சிவன்… Read More ›
-
SPB அவர்களுக்கு அஞ்சலி
“ஹர ஹர சிவனே அருணாசலனே அண்ணாமலையே போற்றி” என்ற வரிகளை SPB அவர்களின் குரலில் கேட்டு ஆனந்த படாதவர்கள் உண்டா! கங்கா தரங்க ரமணீய ஜடாகலாபம் கௌரி நிரந்தர விபூஷித வாமபாகம் ! நாராயண ப்ரியம் அனங்க மதாபஹாரம் வாராணஸீ புரபதிம் பஜ விச்வநாதம் !! போன்ற ஸ்லோகங்கள், அவர் பாடி கேட்டதால், மனதில் பதிந்தன…. Read More ›
-
மஹாபெரியவா ரூப த்யானம்
இன்று அனுஷம். மஹாபெரியவா, “ஸத்-சித்-ஆனந்தம் என்கிற பெரிய தத்வம் நமக்குத் தெரியாமல், புரியாமல் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும். காமாக்ஷியின் ஸெளந்தர்யமே நமக்கு ஆனந்தம் தரத்தானே செய்கிறது? அம்பாளின் அழகுப் பிரவாஹத்தைப் பார்த்தாலே போதும்; நிறைந்த நிறைவாகி விடலாம். அதிலேயே ஊறி ஊறி அத்வைத மோக்ஷானந்தத்துக்குப் போய்விடலாம்.” என்கிறார். மூக பஞ்சசதீ ஆர்யா சதகத்தின் இரண்டாவது ஸ்லோகத்தில்,… Read More ›
-
பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம்
ஜகத்குரு டிரஸ்ட் மடிப்பாக்கம் ஏற்பாட்டில் பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் அவர்கள் நேரலையில் 39 நாட்கள் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் உபன்யாசம் செய்தார்கள். அதன் ஒளிப்பதிவை இங்கே கேட்கலாம் -> வால்மீகி ராமாயணம் பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் அவர்கள் அடுத்ததாக அவர் 45 நாட்கள் ஸ்ரீமத் பாகவத மஹாபுராணம் வரும் 27.09.20 முதல் 12.11.20 தினமும் இந்திய நேரம் மாலை… Read More ›
-
இன்று ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் ஆராதனை
-
My daily parayanams online
With Swamigal anugraham, I do the following parayanams online daily. Vishnu sahasranamam and Adithya Hrudayam at 6 am IST, mooka pancha shathi at 9 30 am ist, Sundara kandam at 5 pm ist, Valmiki Ramayanam at 6 pm ist and… Read More ›
-
இன்று போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை
ஒரு மஹாளய பக்ஷ த்வாதசி அன்று போதேந்திர ஸ்வாமிகள், தன் அதிஷ்டான ஸ்தலத்தை ஸ்ரீசத்குரு ஸ்வாமிகளுக்கு வெளிப்படுத்தி, அந்த திதியிலேயே தன்னுடைய ஆராதனையை செய்து வருமாறு பணித்ததால், ஒவ்வொரு வருடமும் மஹாளய பக்ஷ த்வாதசி அன்று போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை கொண்டாடப் படுகிறது. யஸ்ய ஸ்மரண மாத்ரேண நாம பக்தி: ப்ரஜாயதே | தம்நமாமி யதிச்ரேஷ்ட்டம்… Read More ›
-
ஷ்யாமளா நவரத்னமாலிகா
மஹாகவி காளிதாசர், ராஜமாதங்கி என்று போற்றப்படும் ஷ்யாமளா தேவியைக் குறித்து அருளிய அழகான ஒரு ஸ்லோகம் ஷ்யாமளா நவரத்னமாலிகா. இதை பாராயணம் செய்தால் நல்ல வாக்கும், சங்கீதம் போன்ற கலைகளில் தேர்ச்சியும் ஏற்படும். அதன் ஒலிப்பதிவை இந்த இணைப்பில் கேட்கலாம். -> ஷ்யாமளா நவரத்னமாலிகா ஒலிப்பதிவு இந்த ஸ்லோகத்தின் மூலமாக, கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுக்கு சிறு… Read More ›
-
Vizhi kidaikkuma by Soorya Narayanan, the new whiz kid in the block
-
Dr.வீழிநாதன் அவர்களின் யூட்யூப் சானல்
வீழிநாதன் மாமா மஹாபெரியவாளோடு தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை, ஆனந்தம் பொங்க பகிர்ந்து கொள்வதை நாம் நிறைய கேட்டிருக்கிறோம். இந்த இணையதளத்திலேயே மகேஷ் நிறைய அவற்றை பகிர்ந்துள்ளார். மாமா எளிமையின் உருவமாக இருப்பதால், அவருடைய இன்னொரு பக்கத்தை உங்களில் சிலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. Dr.வீழிநாதன் அவர்கள், பல வருடங்கள், சென்னை பல்கலைக்கழகத்தின் சம்ஸ்கிருத பிரிவின் தலைவராகவும், பேராசிரியராகவும்,… Read More ›
-
சீர்பாத வகுப்பு பொருளுரை
இன்று செவ்வாய்கிழமை, கிருத்திகை நக்ஷத்ரம், சஷ்டி திதி மூன்றும் கூடி வந்துள்ளது. முருகனை வழிபட உகந்த நாள். அருணகிரிநாதர் அருளிய திருவகுப்புகள் தமிழில் முருகனின் மேல் பாடப்பட்ட தன்னிகரற்ற துதிப் பாடல்களாக அமைந்துள்ளன, அவற்றுள் ‘மணி, மந்திரம், ஔஷதம்’ என்று பெரியோர்கள் குறிப்பிடும் மூன்று வகுப்புகள் முதன்மையானவை. அவை: 1. சீர்பாத வகுப்பு தமிழில் உள்ள… Read More ›
-
ராகவேந்திர ஸ்வாமிகள் அருளிய ஏக ஸ்லோக சுந்தரகாண்டம்
यस्य श्री हनुमान् अनुग्रह बलात् तीर्णांबुधिर्लीलया लङ्कां प्राप्य निशाम्य रामदयितां भङ्क्त्वा वनं राक्षसान् | अक्षादीन् विनिहत्य वीक्ष्य दशकम् दघ्द्वा पुरीं तां पुन: तीर्णाब्धि: कपिभिर्युतो यमनमत् तं रामचन्द्रं भजे || யஸ்ய ஶ்ரீ ஹநுமான் அநுக்³ரஹ ப³லாத் தீர்ணாம்பு³தி⁴ர்லீலயா லங்காம் ப்ராப்ய நிஶாம்ய ராமத³யிதாம் ப⁴ங்க்த்வா… Read More ›
-
யோகீந்த்ராணாம் ஸ்லோகம் பொருள்
இன்று செப்டெம்பர் 5ம் தேதி. 2003ம் வருடம் செப்டெம்பர் 5ம் தேதி ஸ்வாமிகள் எனக்கு நாராயணீயத்தில் இருந்து “யோகீந்த்ராணாம் த்வதங்கேஷு” என்ற ஸ்லோகத்திற்கு விரிவாக அர்த்தம் சொல்லி, நாராயணீய தினத்தைப் பற்றியும் சொன்னார். அது அவர் எனக்கு அளித்த கடைசி உபதேசமாக அமைந்து விட்டது. ஏனென்றால், அவர் அந்த வருடம் நாராயணீய தினம் முடிந்து சில… Read More ›
-
Narayaneeyam day and one dashakam a day parayanam
Sriman Narayaneeyam which is considered as Srimad Bhagavatha Saaram (the essence of Srimad Bhagavatha purana) was completed and offered to Sri Guruvayurappan by Sri Narayana Bhattathri on the 28th day of a Vrischika month, centuries ago. This day is celebrated… Read More ›
-
Abhirami Anthadhi by 25 top artists
Saw this Abhirami Anthadhi album released today. Twenty five of our favorite artists are singing the hundred songs in excellent choice of ragas. This mellifluous, divine, musical garland submitted at the feet of Abhirami Ambaal on this auspicious Pournami is… Read More ›
-
திரிபுரை பாதங்கள் சேர்மின்களே
-
இன்று வாமன ஜயந்தி
‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி…’ என்று ஆண்டாள் போற்றும் வாமன மூர்த்தியின் அவதாரம், ஆவணி மாத வளர்பிறை துவாதசி திதியும் ஸ்ரவண நக்ஷத்ரமும் கூடிய நாளில் ஏற்பட்டதால், ஒவ்வொரு வருடமும் அந்த நாள் வாமன ஜயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் (29/08/2020) ஸ்ரீமன் நாராயணீயத்தில் இருந்து வாமன அவதாரத்தை வர்ணிக்கும் இரண்டு தசகங்களை (காதால் பகவத்… Read More ›