Fantastic drawing by Sudhan and a beautiful poem by Sri Anand Vasudevan.
Periyava Sharanam
உ
ராகம் – நவரச கானடா
பல்லவி
யாம் ஒரு விளையாடும் பறவையா
ஜகத்குருவே சிவமே உந்தனுக்கு
அனுபல்லவி
சிறகுகள் இன்றி கூட்டினுள்
உழன்றது போதாதா உந்தனுக்கு
( யாம் ஒரு விளையாடும் )
சரணம்
அடைபட்ட பறவைகள் பெரியவா பெரியவா
என்று அலறுவதைக் கேட்பதானந்தமா
ஒரு புகலின்றி உன் திருவடி அடைந்தோமே
திருவுள்ளம் இறங்காதா பெரியவா உந்தனுக்கு
எண்ணம் / எழுத்து – ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்து பாடியவர் – ஸ்ரீமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
Categories: Devotee Experiences
This song looks like the one below:
நானொரு விளையாட்டு பொம்மையா
ஜகன்நாயகியே உமையே உந்தன்னுக்கு (நானொரு)
நானிலத்தில் பல பிறவியெடுத்து
திண்டாடினது போதாதா (தேவி) (உந்தனுக்கு நானொரு)
அருளமுதை பருக அம்மா அம்மா
என்று அலறுவதை கேட்க ஆனந்தமா
ஒரு புகலின்றி உன் திருவடி அடைந்தேனே
திருஉள்ளம் இறங்காத தேவி (உந்தனுக்கு நானொரு)
சாகித்யம் : பாபநாசம் சிவன்
Song is sung so nicely by Smt. Rukmani Srikrishna. Kudos to her!