3 replies

  1. I am cravimg for Mahaswami’s dharisanam at least in dreams.After reading above, this has become more intense. Jaya Jaya Sankara Hara Hara Sankara !

  2. என்ன சொல்லி நான் அழைத்தால் வருவீரோ – இன்னும்
    எத்தனை நாள் பக்தி செய்தால் காட்சி தருவீர் குருவே ( என்ன )

    சங்கர ரூபா சந்த்ர சேகரா
    சத்குரு நாதா வருவீரே
    சங்கரர் உம்மை பாடி பணிந்திட
    சந்ததம் தந்து அருள்வீரே (2) ( என்ன )

    எந்தனுக்கும் உங்களுக்கும் காத தூரமோ – நான்
    இங்கிருந்து கூப்பிடும் குரல் காதில் விழுமோ (2) ( சங்கர )

    அன்னையை காணா கன்றாய் அலைகின்றேன் – அன்புருவே
    என் கண் முன்னே ஓடி வருவீர் (2) (சங்கர )

    கண்ணார உம் தரிசனம் காண அருள் செய்வீரே
    கண்கண்ட தெய்வமே காம கோடி குருவே (2) ( சங்கர )

    ( மனம் உருகி நான் பாடும் பாடல் இது)

  3. Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Maha Periyava Dhivya Dharisanam as Lord Siva on Holy Sani Prathosham day! Thank you!

Leave a Reply

%d