Poem and a painting by Shr BN Mama

Mama is clearly multi-faceted. Thanks mama for sharing this…


MahaPeriava Standing - Painting BN

 

 

சித்தம்  உன்னிடம்  நிலைத்திடவே
நித்தம்  உனை  நாம்   ஸ்மரித்திடவே
பித்தமும்  பயமும்  ஓடிடவே
தித்திக்கும்  உன்  நாமம்  சொல்லிடுவேன்.
நெஞ்சமும்  நினைவும்  நீயே
கொஞ்சமும்  குறையாத  அருளும்  நீயே
வஞ்சமின்றி  சுரக்கும்  அன்பும்  நீயே
கெஞ்சுகிறேன்  அருள்  பாலி  அன்புத்  தெய்வமே.

அந்தமும்  ஆதியும்  இல்லாதவனே
பந்தங்கள்  அறுத்திடுவாய்  காமகோடி  தெய்வமே
சிந்தனையும்  செயலும்  நீயே  என்  குருவே
வந்தனை  செய்கிறேன்  வரமருள்  பகவானே.
தித்திக்கும்  உன்  நாமம்  என்றும்  செப்பிடுவேன்
எத்திக்கு  நோக்கினும்  நின்னையே  கண்டிடுவேன்
வந்திக்கும்  கரங்களைக்  காத்திடுவாய்  இறைஞ்சுகிறேன்
சந்திரசேகரனை  சிரம்  தாழ்த்தி  வணங்குகிறேன்.

Loading

9 Responses

  1. Each and every word brings us towards MahaPerivaa.. Thanks and Namaskarams to B N Mama. Maya Perivaa living with us each and every second. Namaskarams to his Lotus Feet.

  2. படித்தாலும் திருப்தி அடையாமல் மேலும் படிக்கத் தோன்றுதே அந்த கவிதை .
    கண்ணை சிறிதும் அசைக்காமல் பார்த்துக்கொண்டே இறுக்கத்தோன்றுதே அந்த படமே.
    மீண்டும் எப்பொழுது இந்த பாக்கியம் கிட்டுமோ என நினைக்கும் பக்தரின் மனமே

  3. The poem combines an excellent alliteration without sacrificing its apt meaning. BN Mama must have had the fullest blessings of Sri Sri Mahaperiyava.

  4. Sent from my BlackBerry 10 smartphone. From: Sage of KanchiSent: Saturday 25 April 2015 06:31To: mjchandru@gmail.comReply To: Sage of KanchiSubject: [New post] Poem and a painting by Shr BN Mama

    a:hover { color: red; } a { text-decoration: none; color: #0088cc; } a.primaryactionlink:link, a.primaryactionlink:visited { background-color: #2585B2; color: #fff; } a.primaryactionlink:hover, a.primaryactionlink:active { background-color: #11729E !important; color: #fff !important; }

    /* @media only screen and (max-device-width: 480px) { .post { min-width: 700px !important; } } */ WordPress.com

    mahesh posted: “Mama is clearly multi-faceted. Thanks mama for sharing this…

     

     

    சித்தம்  உன்னிடம்  நிலைத்திடவே நித்தம்  உனை  நாம்   ஸ்மரித்திடவே பித்தமும்  பயமும்  ஓடிடவே தித்திக்கும்  உன்  நாமம்  சொல்லிடுவேன். நெஞ்சமும்  நினைவும்  நீயே க” T‎

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading