Sri Mahaperiyava Stotram – Must-Read

decorated_right_hand_blessing

Any old sloka book fascinates me. This one written by one of the most qualified person Simizhi  Vajpayee Brahmasri Gopala Dikshitar. What an amazing work! One should read the foreword by him….He meant every word….It seems that these slokas came to him automatically one day and he wrote it and verified with other vidwans etc…..

He has written beautifully that whoever thinks about Periyava, gets darshan; who does namaskarams gets rid off their sins from several janmas and attain moksha.

Thanks to Sri Murthi Guru for sharing this document….

Here is the download link.

 

 

 

 



Categories: Bookshelf

Tags:

7 replies

  1. Excellent Mr.Mahesh..You have added this slokam of Perriava is very rare composed by Simizhi Gopala Vajapayee..Very Great Vedhic Scholar..His Honourable awards was countless..He has done many Upanyasam..such as Ramayanem and Gita..I am also from Simizhi Agraharem..Inviting u to add some more slokas by Vajapayee..He has written another shivalinga stotrem ..for Thiruvidaimarudur..Shivan….Mahadeva..Mahadeva…Mahadeva..
    R.Srinivasa Iyer.. Simizhi..

  2. can i have the sanskrit script of the original shloka please

  3. Thanks, After seeing these beautiful verses, I could not resist translating into Tamil. Here it is:

    மூலநூல் ஆசிரியர்
    ப்ரம்மஸ்ரீ சிமிழி K. கோபால தீக்ஷிதர் அவர்களுக்கு
    வணக்கம்

    முனிமொழியில் முனியவனை முனைமனதில் நிறுத்த
    இனியவழி காட்டியமா மறையாளா – கனிமொழியில்
    பூசைக்கு நீவைத்த பொன்மலரை யான்தொடுக்கும்
    ஆசைக்கு ஆசியினைத் தா

    தமிழில் மீ. ராஜகோபாலன்
    (www.meenalaya.org)

    (தானான தானதன தனன- தனன)

    ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
    திருவடிக ளாம்அபயம் சரணம்
    விரியுலகும் பணியுமருள் நிலையம் – புகழ்
    விளங்குசற் குருவான வடிவம்
    ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
    திருவடிக ளாம்அபயம் சரணம் (1)

    முழுமதியம் முகநளினம் வதனம் – தவ
    முனிசந்த்ர சேகரநற் புதினம்
    புகழ்மிகவும் அதிகம்சிவம் மனிதம் – புவி
    பூத்தமுதற் சங்கரனின் வடிவம்
    ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
    திருவடிக ளாம்அபயம் சரணம் (2) 
    தென்முகச் சிவனுமிவ னாகும் – அருட்
    தெளிய மொழிமௌன வுருவாகும்
    தன்பணிவர் மகிழும் அருளாகும் – விழித்
    தண்ணிலவு தயைமிகவும் ஆகும்
    மென்பொரியி லுடலும்மெலி தாகும் – உயர்
    மெய்ப்பொரு ளுணரும்மிளிர் வாகும்
    கண்மலரும் கருணையொளி யாகும் – நற்
    கனியுமுரு இனியவடி வாகும்
    ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
    திருவடிக ளாம்அபயம் சரணம் (3)

    அறமுறையும் அறிவுரையும் பறையும் – மறை
    அனுபவமும் வழியருளும் நிறையும்
    நிறையவரும் முரளியென நிலவும் – குறை
    நீக்குமடி யார்க்குதவும் நிதமும்
    ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
    திருவடிக ளாம்அபயம் சரணம் (4)

    அடியர்மன விருப்பமவை அருளும் – மதி
    அணிவனடி தொழுதுவரப் பழகும்
    நடையில்நல ஒழுக்கமென மிகவும் – ஜன
    நலனில்மிக விழுப்பமுடன் திகழும்
    ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
    திருவடிக ளாம்அபயம் சரணம் (5)

    அரியகுரு தவமணி ஸ்ரீஅன்னை – நல்
    அருட்கோல மேற்றதிருப் பீடம்
    பெரியதலை நிதியம் நற்செம்மல் –அருட்
    பேரொளிர்க் குணசீலம் வள்ளல்
    துரியநிலை உருவிற்குரு பதியும் – சுகத்
    துணையருட் கட லான நிதியம்
    ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
    திருவடிக ளாம்அபயம் சரணம் (6)

    அறிவொளியே தீபமென ஆகும் – நல்
    அறவழியும் காட்டும் சகாயம்
    புரிநடையும் கோடிநிலம் ஓடிப் – புவி
    பூத்துயர நோற்றலுன தாகும்
    கருவிழிகள் அருள்மழையைப் பொழியும் – எமைக்
    காத்தருளப் புகலருளுந் திருவும்
    ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
    திருவடிக ளாம்அபயம் சரணம் (7)
    அவதார மாய்ராமர் கிருஷ்ணர் – நல்
    அருளாகிக் காலகா லங்கள்
    தவமாகித் தருமநெறி மீண்டும் – புவி
    தழைத்திடச் செய்ய உருவாகும்
    சிவமான குருவாகும் உலகம் – இனிச்
    சீர்பட வந்தபர ஞானம்
    ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
    திருவடிக ளாம்அபயம் சரணம் (8)

    ஓயாத முறுவல்முக மலரும் – பிணி
    ஒழியாத பேர்கள்துயர் அகலும்
    நோயாவுந் தீர்த்தமுதம் தரவும் – பணி
    நோற்றடியர் உள்ளுருகத் தெளிந்தும்
    காவாய் எனப்புகலை வேண்டும் – திருக்
    காலடியில் பணிபவரைக் காக்கும்
    ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
    திருவடிக ளாம்அபயம் சரணம் (9)

    நல்வினையால் முன்தெரியும் நயனம் – மனம்
    நட்டிணையக் கட்டிவிடும் நளினம்
    சொல்லரிய முடியாது மனதும் – பயன்
    சொரியுந்தரு கற்பகப் பேரமுதம்
    அள்ளிவரம் நல்லுயர்வு பதவி – புகழ்
    அமரர்திரு வரமுந்தரும் திலகம்
    ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
    திருவடிக ளாம்அபயம் சரணம் (10)

    தாமரையுன் தாளிரண்டும் தவிரேன் – எனைத்
    தாங்குமருள் வேறெதுயா னறியேன்
    பூவுலகாள் போதர்ஜெயேந் திரரும் – வழி
    பூஜிக்கும் நேசன்குரு வடிவம்
    ஆனமஹாப் பெரியவராம் குருவே – அருள்
    ஆக்கியெனைக் காத்தருளல் முறையே
    ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
    திருவடிக ளாம்அபயம் சரணம் (11)


    தெய்வத்தின் குரலமுத மாகும் – உயிர்
    தேறநிதம் அன்புவழி காட்டும்
    உய்யுமுயர் ஒன்றுஎனக் கூட்டும் – மறை
    உள்ளொளிரும் உண்மையினைச் சாற்றும்
    அன்புமிகும் ஆழ்கருணைக் கடலே- எமை
    ஆளவரும் அருள்மழையைத் தரவே
    ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
    திருவடிக ளாம்அபயம் சரணம் (12)

    ஸ்ரீகிருஷ்ண ராயுதியும் சீமான் – புவி
    சீராக்க வேயுதித்த பூமான்
    ஸ்ரீகிருஷ்ண கீதைவிழைந் தோதி – செவி
    சீரூட்டி வழிகாட்டும் ஞானி
    ஸ்ரீகிருஷ்ண ரேயுமது பாதை – நினது
    சீரமுதக் குரலேநற் கீதை
    ஸ்ரீகிருஷ்ண ராயென்னுள் நேயம் – வரச்
    சீக்கிரத்தில் ஆக்கிவைக்க வேண்டும்
    ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
    திருவடிக ளாம்அபயம் சரணம் (13)

    ஆத்மமுண ராத்மசுகம் வடிவம் – சிவம்
    ஆனபர மாத்மம்அது வைதம்
    நூத்தநிலை பூத்தமஹாப் பெரியன் – தவம்
    நூற்றறியா யானோஓர் சிறியன்
    ஏற்றருளி என்குறைகள் நீக்கும் – வழி
    எனக்கருளல் நின்கடமை ஆக்கும்
    உற்றதுன தருளடிகள் கற்றேன் – இனிச்
    சற்றுமவை விட்டுவிடேன் நற்றேன்
    ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
    திருவடிக ளாம்அபயம் சரணம் (14)

    வாஜபே யம்பெரிய யாகம் – நல்
    வழியிலதைச் செய்துபெரு யோகம்
    பூஜைசிவ னால்விரிய லாகும் – மறை
    போதன்கோ பாலமுனி சூடும்
    நாதமிதை மதியுணரப் பாடும் – உயர்
    நலம்விளையும் துயரகலும் பாரும்
    ஸ்ரீகாம கோடிகுரு பீடம் – அருட்
    திருவடிக ளாம்அபயம் சரணம் (15)

    நிறைவு

    Mee. Rajagopalan

  4. Superb Sthothram on Maha Periyava steeped in complete Devotion. Very rare work. Thanks for sharing. Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Maha Periyava ThiruvadigaLee CharaNam!

  5. Thank you Mahesh for sharing this type of rare scripts on Maha Swamigal. It is amazing how much of efforts and interest you are taking to share with Asthikas.

  6. This can be sung in the same tune as Maargabandhu stothram (Shambho Mahadeva Deva, Shiva Shambho Mahadeva Devesha Shambo…). It is written in the same chandas and will be easier to memorize.

  7. Hara Hara Shankara Jaya Jaya Shankara…

    Thanks for sharing this wonderful jewel on auspicious Thai Poosam and Pournami!!

    Sai Saravanan

Leave a Reply

%d bloggers like this: