Sankarane Potri Potri!

7 Responses

  1. MahaPeriayva Padma Padham Saranam

    சாணு புத்திரன் ஏன்ற கவி பெரியவா என்ற தேனும் தமிழ் என்ற பலசுள தருகிறார் — ஆவணி யில் உதித்த Thiruvadhirai — which means ?

  2. அருட்குருதன் பாதமதில் தஞ்சமேகும் அடியார்தம்
    நெஞ்சமதில் நிறைந்திருந்து நலம்காக்கும் சற்குருவின்
    அருட்கருணை ஒன்றுமட்டும் கதியெனவும் தான்கொள்ள
    பஞ்சமேது தமிழ்தாயின் சொர்ணவண்ண சொற்களுக்கும்..!

    பெரியவா சரணம்! பெரியவா சரணம்! ஸ்ரீ மஹாபெரியவா கடாக்ஷம்!!

    நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading