Sri Mahesh Vinayakaram sings on Kanchi & Kaladi Sankara!!! So melodious!!!!
poem
காஞ்சி மாநகர் போக வேண்டும் ….
I wish I could to Kanchi soon!!! காஞ்சி மாநகர் போக வேண்டும்-எங்கள் காருண்ய மூர்த்தியைக் காண வேண்டும் உத்தமர் வணங்கும் ,,,,,,,,,குருபீடம் சித்தர்கள் போற்றும்……….குருபீடம் கற்றவர் கூடும் …குருபீடம் காஞ்சி காமகோடி ஜகத்……………….குருபீடம் அத்வைதம் வணங்கும்……குருபீடம் தத்துவம் நிறைந்த…………….குருபீடம் கருணையின் சிகரம் ..குருபீடம் காஞ்சி காமகோடி ஜகத் ………குருபீடம் தவநிலை வளர்க்கும்…………..குருபீடம் தன்னிகரில்லா… Read More ›
நினைத்தாலே வரவேண்டும் பெரியவா
எப்பொழுதும் எங்கேயும் எப்படியும் எளிதாகவே வரும்சக்தி உமக்குண்டு நினைக்கின்ற தகுதியும் எமக்கில்லை நினைத்தாலே வரவேண்டும் பெரியவா நிலைதவறி நெறிநீங்கி வழியறியாது அறிவற்ற அபலைகளாய் அழிவுற்று திசைகாணாது வழிகாட்ட வேண்டுகிறோம் நினைத்தாலே வரவேண்டும் பெரியவா நன்னாளில் தெய்வத்தை நினைப்பதில்லை துன்பத்தில் வழிதேடி அருள்நாடி அலைகின்ற இந்நாளில் அழுகின்றோம் நினைத்தாலே வரவேண்டும் பெரியவா மருள்நீக்கி இருளகற்றி அருளுடன்… Read More ›
Shri Subramanyan’s experience with Mahaperiyava
Dr. T.K.Subramanian is one of our readers and he has shared three precious things (1) his experience (2) guru gita (3) padhuka stuthi on HH Mahaperiyava. The poems are in Tamil. The experience has both english and tamil version. 1985ம்… Read More ›
Kamakoti Aksharamalai
Fantastic work done by Shri V.Ramaswamy. Thanks to him for sharing this work.