Periyava enakku mattumthaan

நாரங்க பலம் vs ஷட்பஞ்ச பலம்

Another incident to show how much Periyava cared and supported veda brahmnas. Must-read…. எண்ணூர் அருகே காட்டுப்பள்ளி என்று ஓரிடம். அங்கு நவராத்திரி பூஜை.அந்த இடத்துக்கு போகணும்னா எண்ணூர் போய் அங்கிருந்து போட்டில் கயிறு கட்டி இழுத்து செல்வார்கள். தனிமையான இடம், ஒரு பெரியவ வனாந்திரம் மாதிரி, இயற்கையின் எழில் கொஞ்சும்…. Read More ›

தீர்க்க தரிசி!

  குறிப்பிட்ட தேதியில் வேத சம்மேளனம் நடை பெற்றது. உபநிஷத் ஆஸ்ரமத்தில் அப்போதெல்லாம் திரு. சீனு தீக்ஷிதர், சுப்புணி சாஸ்திரிகள் தான் முக்கிய கார்யங்களை எடுத்து நடத்துவது வழக்கம். நான்கு வேத பாராயணம், அதிலே பல பிரிவுகள் (சாகை), மாலை நேரங்களில் வேத நிபுணர்களால் உபன்யாசம், சம்ஹிதை, பதம், க்ரமம், ஜடை, மாலா, ரதோ, கணம்,… Read More ›

அவன் திட்டினானா?

what is great about Sri Bharani mama is his tolerance to all insults just because Periyava told him to do this… நுங்கம்பாக்கத்தில் ஜம்புலிங்கம் தெருவில் மெயின் ரோடையொட்டி தத்தாஜி என்று ரிசெர்வ் வங்கியிலிருந்து ஓய்வு பெற்றவர் இருந்தார்.அவாத்துலதான் பெரியவா வந்தா பூஜையோட தங்குவா. காலையிலே விஸ்வரூபதரிசனம், பிறகு… Read More ›

ஊடுருவி பார்க்கும் திறன்

  திருநெல்வேலிக்கு அருகே உள்ள கிருஷ்ணாபுரம் தான் கே.வி.கே. சாஸ்திரியின் பூர்வீகம். அப்பா, தாத்தா என்று தலைமுறை தலைமுறையாக இருந்து, கஸ்டம்ஸ் உப்பளத்தில் சேர்ந்து, மரக்காணத்தில் பணியாற்றி ஓய்வுக்குப்பின் வளவனூரில் இருக்க நேரிட்டது. பெரியவாள் சொல்லிட்டா போதும் உடனே கேட்டு விடுவார். ஏன் என்ற மறு பேச்சே கிடையாது. ஒரு சமயம் பெரியவா, “ஏய், கிருஷ்ணஸ்வாமி,… Read More ›

தாத்தா, மாடு எனக்கு தறியா?

KVK சாஸ்திரியை வளவனூரில் தெரியாதவரே கிடையாது. ஓய்வு ஊதியம் பெற்று அங்கே சொந்தமான வீடு, நிலம், மாடு, மனை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அந்தக் காலத்திலே Rs 136/- பென்ஷன் ரொம்ப பெரிய தொகை. மூன்று கட்டு வீடு, இரு பிள்ளைகள. ஒருவன் வருமான வரி இலாகாவில் பணி. இன்னொருவர் ஏன் அக்காவின் கணவர், அப்பாவின்… Read More ›