Karthigai

பார்க்க தேவையில்லை, தீப ஒளி மேலே பட்டாலே மோக்ஷம்

I originally wanted to post this for karthikai deepam but forgot to do so….Thanks to Smt Srividhya Vakeesan Sivam for FB share கார்த்திகை தீபத்தை மாட்டுத் தொழுவம், குப்பை மேடு போன்ற இடங்களில் ஏன் ஏற்றி வைக்கிறோம்? …..காஞ்சி மஹா பெரியவா. கார்த்திகைப் பண்டிகையன்று நிறைய அகல்… Read More ›

கார்த்திகை தீப தத்வம் by Mahaperiyava

  Click here for English Translation கார்த்திகைப் பண்டிகையன்று நிறைய அகல் ஏற்றி வைக்கிறோமல்லவா? இப்படி தீபத்தை ஏற்றும்போது ஒரு ஸ்லோகம் சொல்ல வேண்டும் என்று தர்மசாஸ்த்ரத்தில் விதித்திருக்கிறது. கீடா பதங்கா மசகாச்ச வ்ருக்ஷா ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா | த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா பவந்தி நித்யம்… Read More ›

காஞ்சிபுரம் திருமடத்தில் கார்த்திகை திருவிழா

Thanks to Kannan for the article…Wish I had posted it on a timely manner….   காஞ்சி மகாபெரியவர் காலத்தில், காஞ்சிபுரம் திருமடத்தில் கார்த்திகை திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இரண்டு நாட்கள் முன்னதாகவே மடத்தைச் சுத்தப்படுத்தும் பணி துவங்கி விடும். வாழை மரங்கள், தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்வார்கள். திருக்கார்த்திகையன்று அதிகாலை… Read More ›