”எல்லா க்ஷேத்திரங்களுக்கும் பெரியவா போனாலும், சிதம்பரவாசிகளுக்கு ரொம்ப காலமாவே பெரிய குறை ஒண்ணு இருந்துது. ‘நம்ம ஊருக்கு பெரியவா வரலியே’ங்கறதுதான் அது! அந்த ஊர்மக்களோட குறையை, பெரியவா எப்படித் தீர்த்து வைச்சார் தெரியுமா?” என்று கேட்டபடியே தொடர்ந்தார் லட்சுமிநாராயணன். ”அது 1933-ஆம் வருஷம். சிதம்பரத்துக்கு பாத யாத்திரை யைத் தொடங்கினார் பெரியவா. சிதம்பரத்துல பஞ்சாட்சர யந்திரம்,… Read More ›