சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை

மனத்திற்கு எட்டாத மஹாபெரியவா மஹிமை

சிவன் சார் ஒரு முறை என்னிடம் – “பெரியவா, நீ நினைக்கறதை எல்லாம் காட்டிலும் பெரியவா” என்று சொன்னார். அதாவது மஹாபெரியவா மஹிமையை முழுமையாக மனத்தால் எண்ணி விடவோ, வாக்கால் பேசி விடவோ முடியாது என்று பொருள். ஆனால், நம் மனத்தை அலம்பிக் கொள்ள, நமக்கு பெரியவா பக்தி ஏற்பட, அவருடைய மஹிமையை பேசுவதே சிறந்த… Read More ›

ப்ரமராதிபோ விஹரதாம் ஶ்ரீஶைலவாஸீ விபு:

சிவானந்தலஹரில 51வது ஸ்லோகம், ஸம்ஸ்ருத கவிதையோட ஒரு உச்சமா இருக்கு. ஒரே பதத்திற்கு இரு பொருள் தரும் வார்த்தைகளை வைத்து விளையாடி “ஶ்ரீசைலவாஸியான மல்லிகார்ஜுன ஸ்வாமிக்கும், வண்டுக்கும்” ஸ்லேஷை பண்றார். ஒருவிதத்தில பார்த்தால் எல்லா பதங்களும் வண்டை குறிக்கிறது. இன்னொரு விதத்தில ஸ்வாமியை குறிக்கிறது. பொருளுரை இந்த இணைப்பில் –> சிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை

படிப்பையும் பணத்தையும் கொண்டு பகவானை அடைய முடியாது

சங்கர பகவத்பாதாள் ‘எனக்கு உன் பூஜைக்கு பலனா விஷ்ணுத்வம், ப்ரம்மத்வம் எல்லாம் கொடுத்து விடாதே’ என்று சொல்கிறார். ஏன்? இந்த இணைப்பில் கேட்கலாம் –> சிவானந்தலஹரி 23வது ஸ்லோகம் பொருளுரை

பக்தி பண்ண என்ன தகுதி வேண்டும்?

ஈச்வர பக்தி பண்ண க்ருஹஸ்தனாக இருக்க வேண்டுமா? சந்யாசி ஆக வேண்டுமா? யோகம், யாகம், ஜபம் எல்லாம் பண்ணத் தெரிய வேண்டுமா? ஏதாவது ஆஸ்ரமத்திலோ, காட்டிலோ போய் தங்க வேண்டுமா? ஆசார்யாள் என்ன சொல்கிறார்? –> சிவானந்தலஹரி 11, 12வது ஸ்லோகங்கள் பொருளுரை

சிவபெருமானுக்கு எதைத் தரவேண்டும்? அவரிடமிருந்து என்ன கிடைக்கும்?

பரமேஸ்வரனுக்கு நாம் எதைக் கொடுத்தால் அவர் மகிழ்வார்? அவரிடமிருந்து நமக்கு என்ன கிடைக்கும்? சிவானந்த லஹரியில் ஆச்சார்யாள் இந்த கேள்விகளுக்கு விடை சொல்கிறார்–> சிவானந்தலஹரி 27, 28வது ஸ்லோகங்கள் பொருளுரை

நடராஜா நடராஜா நர்த்தன சுந்தர நடராஜா

“ஆனித் திருமஞ்சனம் என்பது ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் அபிஷேகம். நடராஜருக்கான ஆறு அபிஷேகங்களில் ஒன்று. எனவே, சிவாலயங்களில் இன்று தொடங்கி நாளை உத்திர நட்சத்திரம் முடியும் காலம் வரை ஏதேனும் ஒரு நேரத்தில் இந்த அபிஷேகத்தைச் செய்வது வழக்கம். ஆனால், சிதம்பரத்தில் ஒவ்வோர் ஆண்டும் அதிகாலை வேளையில் இந்த அபிஷேகத்தைச் செய்வது… Read More ›

பக்தி பண்ணுவதில் புத்தியின் பங்கு என்ன?

பக்தி செய்வதற்கு புத்தி ஒரு தடையல்ல. ‘புத்தியை வாங்கி நின் பதாம்புயத்தில் புகட்டிக் அன்பால் முக்தியை வாங்க அறிகின்றிலேன்’ என்று அருணகிரிநாதர் பாடுகிறார். பக்தி மார்க்கத்தில் புத்தியை எப்படி, எது வரையில் உபயோகப்படுத்த வேண்டும் என்று கோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் வாழ்க்கையிலிருந்து நான் அறிந்து கொண்டதை இந்த சிவானந்தலஹரி பொருளுரை மூலமாக பகிர்கிறேன். சிவானந்தலஹரி 40வது… Read More ›

தேஹமாகிற ஆலயத்திற்கு புண்ணியாஹவாசனம்

ஆதிஆச்சார்யாள் அருளிய சிவானந்தலஹரி சிவ ஸ்தோத்திரங்களில் தலைசிறந்தது. பக்தி சாஸ்திரத்திற்கு இது ஒரு லக்ஷண கிரந்தமாக அமைந்துள்ளது. இந்த ஸ்தோத்திரத்தில் இருந்து சில ஸ்லோகங்களின் பொருளை பகிர்ந்து கொள்கிறேன். கேட்டு சிவானந்தலஹரியில் மூழ்கி மகிழுங்கள். சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை – தேஹமாகிற ஆலயத்திற்கு புண்ணியாஹவாசனம்