காமாக்ஷி

ஶ்ரீகாமாக்ஷி அம்மன் விருத்தம் 5:

ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 5: அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி அநாதரக்ஷகியும் நீயே : ஆகாஶகாமினியானவள், மஹாபிலாகாஶத்தில் உறைபவள், சிதாகாஶ அக்ஷராகாஶ வடிவினள், பஞ்சக்ருத்யங்களைச் செய்பவள், பரப்ரஹ்மமானவள், தீனர்களை ரக்ஷிக்கும் தாயானவள் ஶ்ரீகாமாக்ஷி அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாக்ஷி உமையே : ஶர்வன் எனப்படும் ஶ்ரீபரமேச்வரர் (ஶ்ரீசர்யாநந்தநாத மஹாகாமேஶ்வரர்) முதற்கொண்ட குருபரம்பரா கூட்டங்களால்… Read More ›

ஶ்ரீகாமாக்ஷி அம்மன் விருத்தம் 2:

ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 2: * சுக்ர வாரத்தில் உனை கண்டு தரிசித்தவர்கள் துன்பத்தை நீக்கி விடுவாய் : காஞ்சிபுரத்தில் ஶ்ரீகாமாக்ஷி பராபட்டாரிகை மாசி மாதம் பூர நக்ஷத்ரத்தில் பிலத்திலிருந்து வெளிப்பட்டு பந்தகாஸுரனை ஸம்ஹரித்துப் பின் தேவர்களுக்கும், த்ரிமூர்த்திகளுக்கும் முதலில் தர்ஶனமளித்தது வெள்ளிக்கிழமையிலேயே. ஸாக்ஷாத் மஹாபுவனேஶ்வரியானவள் தேவர்களின் கர்வத்தை ஒழித்து, இந்த்ரன் தபஸிற்கு மிகிழ்ந்து, வெள்ளிக்கிழமை… Read More ›

ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 1:

ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 1: மொழிநடையில் சுலபமாக, பக்தர்கள் உருகிப் பாட ஏதுவாக விளங்கும் அம்பிகையின் துதிகளில் முக்கியமானது ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம். அந்த காமாக்ஷியம்மை விருத்தத்தில் விளங்கும் சாக்த தாத்பர்யங்களையும், அம்பாளின் பரம வைபவத்தையும், தேவி பராக்ரமத்தையும், காமாக்ஷி அம்பாளின் காருண்யத்தையும் முடிந்த மட்டுக்கும் எடுத்துக்கூறும்படியான ஒரு தொடர் ப்ரவசனமே இது. ஶ்ரீகாமாக்ஷி அம்மை… Read More ›

ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி வைபவம்

ஶ்ரீவித்யா காமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி வைபவம் : SrividyA KamakshI LalithA Maha Tripurasundari Vaibhavam: த்ரிபுரா ரஹஸ்யத்தின் மாஹாத்ம்ய காண்டத்தில் மும்மூர்த்திகளையும் தோற்றுவித்து, பின் அவர்களுக்கு ஸ்ருஷ்ட்யாதி கார்யங்களை இயற்றும் ஆற்றல் அளித்து, பின் அவர்கள் ப்ரார்த்தனைக்கிரங்க சிதக்னி குண்டத்தில் உதித்து (அந்தர்முகமான மஹாயாக க்ரமத்தால்), ஶ்ரீலலிதா மஹேஶானியாக ஶ்ரீதேவி தர்ஶனமளித்து, பின் காமகாமேஶ்வராளாக… Read More ›

ஶ்ரீவித்யா காமாக்ஷி த்யானம் 4

“மூலசக்திர் ப்ரஹ்மவித்யா ஆதிலக்ஷ்மீரிதி ச்ருதா ஆத்மசக்திர் ஜகத்தாத்ரி ராஜீவ ஸத்ருசப்ரபா” ஆத்மசக்தி — ஶ்ரீலலிதையான காமாக்ஷித் தாயார் கேவலாத்மஸ்வரூபிணியாக ஜ்வலிப்பவள். ப்ரஹ்மாவிலிருந்து புழு பர்யந்தம் விளங்கக்கூடிய ஸமஸ்த ப்ராணிகளுடைய ஹ்ருந் மத்யத்திலேயும் ஆத்மஸ்வரூபத்துடன் பொலியும் ஆனந்த ரூபி இவளே. பஞ்சகோசங்களுக்குள்ளே ஆனந்தகோசத்தின் மத்தியிலே அங்குஷ்ட மாத்ர அளவில் விளங்கும் ஆத்மா ஸாக்ஷாத் பரதேவதையின் வடிவே. தத்வமஸி,… Read More ›

ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி வைபவம் 4:

ஶ்ரீவித்யா காமாக்ஷி த்யான விமர்சம் “காயத்ர்யோங்கார கோணே ஸா காமாக்ஷி வர்த்ததே ஸதா ஆதிசக்தி ஸ்வயம்வ்யக்தா ஸர்வ விச்வஸ்ய காரணம்” “இருபத்துநான்கு அக்ஷரங்களுடன் விளங்குவதான காயத்ரி மஹாமண்டபத்தில் ஶ்ரீபரதேவதையுடைய ஸ்தானம் காஞ்சிமா நகரில் விளங்குகின்றது. ஶ்ரீபுர தேவியான ஶ்ரீராஜராஜேச்வரி தனக்குரிய பஞ்சபூத ஸ்தலங்களில் முக்யமான சாக்த ஆகாச ஸ்தலமான காஞ்சியில்(மற்றவை அயோத்யா, மதுரா, மாயா, காசி)… Read More ›

ஶ்ரீகாமாக்ஷி/ஶ்ரீகமலாம்பா நவாவரண கீர்த்தனா ப்ரவசனம் 4

ஶ்ரீகாமாக்ஷி நவாவரண ப்ரதாமாவரண கீர்த்தனை: ஸந்ததம் அஹம் ஸேவே முதல் ஆவரணம் — த்ரைலோக்ய மோஹன சக்ர கீர்த்தனை ப்ரவசனம் ஸர்வம் லலிதார்ப்பணம் காமாக்ஷி சரணம் — மயிலாடுதுறை ராகவன்

ஶ்ரீகாமாக்ஷி நவாவரண கீர்த்தனா த்யானம் ப்ரவசனம்

ஶ்ரீகாமாக்ஷி நவாவரண கீர்த்தனை ப்ரவசனம் 1: ஶ்ரீமத் காமாக்ஷி நவாவரண த்யானம்: ஊத்துக்காடு ஶ்ரீவேங்கடஸுப்பய்யர் இயற்றிய ஶ்ரீமத் காமாக்ஷி நவாவரண கீர்த்தனா த்யான விமர்சம் ஸர்வம் லலிதார்ப்பணம் காமாக்ஷி சரணம் — மயிலாடுதுறை ராகவன்

ஶ்ரீகாமாக்ஷி/ஶ்ரீகமலாம்பா நவாவரண கீர்த்தனா விமர்சம் 1

ஶ்ரீகாமாக்ஷி/ஶ்ரீகமலாம்பிகா நவாவரண கீர்த்தனா விமர்சம் 1: ஶ்ரீமஹாகணபதி த்யான கீர்த்தனை: ஶ்ரீசக்ர நாயிகைகளான ஆரூர் ஶ்ரீகமலைப்பராசக்தி மீது ஶ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றிய நவாவரண கீர்த்தனைகள் மற்றும் காஞ்சிபுரம் ஶ்ரீகாமாக்ஷி அம்பாள் மீது ஶ்ரீஊத்துக்காடு வேங்கடகவி இயற்றிய கீர்த்தனைகளின் விமர்த்தை இந்த தொடர் பதிவில் சிந்திக்கலாம் ஶ்ரீகணேச்வர ஜய ஜகதீச்வர எனும் காமாக்ஷி நவாவரண கணபதி த்யானம்… Read More ›

ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி த்யானம்:

ஶ்ரீகாமாக்ஷி அம்பாள் த்யானம் (காமாக்ஷி விலாஸம்) 1) காயத்ர்யோங்கார கோணே ஸா காமாக்ஷி வர்தததே ஸதா ஆதிசக்தி ஸ்வயம் வ்யக்தா ஸர்வ விச்வஸ்ய காரணம் “த்ரிபுரா காயத்ரி வடிவான ஓங்காரமான கோணத்தில் வீற்றிருப்பவளும், காமாக்ஷியும், ஆதிசக்தியும், ஸர்வ புவனங்களுக்கும் காரணமானவளும்!!” 2) பத்மாஸனே நிஷண்ணா ஸா காமபீட நிவாஸினி சதுர்புஜா த்ரிநயனா மஹாத்ரிபுரஸுந்தரி “பத்மாஸனத்தில் வீற்றிருப்பவளும்,… Read More ›

கௌரீ மாயூரம் ஶ்ரீமத் அபயப்ரதாம்பிகை வைபவம்:

திருமயிலாடுதுறை எனும் கௌரீமாயூரம் புண்ய க்ஷேத்ரங்களில் தலையாயது. ஶ்ரீமத் லலிதா மஹாத்ரிபுரஸுந்தரியான தாயார் கௌரீமாயூரத்தில் ஶ்ரீஅபயாம்பாள் எனும் நாமாவுடன் ப்ரகாசிக்கின்றாள். அத்தகைய வைபவத்தை உடைய ஶ்ரீபராம்பாளின் வைபவத்தை அடியேன் இயற்றிய ப்ரவசனம் கீழே!! காமாக்ஷி சரணம் ஸர்வம் லலிதார்ப்பணம் — மயிலாடுதுறை ராகவன்  

ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி அம்பாள் வைபவம் 3:

பஞ்சப்ரஹ்மாஸனத்தின் மத்யத்தில் ஶ்ரீபரதேவதை அமர்ந்து விளங்கிய வைபவத்தை சிந்தித்தோம்!! சிவசக்தி அனாதி மிதுனமான காமகாமேச்வராளின் வடிவம் இவ்வண்ணமே ப்ரஹ்மாண்டங்களுக்கு அப்பால் இங்ஙனமே விளங்குகின்றது. அங்ஙனமே, காஞ்சிபுராலயத்திலும் ஶ்ரீதேவியான காமாக்ஷி சிவசக்தி ஸம்மேளன மஹாசக்தியாகவே காயத்ரி மண்டபத்தில் விளங்குகின்றாள். யோகீச்வராளின் நேத்ரங்களுக்கே ஶ்ரீகாமாக்ஷி பராம்பிகையின் திவ்யமங்கள ஸ்வரூபம் வித்யுத் லதையைப் போல் காக்ஷியளிக்கிறது. ஶ்ரீகாமாக்ஷியை ப்ரத்யக்ஷமாக ஒரு… Read More ›

ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி அம்பாள் வைபவம் 2:

பஞ்சப்ரஹ்மாஸனத்தில் ஶ்ரீபராசக்தி வீற்றிருக்கிறாள் என்பதை போன பதிவில் பார்த்தோம்!! பஞ்சப்ரஹ்மாஸனமானது பராசக்திக்கு எங்ஙனம் ஏற்பட்டது என்பதை ஶ்ரீத்ரிபுரா ரஹஸ்யம் எனும் மஹாக்ரந்தத்தில், ஶ்ரீமாஹாத்ம்ய காண்டத்தில், ஸுமேதஸ்(ஹரிதாயனர்) நாரத ஸம்வாதமாக விளங்குகின்றது. அந்த வைபவத்தினை ஶ்ரீலலிதாம்பாள் அனுக்ரஹத்துடன் காண்போம்!! ப்ரஹ்மாண்ட ச்ருஷ்டியில் ஆதியில் ப்ரஹ்ம, விஷ்ணு, ருத்ரர்கள் மூவரும் ச்ருஷ்ட்யாதி கார்யங்களை விட்டுவிட்டு ஶ்ரீமஹாத்ரிபுரஸுந்தரியைக் குறித்து உக்ரமான… Read More ›

ஶ்ரீஆதிசங்கரரும் ஶ்ரீஅம்பிகையும் பாகம் 1:

ஶ்ரீமதாச்சார்யாள் ராஜராஜேச்வரியான ஶ்ரீபராம்பாளின் கடாக்ஷத்தால் ஶ்ரீவித்யோபாஸனை செய்துகொண்டு, ஶ்ரீசக்ர மத்யத்தில் விளங்கும் ஶ்ரீராஜராஜேச்வரியான அம்பாளை தனது ஆத்ம ஸ்வரூபமாக உணர்ந்து, பராம்பாளின் ஸாக்ஷாத்காரத்தை அடைந்தார். பரதேவதானுக்ரஹம் அனைவருக்கும் ஏற்பட ஶ்ரீமஹாத்ரிபுரேச்வரியான அம்பாள் மீது அனேக க்ரந்தங்கள் இயற்றியுள்ளார். அவரியற்றிய ஸ்தோத்ரங்களின் முக்யமான சில ஸ்தோத்ரங்களுடைய வைபவம் கீழ்க்கண்ட அடியேன் இயற்றிய ப்ரவசனத்தில்!! அனைவரும் கண்டு ஶ்ரீராஜராஜேச்வரியான… Read More ›

ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி வைபவம் 1:

காமாக்ஷி சரணம் ஸர்வாதார மூர்த்தியாக விளங்கக்கூடியவள் ஶ்ரீபராம்பிகை. ப்ரஹ்மா முதல் பிபீலிகை(எறும்பு) வரையில் ஸர்வ ஜீவராசிகட்கும் தாயாராக விளங்குபவள் ஶ்ரீகாமாக்ஷி. ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாமமும் “ஆப்ரஹ்மகீடஜனனி” என்று கூறும் ஶ்ரீராஜராஜேச்வரியான பவானியின் ச்ருஷ்ட்டியே ப்ரஹ்மாண்டம் முழுவதும்!! கண்ணிமை கொட்டும் நேரத்தில் ப்ரளயத்தையும், உதயத்தையும் செய்யக்கூடியவளாக லோகமாதா விளங்குகின்றாள். தேவி தன் புருவத்தை மேலே ஏற்றும் போது ப்ரஹ்ம,… Read More ›