ஶ்ரீவசந்த நவராத்ரி வைபவம் 2: ஶ்ரீகல்யாண வ்ருஷ்டி ஸ்தவம் முதல் ஶ்லோகத்தின் விளக்கம்: Explanation For First SlokA of Kalyana VrushtI Stavam : 1) ஶ்ரீவித்யா பஞ்சதசாக்ஷரி மஹா மந்த்ரத்தின் கர்பிதமாக விளங்கும் மங்கள மழைத் துதி எனும் கல்யாண வ்ருஷ்டி ஸ்தவத்தின் மஹிமை. 2) தேவியின் பாதாரவிந்தத்தின் மஹிமை. 3) தேவியின்… Read More ›
Audio Content
ஶ்ரீவசந்த நவராத்ரி எனும் ஶ்ரீலலிதா நவராத்ரி ப்ரவசனம் 1
வஸந்த நவராத்ரி சிறப்புப் பதிவு 1 : ஶ்ரீகல்யாண வ்ருஷ்டி ஸ்தவம் : Kalyana Vrushti Stavam Introduction: 1) வஸந்த நவராத்ரி எனும் ஶ்ரீலலிதா நவராத்ரியின் வைபவம் 2) தந்த்ரங்களிலும், மஹான்களும் செய்ததும் தந்த்ர ஸாஸ்த்ரஙளில் விளங்குவதுமான ஶ்ரீவித்யா மந்த்ர கர்பித ஸ்தவங்கள். 3) ப்ரஹ்மயாமள தந்த்ரத்தில் விளங்கும் ஷோடஸி கல்யாணி ஸ்தவம்… Read More ›
திருவாரூர் ஶ்ரீகமலாம்பாள் வைபவம்
ஶ்ரீவித்யா க்ஷேத்ர வைபவம் : பராஶக்திபுரம் எனும் திருவாரூர் ஶ்ரீகமலாம்பாள் வைபவம் : 1) ஶ்ரீவித்யா ஸ்வரூபிணியாக கமலாலயத்தின் கரையில் விளங்கும் ஶ்ரீகமலாம்பாளின் மஹிமை. 2) சிதக்னியில் உதித்து, பண்டமஹாஸுரனை ஸம்ஹரித்து, காமேஶ்வரருடன் மந்த்ர ரத்ன ஸிம்ஹாஸனத்தில் வீற்றிருக்கும் ஶ்ரீகமலாம்பாளின் பராக்ரமம். 3) தஶரதன் எனும் மஹாராஜன் வேட்டையாட திருவாரூர் வந்து, தாகம் தீர ஸரஸ்வதி… Read More ›
ஶ்ரீகாமாக்ஷி அம்பாள் விருத்தம் 12:
ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 12: அதிகாரி என்று நான் ஆசையாய் நம்பினேன் அன்பு வைத்தென்னை ஆள்வாய் : “ஸச்சிதாநந்த வடிவான பரப்ரஹ்மஸ்வரூபிணியாய் இருந்தாலும், நீயே என்னைப் பெற்ற தாயார் என்றும், உன்னையே பரம் என்று உன்னைத் தவிர வேறு கதி இல்லாமல் நம்பும் என்னை பெற்ற தாயாராய் பரிந்து வந்து காப்பாய் அம்மா!!” பூமியிற்… Read More ›
திருவைகாவூர் ஶ்ரீஸர்வஜனரக்ஷகி அம்பாள் மஹிமை
திருவைகாவூர் ஶ்ரீஸர்வஜனரக்ஷகி அம்பாள் வைபவம் : Thiruvaikavur Sarvajana Rakshaki Ambal Vaibhavam : 1) திருவைகாவூர் எனும் திருத்தலத்தில் ஶ்ரீவில்வாரண்யேஶ்வரர் ஸஹிதமாக உறையும் ஶ்ரீஸர்வஜனரக்ஷகி அம்பாள் மஹிமை 2) நவக்ரஹங்களின் மாறுபாட்டால் உலகில் பஞ்சம் தலை விரித்து ஆடுதலும், உயிர்கள் படும் வேதனை சகியாமல் அம்பிகை வருந்துதலும் 3) ஆதிசக்தியான ஶ்ரீராஜராஜேஶ்வரி தானே மழைமேகமாய்… Read More ›
ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 12:
ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 12: மாயனது தங்கேயே பரமனது மங்கையே மயானத்தில் நின்ற உமையே பராஸம்வித் வடிவான ஶ்ரீகாமாக்ஷி அம்பாள் லீலையாக ஶ்ரீநாராயணரின் ஸஹோதரியாக விளங்குகின்றாள். வாஸ்தவத்தில் ஶ்ரீமஹாவிஷ்ணுவிற்குத் தாயாராக அவரை ஈன்றவளானாலும், ஸஹோதரி பாவத்திலும் அம்பாள் விளங்குகின்றாள். போலே ஸம்வித் ரூபிணியான பராம்பாள் சித்சக்தியாகவும் சிவனாகவும் லீலையாக காமேஶ்வர காமேஶ்வரி ஸ்வரூபத்திலேயும் விளங்குகின்றாள். வாஸ்தவமாக… Read More ›
ஶ்ரீகாமாக்ஷி அம்மன் விருத்தம் 11
ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 11: “மதிபோல ஒளியுற்ற புகழ்நெடுங் கரமுடைய மதகஜனை ஈன்ற தாயே” நிலவு போல் ஒளி பொருந்திய அழகிய மஹாகணபதிக்கு தாயாராக விளங்குபவள் காமாக்ஷி. அகண்ட ஸச்சிதாநந்தமயியான ஶ்ரீபரதேவதை காமேச்வரன் முகத்தைப் பார்க்க ஶ்ரீகாமேச்வரன் சைதன்யம் ஶ்ரீலலிதா தேவியின் முகத்தில் ப்ரதிபிம்பிக்க, லலிதா காமேச்வரர்கள் சைதன்யம் கலந்த ஶிவஶக்தியைக்ய ஸ்வரூபமாய் வல்லபா தேவி… Read More ›
திருக்குற்றாலம் ஶ்ரீசெண்பகா தேவி அம்பாள் மஹிமை
திருக்குற்றாலம் செண்பகவனம் ஶ்ரீசெண்பகா தேவி அம்மன் மஹிமை: Greatness Thirukkutralam ShrI Shenbhaga Devi Amman 1) தரணி பீடத்திலிருந்து தோன்றிய ஆதிசக்தியின் மஹிமையை சுகப்ரஹ்ம மஹருஷி வ்யாச பகவானிடம் கேட்டல். 2) மும்மூர்த்திகளையும் கல்பந்தோறும் ஈன்ற ஆதிசக்தி உறையும் க்ஷேத்ரம் ஆதலால் த்ரிகூடம் நாமம் கொண்ட க்ஷேத்ரம். 3) த்ரிவேத ரூபிணியாகவும், த்ரிமூர்த்தி ரூபிணியாகவும்… Read More ›
திருக்குறுக்கை ஶ்ரீஞானாம்பிகை வைபவம்
ஶ்ரீலலிதா மஹாத்ரிபுஸுந்தரி அம்பாள் வைபவம்: திருக்குறுக்கை ஶ்ரீஞானாம்பிகை வைபவம்: 1) சித்பராசக்தியான ஶ்ரீமாதா ஞானாம்பாள் எனும் வைபவத்துடன் திருக்குறுக்கை எனும் கடுவனத்தில் ப்ரகாசித்தல். 2) ஶ்ரீபரமேஶ்வரர் ஶ்ரீயோகீஶ்வரர் எனும் திருநாமத்துடன் விளங்கி ஶ்ரீமன்மனை நுதற்கண்ணால் பஸ்மமாக்குதல். 3) மன்மதனின் ஜீவனை ஶ்ரீபராஶக்தி தன் நேத்ரங்களில் ஆகர்ஷித்து அவன் ப்ராணனை ரக்ஷித்தல். 4) காஶி க்ஷேத்ரத்தில் ஶ்ரீஅன்னபூர்ணேஶ்வரிக்கு… Read More ›
ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 10:
ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 10: “கதியாக உந்தனைக் கொண்டாடி நினது முன் குறைகளைச் சொல்லி நின்றும் கொடுமையாய் என் மீதில் வறுமையை வைத்து நீ குழப்பமாய் இருப்பதேனோ!?” “உன் இரு பாதமே கதியென்று உன்னைக் கொண்டாடி சரணாகதி அடைந்து விளங்கும் என்னை மாயா விலாஸத்தில் மூழ்கும்படிச் செய்து விளையாடுகிறாயே!! ஏன் அம்மா!? நீயோ ஶிவதத்வம் ஶக்தி… Read More ›
ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 9
ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 9: அத்திவரதர் தங்கை சக்திசிவ ரூபத்தை அடியனால் சொல்ல திறமோ!? வரதராஜருடைய ரூபத்தில் விளங்கும் காமாக்ஷி அம்பாளின் மஹிமை. வாஸ்தவத்தில் ஶ்ரீமஹாவிஷ்ணுவிற்கும் தாயாராய் இருந்தாலும், லீலையாக ஸஹோதரி பாவத்தில் ஜகன்மாதா விளங்கும் தன்மை. பரமஶிவனாலும் மஹாவிஷ்ணுவினாலும் உபாஸிக்கப்பட்ட ஶ்ரீமாதா காமாக்ஷி தேவியின் மஹத்வம் அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாக்ஷி… Read More ›
ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 8
ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 8: சுத்தமாய் இருக்கின்ற காதினில் கம்மலும், செங்கையில் பொன் கங்கணம் பராசக்தியான ஶ்ரீகாமாக்ஷியின் காதுகள் ஶுத்தமானது என்பது அம்பாள் மாயா விலாஸத்தைத் தாண்டிய ஶுத்த சைதன்ய மூர்த்தி என்பதைக் குறிக்கிறது. ஶ்ரீநாராயணரின் கர்ண மலங்களிலிருந்து மதுகைடபர்கள் உத்பத்தியான போது, பரதேவதையின் கடாக்ஷத்தால் ஶ்ரீமஹாவிஷ்ணு அவர்களை ஸம்ஹரித்த விஷயம் நினைவு கூறத்தக்கது. அம்பிகை… Read More ›
குஜராத் ஶ்ரீஅம்பா மாதா எனும் ஶ்ரீபராசக்தி வைபவம்
ஶ்ரீஆனர்த்தனம் எனும் குஜராத் ஶ்ரீஅம்பாஜி அம்பா மாதா வைபவம் : Shri Ambe Mata Vaibhavam : 1) ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியின் த்வாதஶ ஶ்ரீவித்யா க்ஷேத்ரங்களில் ஒன்றான கூர்ஜரம் எனும் குஜராத்தில் எழுந்தருளியுள்ள ஶ்ரீஅம்பா தேவி வைபவம் 2) “அம்மா” எனும் பொருளைத் தரும் “ஶ்ரீஅம்பா” எனும் நாமத்துடனே விளங்கும் ஶ்ரீபராஶக்தியின் ஒரே ஆலயம் 3)… Read More ›
ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 7
ஶ்ரீகாமாக்ஷியம்மை விருத்தம் 7: முத்து மூக்குத்தியும் ரத்தின பதக்கமும் மோகன மாலையழகும் முத்து நிறைந்த மூங்கிலோ எனும்படியான நாஸியைக் கொண்டவள் ஶ்ரீபராஶக்தியான ஶ்ரீகாமாக்ஷி. அந்த மூக்கிலே விளங்கும் சுக்ரனை பழிக்கும்படியான மூக்குத்தியாலே அழகியவள். அஞ்ஞானத்தை அழிக்கும்படியான ஒளிபொருந்திய நாஸிகையைக் கொண்டவள் ஶ்ரீபராம்பாள். ஆத்மப்ரகாசத்தை ஸூசிப்பிப்பதற்காக ரத்னங்களால் ஒளிரும் மாலைகளையும் ஹாரங்களையும் தரிக்கிறாள் ஶ்ரீகாமாக்ஷி அன்னை. அம்பிகை… Read More ›
ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 6:
ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 6: பத்துவிரல் மோதிரம் எத்தனை ப்ரகாசமது பாடகம் தண்டை கொலுசும் “ஶ்ரீமஹாவிஷ்ணுவின் தஶாவதாரங்களும் பராசக்தி ஶ்ரீகாமாக்ஷியின் பத்து விரல் நக நுனியிலிருந்து தோன்றின விஷயத்தை ஶ்ரீலலிதோபாக்யானம் போன்ற நூல்கள் கூறுகின்றன. ஶ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதரும் “கராங்குலி நகோதய விஷ்ணு தசாவதாரே” என்பார். அத்தகைய ப்ரகாசம் பொருந்திய விரல்கள் கொண்டவள் ஶ்ரீகாமாக்ஷி. மேலும் பரப்ரஹ்ம… Read More ›
ஶ்ரீகாமாக்ஷி அம்மன் விருத்தம் 5:
ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 5: அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி அநாதரக்ஷகியும் நீயே : ஆகாஶகாமினியானவள், மஹாபிலாகாஶத்தில் உறைபவள், சிதாகாஶ அக்ஷராகாஶ வடிவினள், பஞ்சக்ருத்யங்களைச் செய்பவள், பரப்ரஹ்மமானவள், தீனர்களை ரக்ஷிக்கும் தாயானவள் ஶ்ரீகாமாக்ஷி அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாக்ஷி உமையே : ஶர்வன் எனப்படும் ஶ்ரீபரமேச்வரர் (ஶ்ரீசர்யாநந்தநாத மஹாகாமேஶ்வரர்) முதற்கொண்ட குருபரம்பரா கூட்டங்களால்… Read More ›
ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 4
ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 4: சிவ!! சிவ!! மஹேச்வரி!! பரமனிட ஈச்வரி!! சிரோண்மணி மனோன்மனியும் நீ ஜகன்மாதாவான ஶ்ரீகாமாக்ஷியின் தத்வம் தேவர்களுக்கும், மும்மூர்த்திகளுக்கும் புலப்படாதது. ஶ்ரீசக்ர மஹாபிலத்துள் விளங்கும் அம்பாள் பரம நிர்குணை. குணக்கலப்பில்லாதவள். ஸ்த்ரி, புருஷன், அலி எனும் லிங்கங்களைக் கடந்த தத்வ வடிவம். மும்மூர்த்திகளின் ப்ரார்த்தனைக்கிணங்க அந்த ப்ரப்ரஹ்மம் ஶ்ரீமாதாவாக, ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியாக… Read More ›
ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 3
ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 3: ஜகமெலாம் உன் மாய்கை புகழ என்னால் ஆமோ? சிறியனால் முடிந்திடாது. “மித்யா ஜகததிஷ்டானா” எனும் நாமத்தின்படி மித்யையான ஜகத்திற்கு அதிஷ்டானமாக விளங்குபவள் அம்பாள். ஶாக்த ஸம்ப்ரதாயத்தில் இதன் கொள்கைகள் மாறுபடும். இருந்தாலும் பொதுவான அர்த்தம் எனில் “ஸத்” எனும் பதம் காமாக்ஷி ஒருத்தியையே குறிக்கும். ஸத்மாய் என்றும் நிலைத்திருக்கும் பரம்பொருள்… Read More ›
ஶ்ரீகாமாக்ஷி அம்மன் விருத்தம் 2:
ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 2: * சுக்ர வாரத்தில் உனை கண்டு தரிசித்தவர்கள் துன்பத்தை நீக்கி விடுவாய் : காஞ்சிபுரத்தில் ஶ்ரீகாமாக்ஷி பராபட்டாரிகை மாசி மாதம் பூர நக்ஷத்ரத்தில் பிலத்திலிருந்து வெளிப்பட்டு பந்தகாஸுரனை ஸம்ஹரித்துப் பின் தேவர்களுக்கும், த்ரிமூர்த்திகளுக்கும் முதலில் தர்ஶனமளித்தது வெள்ளிக்கிழமையிலேயே. ஸாக்ஷாத் மஹாபுவனேஶ்வரியானவள் தேவர்களின் கர்வத்தை ஒழித்து, இந்த்ரன் தபஸிற்கு மிகிழ்ந்து, வெள்ளிக்கிழமை… Read More ›
ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 1:
ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 1: மொழிநடையில் சுலபமாக, பக்தர்கள் உருகிப் பாட ஏதுவாக விளங்கும் அம்பிகையின் துதிகளில் முக்கியமானது ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம். அந்த காமாக்ஷியம்மை விருத்தத்தில் விளங்கும் சாக்த தாத்பர்யங்களையும், அம்பாளின் பரம வைபவத்தையும், தேவி பராக்ரமத்தையும், காமாக்ஷி அம்பாளின் காருண்யத்தையும் முடிந்த மட்டுக்கும் எடுத்துக்கூறும்படியான ஒரு தொடர் ப்ரவசனமே இது. ஶ்ரீகாமாக்ஷி அம்மை… Read More ›