श्रीशिवानन्दलहरी -१४ – ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -14 – Sri Sivaanandalahari-14

.

(Published every Monday and Thursday)

श्रीशिवानन्दलहरी -१४

प्रभुस्त्वं दीनानां खलु परमबन्धुः पशुपते
प्रमुख्योऽहं तेषामपि किमुत बन्धुत्वमनयोः।
त्वयैव क्षन्तव्याः शिव मदपराधाश्च सकलाः
प्रयत्नात्कर्तव्यं मदवनमियं बन्धुसरणिः ॥ १४ ॥

ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -14

ப்ரபு⁴ஸ்த்வம்ʼ தீ³நாநாம்ʼ க²லு, பரமப³ந்து⁴꞉ᳲ பஶுபதே,
ப்ரமுக்²யோ(அ)ஹம்ʼ தேஷாமபி, கிமுத ப³ந்து⁴த்வ மநயோ꞉।
த்வயைவக் க்ஷந்தவ்யா꞉, ஶிவ மத³ பராதா⁴ஶ்ச ஸகலா꞉
ப்ரயத்நாத் கர்தவ்யம்ʼ, மத³வநமியம்ʼ ப³ந்து⁴  ஸரணி꞉ ॥ (14)


 

  पशु-पते! त्वं प्रभुः (अतः एव) दीनानां परमबन्धुः खलु। अहं तेषाम्‌ अपि प्रमुख्यः। अनयोः बन्धुत्वं किम्‌-उत? शिव! सकलाः मद्‌(त्‌)+अपराधाः त्वया एव क्षन्तव्याः। प्रयत्नात्‌ मद्‌(त्‌)+अवनं कर्तव्यम्‌। इयं बन्धुसरणिः॥



श्रुत्याद्युल्लङ्घनरूपेण मदाज्ञाभङ्गेनापराधिनं त्वां कथं रक्षेयमहमिति चेत्‌ ? बन्धुत्वात्‌ ममापराधः सोढव्य इति वदन्  बन्धुतामुपपादयति – प्रभुस्त्वमिति। हे पशुपते! त्वं प्रभुः दीनभावनिवर्तनसमर्थः। अत एव दीनानां परमबन्धुः खलु आपन्निवर्तकः। खल्विति प्रसिद्धौ। तेषां दीनानामहं प्रमुख्यः अग्रगण्यः। एवं च सति अनयोरावयोरपि बन्धुत्वमस्तीति किमुत वक्तव्यं किम्‌ ? हे शिव! आनन्दरूप! सकलाः सर्वे मदपराधाः आज्ञोल्लङ्घनरूपाणि त्वदनिष्टाचरणानि आगांसि क्षन्तव्याः क्षमितुं योग्याः। मदवनं मद्रक्षणं प्रयत्‍नाद्‌ उद्यमरूपमनोव्यापारात्‌ कर्तव्यं कर्तुं योग्यम्‌। इयम्‌ इयमेव बन्धुसरणिः बन्धूनां पन्थाः। अतो बन्धुत्वाद्धेतोः मदपराधं सर्वं सोढ्‍वा त्वयाऽहं संरक्षणीय इति भावः ॥ १४॥


முன் சுலோகத்தில் கூறிய கருத்தையே இதில் நன்கு விளக்கி நிரூபிக்கிறார்


हे पशुपते – ஹே சர்வேசா!

त्वम् –  நீர்

दीनानाम् – பரம எளியோர்களுக்கு

प्रभुः –  ஸ்வாமியாக இருக்கிறீர் (மேலும் அவர்களின்)

परमबंधुः खलु – மிகநெருங்கிய சிலாக்கியமான உறவினரல்லவா!

तेषामपि – அந்த எளியோர்களுக்குள்

अहम् – நான்

प्रमुख्यः – முதன்மை பெற்றவனல்லவா?

अनयोः – ஆகையால் நம்மிருவருக்கும் உள்ள

बन्धुत्वम् – பந்துத்தன்மையை (நெருங்கின உறவு இருக்கின்றது என்று)

किमुत​ – நான் எடுத்துக்கூற அவசியமேயில்லையன்றோ?

हे शिव​ – ஹே மங்களகரனே!

सकलाः मदपराधाः च​ – என்னால் எல்லாவகையாலும் செய்யப்பட்ட குற்றங்களனைத்தும்

त्वयैव​ – உம்மால்

क्षन्तव्याः – பொறுத்துக்கொள்ளத் தக்கவைகளே

प्रयत्‍नात् – மிகவும் முயற்சி செய்தாவது

मदवनं कर्तव्यम् – என்னைக் காப்பாற்றும் செயல்  எடுத்துச் செய்யத்தக்கதே

इयम् – ஏனெனில் இவ்வாறு செய்வதுதான்

बन्धुसरणिः –  உறவினர்களுக்குள் ஒழுங்கல்லவா?


ஹே ஈசா! பரம ஏழையாகிய எனக்கு, உரிய ஆத்மபந்து உம்மையன்றி வேறொருவர் இருப்பதாகத் தெரியவில்லை; எளியவர்களின் பெருந்துணை நீ, எளியவர்களில் முதன்மையானவன் நான். ஆகவே நம்மிருவருக்குமிடையே உள்ள உறவைச் சொல்லத்தேவையில்லை. எவ்வகையிலும் ஏழ்மைநிலையை உடையேன் ஆதலின், என்பால் குற்றம் நிகழ்வதும் இயற்கையே; ஆயினும், தீனதயாளுவாகிய நீர் அதைக் கருதாது, என் பிழைகளை எல்லாம் மன்னித்து என்பால் கருணைகாட்டலும், தீநரக்ஷகனாகிய நீவிர் என்னைக் காத்தலும் தங்களுக்கு இன்றியமையாக் கடனாகும். இப்படியன்றோ உறவினர்களும் நடந்து கொள்கின்றார்கள்.


“வேதோக்தமான கர்மாக்களை அனுஷ்டிக்க வேண்டுமென்பது  எனது கட்டளை. அந்த கர்மாக்களை நீ அனுஷ்‌டிக்கவில்லை. ஆகையால்‌ நீ குற்றவாளி. உன்னை நான்‌ எப்படி காப்பாற்ற முடியும்‌” என்று நீ நினைக்கலாம்‌. அப்படி என்றால்‌ என்னை நீ காக்க ஓரு வழி இருக்கிறது. ஹே பசுபதே! நீ ஏழைகளின்‌ பந்துவாக இருக்கிறாய்‌. நீ தீனர்களுக்கு ஸகல ஐச்வர்யங்களையும்‌ அளித்திடும்‌ ப்ரபுவலலவா! ஏழைகளுடைய ஏழ்மையை விலக்கும்‌ மஹிமையுள்ளவன்‌ நீ என்பது ப்ரஸித்‌தமான ஒன்று. அந்த ஏழைகளின்‌ வரிசையில்‌ நான்‌ அக்ர கண்யனாக இருக்கிறேன்‌. இவ்விதம்‌ இருக்கும்போது உனக்கும்‌ எனக்கும்‌ இருக்கும்‌ உறவை நான் சொல்லித்‌ தான்‌ நீ தெரிந்து கொள்ள வேண்டுமா? ஆனந்தமே வடிவெடுத்த ஹே சிவ! உன்‌ கட்‌டளைகளை அனுஸரிக்காதது ஒரு குற்றம்‌. நீ விரும்பாதவைகளை அனுஷ்டித்தேன்‌ என்ற மற்றோர்‌ குற்றம்‌. இப்படிப்பட்ட எனது பலவித குற்றங்களையும்‌ மன்‌னித்து எவ்விதமாவது முயன்று என்னை நீ காக்க வேண்‌டும்‌. இதுவே பந்துக்களின்‌ கோட்பாடு. உனக்கும்‌ எனக்கும்‌ இருக்கின்ற உறவைக்‌ கொண்டாவது நீ என்னை காப்பாற்றியாக வேண்டும்‌.


சுருதி, ஸ்மிருதி முதலியவற்றில் கூறப்பட்ட கர்மாக்கள் எல்லாம் என்னுடைய கட்டளை. அவற்றை அனுஷ்டிக்காததால் நீ குற்றவாளியாக இருக்கிறாய்.  உன்னை நான் எப்படி இரக்ஷிக்கமுடியும்!  என பரமேச்வரன் கூறும் பக்ஷத்தில் அதற்கு ஸமாதானமாக, “நாமிருவரும் மிக நெருங்கிய பந்துக்கள், ஆதலால் என்னுடைய குற்றங்களை கவனிக்காமல் என்னை இரக்ஷிக்கத் தாங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள் எனக் கூறுகிறார்.


पशुपते = हे पशुपति !
त्वम्‌ = आप
खलु = निश्चय ही
दीनानाम् = दीनों के
प्रभुः = स्वामी (और उनके),
परमबन्धुः = सर्वश्रेष्ठ बन्धु हैं।
तेषाम्‌ =उन दीनों में
अपि = भी
अहम्‌ = मैं
प्रमुख्यः = प्रमुख हूँ (सर्वाधिक दीन हूँ)
अनयोः = हम दोनों के,
बन्धुत्वम् = बन्धुत्त्व का
किमुत = क्या( कहना) ?
शिव = हे शिव !
सकलाः = सभी
मदपराधाः = मेरे अपराध
त्वया = आपको,
क्षन्तव्याः = क्षमा कर देने चाहिये,
एव = ही
च = और
प्रयत्नात्‌ = प्रयत्नपूर्वक
मदवनम्‌ = मेरी रक्षा,
कर्तव्यम्‌ = करनी चाहिये ।
इयम्‌ = यही,
बन्धुसरणिः = बन्धुओंके व्यवहार का ढंग है ।


Dr.T.M.P.Mahadevan

O Lord of souls! Are not Thou, who art the Lord, the greatest friend of the poor. And, of them, I am the foremost. Is not this, then, the relationship between us? O Siva! All my transgressions should be forgiven by Thee alone. Even through effort, protection should be given to me. This, indeed, is the way pursued by relations.

Here the devotee defines his relationship to God. He feels that by himself he is nothing; of the poor, he is the poorest. God is the Lord of lords; above Him there is none. It is the soul’s right to claim protection. And, it is God’s duty to grant it. No offense that the soul has committed can free God from His obligation; for, it is His duty again to forgive the souls of all its sins.

Swami Tapasyananda

O Lord of creatures! Art Thou not the Almighty as also the greatest friend of the miserable, of whom I am the chief? Is there not, then, a close kinship between us two? Therefore, O Though bestower of good, Thou shouldst forgive me all my transgressions and work for my salvation even if it be fraught with difficulty. For this is the test of close relationship everywhere.


प्रभुस्त्वं दीनानां खलु परमबन्धु: पशुपते
प्रमुख्योऽहं तेषामपि किमुत बन्धुत्वमनयो:।
त्वमेव क्षन्तव्या: शिव  मदपराधाश्च  सकला:
प्रयत्नात्कर्तव्यं मदवनमियं बन्धुसरणि: ॥ १४ ॥

हे पशुपते – Hey! Parameswara!

प्रभुः  – One who is expert in doing anything and everything;

त्वं – You;

दीनानां – to the dheena janas;

परमभन्धुः – Aren’t you a parama bhandhu?

खलु – Is this not well known in the world?

तेषामपि – among those dheena janas;

अहं – me;

प्रमुख्यः – stand out in the front!

अनयोः – between the two of us;

बन्धुत्वं – relationship;

किमुत – do I have to elaborately describe?

सकलाः – of all;

मदपराधाः – my faults;

त्वयैव – by you alone;

क्षन्तव्याः – forgiven;

मदवनं च – protecting me;

प्रयत्नात् – with superior effort;

कर्तव्यं – it is to be a matter of doing;

इयं – this alone;

बन्दुसरणि: – is the way of the bandhus.

Commentary

Aum

In this sloka AachaaryaaL uses two important epithets to describe Parameswara. They are ‘Prabhu’ and ‘Bandhu’. Let us see the significance of these two words.

Hey! Parameswara! How can I describe your superior Prabhutvam? By the mere wish you create all the kaaryams, destroy them and then bring them back – such is the creativity of you O Prabhu! If anyone is to be called a Prabhu it is you only as you are the Prabhu of all Prabhus. Can anyone adequately describe the Prabhutvam of Sri Ramachandramurthy? Who can describe His vaibhavam, His endless KaruNa, His multitudes of Shaktis, His beauty par-excellence? But when you consider Sri Raghava, He:

मित्रभावेन संप्राप्तं नत्यजेयं कथम्चन |
दोषो यद्यपि तस्य स्यात्सतामेतदतगर्हितं ||
सकृदेव प्रपन्नाय तवास्मीति च याचते |
अभयं सवभूतेभ्यो ददाभ्येतह्रतं मम || (Sri Rama in Vaalmiki Ramayanam)

“A person who has come as a friend cannot be given up. Even if he has fault, good people do not mind it. If a person declares that he has surrendered to me, I would protect him from the fear of all beings.”

Raghava says to Seetha on his way from Lanka, flying in Pushpaka Vimaana, pointing out to Rameswaram, अत्र पूर्वं महादेवः प्रसादमकरोत् प्रभुः “Here is where Mahaprabhu Mahaadeva graced me when I came to defeat Ravana.”

He said: “Hey! Sithe! At this place only before I crossed over to Lanka, I did pooja to that SarvalokasaraNyan, Devaatideva, Mahaaprabhu Parameswara and got his prasaadam. He is the only and real Prabhu. Look at Him and attain the indescribeable Ananda!

That Shakti to save deenajanas takes you alone as its abode, yet

श्रुतीस्मृति ममैवाज्ञे यस्ते उल्लङ्घथ वर्तते |
आज्ञाच्छेदी मम द्वेषि मद्भक्तोSपि न वैष्णवः | इति भगवद्वचनम्

You may ask me: “I have those Sruti and Smriti of my आज्ञ्यारूपं  that you are to observe but you have deliberately violated them (उल्लङ्घनं ) and have started your karmas in whatever manner you had liked and had spent your days. When such is the case how can I do रक्षा of you?” In this connection you please kindly listen to me. Please do not turn me away.

Hey PrabhO! You are not only a Prabhu but you are the Prabhu of all dheena janaas especially you are my only Bhandhu. I stand at the top of the lineup of all dheena janas. Because of this there has happened between us a relationship called रक्ष्य-रक्षक भावं. I admit to have done उल्लङ्घनं of all the sruti and smriti injunctions but you are my bandhu:

त्वमेव माता च पिता त्वमेव,
त्वमेव बन्धुश्च सखा त्वमेव,
त्वमेव विद्या, द्रविणं त्वमेव,
त्वमेव सर्वं ममः देवदेवा ||

Therefore for this simple reason, you are my bandhu you save me.  When you do so, no one will challenge you because you are the most superior Prabhu and there is no Prabhu greater than you.

ब्राह्मणोSसीति मे पूज्यो विस्वामित्रकृतेन च |
तस्माच्छक्तो न ते राम मोक्तुं प्राणहरं शरम् ||

Ramayana gives another example of ‘Bandhu’. Sri Raghava said to Parasurama: ” Hey! Parasurama! Because you are a Brahmana you deserve poojanam by me. More imporatantly you have become a bandhu to my Guru Viswamitra. This is the reason I have become an asaktan in taking away your praaNa.”  Thus because he became bandhu Sri Rama let off Parasurama. Is this not the siddhaantham of mahaans that bandhus cannot be given up? Do I have to bring all these to your attention?

Therefore, hey! Prabho! please do tolerate and forgive me for all my faults because I am your bandhu.  I am endlessly begging you to protect me so that you will take your precious efforts to save me.  I admit I am a mahaa paapi. Yet I surrender to you! Please dont ask me about each and every violations that I have committed.  I will have no answer for those questions.  Besides it is your responsibility to disregard all my aparaathas and protect me.  Thus hey! PrabhO! I have amply explained my dheenabhaavam and your prabuthvam. Giving due regard to this it is your responsibility to protect and save me from the perils of samsaara.

This is the way all the jeevas cry out to ParamEswara as AathmabhandhO! DheenabhandO! MaargabhandhO! LokabhandhO! ParamabhandhO! AapathbhaandhO! and so on.

Anyone who says this sloka in sivasannidhi and do namaskaaram to Him, he would be saved from all the sins.

SivOham, sivOham.

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading