
श्रीशिवानन्दलहरी -०२
गलन्ती शम्भो त्वच्चरितसरितः किल्बिषरजो
दलन्ती धीकुल्यासरणिषु पतन्ती विजयताम् ।
दिशन्ती संसारभ्रमणपरितापोपशमनं
वसन्ती मच्चेतोह्रदभुवि शिवानन्दलहरी ॥ २ ॥
ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -02
க³லந்தீ ஶம்போ⁴ த்வச்சரித ஸரித꞉ᳲ கில்பி³ஷரஜோ
த³லந்தீ தீ⁴குல்யா ஸரணிஷு பதந்தீ விஜயதாம் ।
தி³ஶந்தீ ஸம்ʼஸார-ப்⁴ரமண பரிதாபோபஶமநம்ʼ,
வஸந்தீ மச்சேதோ ஹ்ரத³பு⁴வி ஶிவாநந்த³லஹரீ ॥ (2)
एवं मङ्गलं निर्वर्त्य स्वचेतसि शिवानन्दस्थैर्यं प्रार्थयते-गलन्तीति । हे शंभो सुखकारण । त्वच्चरितसरितः तव चरितमेव भक्तपरिपालनादि चरित्रमेव सरित् वाहिनी, तस्याः सकाशात् गलन्ती स्रवन्ती, किल्बिषरजः किल्बिषं पापमेव रजो धूलिः तत् दलन्ती छिन्दन्ती, धीकुल्यासरणिषु धियः बुद्धय एव कुल्याः कृत्रिमसरितः तासां सरणिषु पदवीषु पतन्ती गच्छन्ती, संसारभ्रमणपरितापोपशमनं संसारे संसृत्यां भ्रमणेन भ्रान्त्या यः परितापः अतिदुःखं तस्योपशमनं शान्तिं दिशन्ती प्रयच्छन्ती, मच्चेतोह्रदभुवि मम चेतः चित्तमेव ह्रदः अगाधजलप्रदेशः तस्य भूः भूमिः तस्यां वसन्ती तिष्ठन्ती, शिवानन्दलहरी शिवाभ्यां श्रुतचरिताभ्यां जनितः य आनन्दः दुःखराहित्यरूपः तस्य लहरी प्रवाहः विजयतां सर्वोत्कर्षेण वर्तताम् । सर्वाभ्यो लहरीभ्य उत्कर्षेण वर्ततामिति भावः ॥ २॥
हे शम्भो- ஹே ஸுக காரணரே!
शिवानन्दलहरी – உம்மால் உண்டுபண்ணப்பட ஆநந்தப் பெருக்கானது,
विजयताम् – எல்லாவற்றிக்கும் மேலாய் விளங்குகிறது. ஏனெனில், அவ்வாநந்தம்
त्वच्चरितसरितः- – உமது திவ்விய சரித்திரமாகிய நதியிலிருந்து
गलन्ती-பெருகுகிறது
किल्बिषरजः-பாவமாகிய தூளி அழுக்கைப்
दलन्ती-போக்கடிக்கிறது.
धीकुल्यासरणिषु-புத்திகளான வாய்க்கால்களின் வரிசைகளில்
पतन्ती-பாய்ந்து வருகிறது.
संसारभ्रमणपरितापोपशमनम् – இன்னும் ஜனனம், மரணம் எனும் சம்சார சக்கரத்தில் சுற்றிவருவதாலுண்டாகும் துக்கத்தை நீக்கி
दिशन्ती-சாந்தத்தை அளிக்கிறது.
मच्चेतो ह्रदभुवि- (அதுவன்றி ) என்மனதாகிற மடுவில்
वसंती-தங்கியிருக்கிறது
இந்த சுலோகத்தில் எப்பொழுதும் தன்மனத்தில் சிவானந்தம் நிலைபெற்றிருக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறார். உலகில் ஒரு நதியிலிருந்து பெருகும் ஒரு பிரவாஹம், அது செல்லுமிடத்திலுள்ள தூசிகளை போக்கடித்துக்கொண்டும், தாபத்தை நிவிருத்திசெய்துகொண்டும் ஓர் வாய்க்கால் வழியாகச் சென்று ஏரி முதலிய நீர் நிலையங்களை அடைந்து அவ்விடத்திலேயே நிலைபெற்றுவிடும். அதுபோல் சிவானந்தம் என்ற பிரவாஹம் அடிக்கடி ஸ்ரீபார்வதி பரமேச்வரர்களுடைய சரித்திரங்களை சிரவணம் செய்வதால் பெருகுகிறதாம். உலகிலுள்ள மற்ற பிரவாஹங்கள் சில ஸுகங்களை அளித்தபோதிலும் பல துக்கங்களையும் உண்டுபண்ணக்கூடும் . ஆனால் சிவசரித்திரத்திலிருந்து பெருகும் பிரவாஹத்தில் துக்க சம்பந்தமே இல்லாததால் ஆனந்தலஹரீ என்று கூறப்படுகிறது .
பாபமாகின்ற தூளியை இப்பிரவாஹம் பிளந்து தள்ளிவிடுகிறது. மறுபடியும் பாபம் உண்டாவதற்கு வழியில்லாமல் பாபத்திற்கு மூலகாரணமாக அஜ்ஞானத்தை உள்பட அகற்றிவிடுகின்றது என்பதைக்குறிப்பிடவே ‘தலந்தீ’ என்ற சொல் பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறது.
உலகிலுள்ள மற்ற பிரவாஹங்கள் சூரிய வெப்பத்தால் உண்டாகும் தாபத்தையே போக்கடிக்கும் . இந்தப் பிரவாஹம் சம்சார பந்தத்தால் ஏற்படும் ஆத்யாத்மிகம் , ஆதிதைவிகம் , ஆதிபௌதிகம் என்ற பலவித தாபங்களையும் சமனம் செய்துவிடும் . ஆதலால் இந்தப் பிரவாஹம் மற்ற பிரவாஹங்களைவிட மிகமிகச் சிறந்ததாம்.
बहती हुई, किल्बिषरजः = पाप-धूलि को, दलन्ती = नष्ट करती हुई, धीकुल्यासरणिषु = बुद्धिरूप
नाली के मार्गों मे, पतन्ती = पड़ती हुई, संसारभ्रमणपरितापोपशमनम् = संसार मे भ्रमणरूप
परिताप के उपशम के उपाय को, दिशन्ती = बताती हुई, मच्चेतोह्रदभुवि = मेरे मनरूप सरोवर
की भूमि में, वसन्ती = रहती हुई, शिवानन्दलहरी = शिवरूप आनन्द की लहरी ( बाढ़ ),
विजयताम् = सर्वोत्कर्ष पाये ।
O Lord, Thou bestower of happiness on the whole world! All glory unto that current of divine bliss, which, brimming from the river of Thy holy stories, flows into the lake of my mind through the canals of the intellect, subduing the dust of sins and cooling the heat of misery born of wanderings in transmigratory cycles.
![]()
One Response
so beautiful! thanks for this…can you post at least one sloka a week? and …do this to Soundarya lahari too…Pranams.