Sage of Kanchi

Sloka to be chanted on Rama Navami – Apr 5th

 

Rama_Periyava2

நம் மனத்தினுள்ளும் தருமமும் சத்தியமும் வடிவமே ஆன ஸ்ரீ ராமர் பிறந்து, அஹங்காரம், காமம், குரோதம் போன்ற ராவணாதி ராக்ஷசர்களை வதம் செய்து நம் வாழ்வும் ராம மயமாக, இனிமையானதாக ஆக
ஸ்ரீ ஸீதா லக்ஷ்மண பரத ஷத்ருக்ன ஹனுமத் சமேத ஸ்ரீராமசந்த்ர ஸ்வாமியை வேண்டுவோம்.

ஒரு முறை ராம நவமி அன்று, ஸ்வாமிகளிடம் “இந்த பாலகாண்டம் பதினெட்டாவது சர்கம் முழுவதும் படிக்கட்டுமா?” என்று கேட்டேன். “இல்லை, இந்த கட்டத்தை மட்டும் வாசி” என்று சொன்னார்கள். அதற்கு ஒரு காரணம் இருக்கும் என்று அப்படியே செய்து வருகிறேன்.

For more visit this page – http://valmikiramayanam.in/?p=2032

Exit mobile version