ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்யமந்தக மணி உபாக்யானம் என்ற ஒரு பகுதி வருகிறது. மஹாபெரியவா தெய்வத்தின் குரல் நான்காம் பகுதியில், இந்த கதையை விஸ்தாரமாக சொல்லி இருக்கிறார்கள். விநாயக சதுர்த்தி அன்று இதை படிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஸ்வாமிகளும் பாகவத பிரவசனத்தின் போது இந்த கதையை அழகாக சொல்வார்கள். அவற்றைக் கேட்டு, என் ஆசைக்கு… Read More ›