பக்தி செய்வதற்கு புத்தி ஒரு தடையல்ல. ‘புத்தியை வாங்கி நின் பதாம்புயத்தில் புகட்டிக் அன்பால் முக்தியை வாங்க அறிகின்றிலேன்’ என்று அருணகிரிநாதர் பாடுகிறார். பக்தி மார்க்கத்தில் புத்தியை எப்படி, எது வரையில் உபயோகப்படுத்த வேண்டும் என்று கோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் வாழ்க்கையிலிருந்து நான் அறிந்து கொண்டதை இந்த சிவானந்தலஹரி பொருளுரை மூலமாக பகிர்கிறேன். சிவானந்தலஹரி 40வது… Read More ›