Thanks Sri BN Mama for the article. நான் அவருடைய தினசரி அலுவல்களைக் கவனித்திருக்கிறேன். அதைப்பற்றிக் கூற விரும்புகிறேன். தியானம் தினமும் காலையில், அவருடைய காலைக்கடன்களை முடித்தவுடன், பெரியவா “ஒரு மணி ஜப”த்துக்கு உட்காருவார்—-ஒரு மணி நேரத்துக்குத் தியானம். அறுபது நிமிடங்களுக்கு ‘பிரணவ’ ஜபம் செய்வார்; அந்த சமயத்தில், ‘பிரஹ்மத்தோடு’ தானும் ஒன்றியிருப்பார்; … Read More ›
sankaran chandran
காஞ்சி முனிவருடன் என் அனுபவங்கள் – சங்கரன் சந்திரன் – பகுதி 7
Thanks to Sri BN Mama for the share… பெரியவா பல ஏழை மாணவர்களுக்கு, அவர்களின் படிப்பைத் தொடர்வதற்கு, உதவி செய்துள்ளார். சுந்தரராமன் என்ற ஒரு ஏழைப்பையனுக்கு அவர் உதவிய வரலாற்றைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சுந்தரராமனின் பெற்றோர்கள் மிகவும் ஏழைகள்; மடத்திலேயே பணி புரிந்துகொண்டிருந்தார்கள். ஒருநாள், உயர்நிலைப் படிப்பை முடித்துவிட்ட சுந்தரராமனிடம், பெரியவா, … Read More ›
காஞ்சி முனிவருடன் என் அனுபவங்கள் – சங்கரன் சந்திரன் – பகுதி 6
Thanks Sri Venkatasubramanian. கோ சம்ரக்ஷணமும்(பசுவுக்குப் பாதுகாப்பு) மற்ற பெரிய திட்டங்களும். பெரியவாளின் மனதிற்குகந்த வேறொரு காரியம் பசுக்களைக் காத்துப் போஷிப்பது. பசுக்களைக் காப்பாற்றவும் போஷிக்கவும் நாடு முழுவதும் கோசாலைகள் தொடங்கப்பெற்று நடத்தப்பட்டன. பெரியவா பசுக்களைக் காப்பாற்றுவதற்கு எந்த அளவுக்கு முயற்சிகள் எடுத்தார் என்பதற்கு ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்கிறேன். ஜெர்மனியில் ஆயிரக்கணக்கான வயசான… Read More ›
காஞ்சி முனிவருடன் என் அனுபவங்கள் – சங்கரன் சந்திரன் – பகுதி 5
Thanks to Sri BN Mama and Sri venkatasubramaniam for the share…. காஞ்சிக்குத் திரும்பிய பின் அவர் ‘குருவார சதஸ்’ என்ற ஒரு ‘சதஸைத் தொடங்கினார். ஒவ்வொரு வியாழக்கிழமையும் சுமார் 30 வேத பண்டிதர்கள் அவர் முன்னிலையில் கூடி வேதத்திலோ சாஸ்த்ரத்திலோ ஒரு தலைப்பில் விவாதிப்பார்கள். அந்த விவாதம் முழுவதும் சமஸ்கிருத மொழியிலேயே… Read More ›
காஞ்சி முனிவருடன் என் அனுபவங்கள் – சங்கரன் சந்திரன் – பகுதி 3
Thanks to Sri Venkatasubramaniam for the article and BN mama for the sketh 1976—ஆம் வருடம், C.A.G (Comptroller and Auditor General of India) ஆக இருந்த திரு பக் ஷி அவர்களைக் காஞ்சிக்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பெரியவர் அப்போது சிவாஸ்தானத்தில் இருந்தார்., ஒரு பெரிய அரசாங்க… Read More ›
காஞ்சி முனிவருடன் என் அனுபவங்கள் – சங்கரன் சந்திரன் – பகுதி 2
Thanks to Sri Venkatasubramaniam for the share….Thanks to Sudhan for this beautiful sketch…. 1975 முதல் 1978 ஆண்டுகளுக்கிடையேயான காலத்தில், காஞ்சி முனிவர் காஞ்சியில் தங்கியிருந்தார். சில சமயங்களில் அங்கிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள கலவையில் முகாமிட்டிருப்பார். அக் காலகட்டத்தில் மத மற்றும் தர்ம ஸ்தாபனங்களுக்கு வரி விதிக்கும் முறையில்… Read More ›
காஞ்சி முனிவருடன் என் அனுபவங்கள் – – சங்கரன் சந்திரன் – பகுதி 1
Thanks to BN Mama for this anusham special drawing…. Thanks to Sri BN Mama for getting permission from Sri Chandran to publish this freely with Mahaperiyava devotees….Thanks to Sri Venkatasubramaniam in sharing these articles also… சந்த்ரமௌளி எனப்படும் திரு.சந்த்ரன் காஞ்சி முனிவருடன்… Read More ›
காஞ்சி முனிவருடன் என் அனுபவங்கள் – சங்கரன் சந்திரன் – பகுதி 4
Thanks to Sri Venkatasubramanian for the share. பகுதி 4- ஆறு வருடங்கள் பாத யாத்திரை.——தொடர்ச்சி. மஹாராஷ்டிராவில் பெரியவா மஹாகாவ்(ங்) என்ற ஒரு குக்கிராமத்தில் சுமார் எட்டு மாதங்கள் முகாமிட்டிருந்தார். நான் பலமுறைகள் அங்கு சென்று பெரியவாளைத் தரிசனம் செய்திருக்கிறேன். ஒருநாள், மஹாகாவுக்குச் சென்று திரும்பிய ஒரு பக்தர் எனக்குத் தொலைபேசியில், மஹாபெரியவா… Read More ›