nayanmars

தூப வழிபாடு மூலம் மேன்மை பெற்ற திருக்கடையூர்கலயனார்

Any nayanmars Purana takes us to a different level – opens up our eyes and defines how and what unshaken faith means! Thanks to Sri Mathorubhagan for the FB share. குங்குலியக் கலயநாயனார் குருபூஜை விழா — ஆவணி மூலம் – 7&8-9-19.”திருக்கடையூர் அபிராமி… Read More ›

மூர்க்க நாயனார் / Moorga Nayanar – must-read

He took gambling as a way to make money to serve the sivanadiyars and the Lord! Yenne Shiva bakthi!!! Never heard this story before… தொண்டை நாட்டிலே பாலாற்றுக்கு வடகரையில் அமைந்துள்ள சிறந்த ஊர் திருவேற்காடு! இவ்வூரில் வேளாளர் குடியில் சிவத்தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர்… Read More ›

Vaayilar Nayanar / வாயிலார் நாயனார்

I started the Nayanmar series and then it abruptly stopped…felt bad…so continuing the series…. Om Nama Shivaya!!   தொண்டைவள நாட்டிலுள்ள சிறப்புமிக்கப் பழம் பெரும் பதியாகிய மயிலாபுரி கடல் வளத்தோடு கடவுள் வளத்தையும் பெற்றுச் செல்வச் சிறப்போடு ஓங்கி உயர்ந்து பொலிவு பெற்றிருந்தது. இத்திருநகரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு கபாலீசுவரர்… Read More ›

Saakiya Nayanar

திருச்சங்கமங்கை என்னும் நகரத்தில் தகவுடைய வேளாண் மரபில் உதித்தவர் சாக்கிய நாயனார். இவர் எல்லா உயிர்களிடத்தும் அன்பும், அருளும் ஒருங்கே அமையப் பெற்றவராய்த் திகழ்ந்தார்.சிவனாரிடத்தும் அவரது அடியார்களிடத்தும் பேரன்புமிக்க இப்பெருந் தலைவர் பிறவித் துன்பத்தில் நின்றும் தம்மை விடுவித்துக் கொள்ள மனங் கொண்டார். அதற்கென நன்னெறி நூல்களைக் கற்றறிய எண்ணினார்.காஞ்சிபுரத்திலுள்ள, சாக்கியர்களைக் கண்டு தன் எண்ணத்தைச்… Read More ›

நீலகண்ட யாழ்ப்பாண நாயனார்

In continuation to Nayanmar series, here is the next one – after a long break….. Endaro Mahanubhavulu…Andariki Vandanamulu சோழவள நாட்டிலே அமைந்துள்ள எருக்கத்தம் புலியூர் என்னும் நகரில் ஓர் பெரிய சிவன் கோவில் உண்டு. அக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் சிவனுக்கு, நீலகண்டேசுவரர் என்றும், சக்திக்கு நீலமார்க் கண்ணம்மை என்றும் பெயர்…. Read More ›