Maavadi Kamakshi by Sowmya

தழுவ குழைந்த நாதர்

(Navarathri special by none other than Sowmya) மாவடியில்‌ கங்கை மணலாலான லிங்கவடிவில்‌ சிவபெருமானை வழிபட்டுத்‌ தவத்திலிருந்த தேவி கம்பா நதியின்‌ வெள்ளத்தால்‌ லிங்க உரு சிதையுமோ என்று பயந்து மார்பால்‌ அணைத்துக்‌ காத்தாள்‌. நாரதர்‌ சிவனது மனத்தைக்‌ கவர பஞ்சபாண மந்த்ரங்களைத்‌ தேவிக்கு உபதேசிக்க, தேவி அந்த மந்த்ரத்தை ஜபித்துத்‌ தவம்‌ செய்தாள்‌…. Read More ›