கோகுலாஷ்டமி அன்று, மஹாபெரியவா கோவிந்த தாமோதர ஸ்வாமிகளிடம் பாகவதம் கேட்பார் என்ற அளவில் காதில் விழுந்து இருக்கும். ஸ்வாமிகளுக்கு முன்னால் மஹாபெரியவா, இது போல மாயவரம் சிவராமகிருஷ்ண சாஸ்ரிகளிடம் ஸ்ரீமத் பாகவத சப்தாஹம் கேட்டு இருக்கா. ஸ்வாமிகளும் பெரியவாளும் அந்த ஸப்தாஹத்தை, முக்யமாக அந்த கோகுலாஷ்டமி அன்று ஸப்தாஹ பூர்த்தியை எப்படி ஒரு பெரும் தவமாக… Read More ›