foreigners

குருமூர்த்தியே காமாக்ஷி பெரியவாள்தான் காமாக்ஷி ஸ்வரூபம்

Thanks to Sri Varagooran Narayanan mama for the article. சொன்னவர்; நாராயணன்,பாண்ட்ஸ் கம்பெனி. தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன். கலவையில் நவராத்திரி மகோத்ஸவம். புதுப்பெரியவாள் பூஜை செய்து கொண்டிருந்தார்கள். காலை பதினோரு மணி, ஏராளமான கூட்டம். சென்னை, பாண்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நாராயணனுக்கு மகாப் பெரியவாளிடம் எல்லையில்லாத பக்தி. நவராத்திரி புண்ணிய காலத்தில் குருமூர்த்தியைத் தரிசிக்க… Read More ›