arya shathakam 2nd slokam

மஹாபெரியவா ரூப த்யானம்

இன்று அனுஷம். மஹாபெரியவா, “ஸத்-சித்-ஆனந்தம் என்கிற பெரிய தத்வம் நமக்குத் தெரியாமல், புரியாமல் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும். காமாக்ஷியின் ஸெளந்தர்யமே நமக்கு ஆனந்தம் தரத்தானே செய்கிறது? அம்பாளின் அழகுப் பிரவாஹத்தைப் பார்த்தாலே போதும்; நிறைந்த நிறைவாகி விடலாம். அதிலேயே ஊறி ஊறி அத்வைத மோக்ஷானந்தத்துக்குப் போய்விடலாம்.” என்கிறார். மூக பஞ்சசதீ ஆர்யா சதகத்தின் இரண்டாவது ஸ்லோகத்தில்,… Read More ›