அபயாம்பிகா

கௌரீ மாயூரம் ஶ்ரீமத் அபயப்ரதாம்பிகை வைபவம்:

திருமயிலாடுதுறை எனும் கௌரீமாயூரம் புண்ய க்ஷேத்ரங்களில் தலையாயது. ஶ்ரீமத் லலிதா மஹாத்ரிபுரஸுந்தரியான தாயார் கௌரீமாயூரத்தில் ஶ்ரீஅபயாம்பாள் எனும் நாமாவுடன் ப்ரகாசிக்கின்றாள். அத்தகைய வைபவத்தை உடைய ஶ்ரீபராம்பாளின் வைபவத்தை அடியேன் இயற்றிய ப்ரவசனம் கீழே!! காமாக்ஷி சரணம் ஸர்வம் லலிதார்ப்பணம் — மயிலாடுதுறை ராகவன்