Sage of Kanchi

Two anusham special offerings

MahaPeriava _sketch_BN

First one is from Shri BN Mama with a sketch and the english translation of an incident about “Maitreem Bhajatha” song for U.N. assembly. I am making it a separate post.

Second one is a beautiful song written by Shri Shankar Lakshmikanthan. He wrote this poem, made it a song sung by Smt Anuradha Balachandran.

Here is the poem…

(முருகனை நினை மனமே – இளையராஜா பாடல் மெட்டு )
குருவை நினை மனமே – வாழ்வின் 
வறுமை நீங்கிடவே 
ஒரு கனம் நினைத்திடவே – மனதின்
வெறுமை நீங்கிடுமே
ஒவ்வொரு நிமிடமும் குருவருள் வேண்டிட 
ஒவ்வொரு நொடியிலும் ஒளிவெள்ளம் சூழ்ந்திடும் 
ஒவ்வொரு செயலிலும் குருவருள் உடன்வரும் 
ஒவ்வொரு நாளுமே படும்துயர் தீர்த்திடும் 
(குருவை நினை மனமே . . .)
விழிதனை மூடி வழிதே டிடுவோர் 
விழிகள் திறந்தே வழிகாட் டிடுவார் 
விழிமேல் இமையாய் உயிருள்ள வரையில் 
நல்வழி காட்டியே நமைஎன்றும் காத்திடும் 
(குருவை நினை மனமே . . .)
குருவை நினை மனமே… – காஞ்சி 
குருவை நினை மனமே…..

-தேனுபுரீஸ்வர தாசன் இல. சங்கர்.

 

Exit mobile version