Smt/Selvi Srividya sent me her first attempt on a poem on Periyava….Great attempt….

சந்திர சேகர பாஹிமாம் சந்திர சேகர ரக்ஷமாம்
நம் மகாபெரியவாள்
அனுராதாவில் பிறந்து அன்பு உருவம் பெற்ற நம் பெரியவாள்
ஆடல் பாடலுடன் கூடிய சினிமா காண்பதை நிறுத்தச் சொன்னார்
இறக்குமதி செய்யப்பட்டு தற்பொழுது விளைவிக்கபெரும் காபியைவிட சொன்னார்
ஈவு இறக்கத்துடன் வாழச் சொன்னார்
உடையிலே அஹிம்சையை பற்றச் சொன்னார்
ஊதியத்தில் ஒரு பங்கினை சத்கார்யங்களுக்கு ஒதுக்கச் சொன்னார்
எளிமையாய் திருமணங்கள் புரியச் சொன்னார்
ஏற்றம் மிகுந்த அவர் அவர் மத தர்மத்தை ஆற்றச் சொன்னார்
ஐம் புலன்களையும் அடக்கச் சொன்னார்
ஒன்றே அனைத்துமாய் நினைத்து வாழச் சொன்னார்
ஓதுமாறு அனைவரையும் சொன்னார்
ஔவயின் அகவலை படிக்கச் சொன்னார்
அஃது வாழ்வை அமைக்கச் சொன்னார்