Thanks to Sri Guruvayurappan for FB share….
Om dhum durgayai Namaha!
இன்று யாரும் எதிர்பாராவிதமாக விஷ்ணு துர்க்கை புஷ்பாஞ்சலி காணும் புண்ணியம் கிட்டியது.
சிவாச்சாரியார்கள் இன்று பெரியவா அவர்களை தரிசனம் செய்து, புஷ்பா அபிஷேகம் செய்ய வேண்டும் என்று விண்ணப்பித்து கொள்ள, பெரியவா விஷ்ணு துர்கைக்கு புஷ்பாஞ்சலி செய்யலாம் என்று ஆக்ஞை செய்தார். உடனே வேத மந்திரம் முழங்க புஷ்பாஞ்சலி நடை பெற்றது. விஷ்ணு துர்க்கையை சந்தனக் காப்பு இட்டு பார்க்கும் போது, துர்கை பொலிவுடன் நின்று நம்மை அருள் செய்வது போல் இருந்தது. அதனால்தான் மஹா பெரியவா அவர்கள் பஞ்ச ரத்னா ஸ்தோத்திரம் செய்து, நமக்கு துர்கை அருள் என்றும் கிடைக்கும்படி செய்துள்ளார். அதை அறிந்த, பெரியவா புஷ்பாஞ்சலி செய்யலாம் என்று கூறினார் போல் இருந்தது. துர்கைக்கு இட்டார்கள் சந்தனக் காப்பு. அவள் தானே நமக்கு எப்பொழுதும் காப்பு. நமது துன்பங்களை எல்லாம் பார்த்து
கர்ம வினைகளை மாய்த்து எதிரிகளை எல்லாம் சாய்த்து நமக்கு அருள் புரியும் துர்கையை போற்றிப் பாராட்டு. அவளிடம் நாம் சரண் அடைந்தாள்,
நமது வாழ்வில் எல்லாம் சுகம்தான்!

