Thanks to Smt Meena Raghu for the share…

கோ(பசு) பிரதஷிணம் செய்யும் போது கூற வேண்டிய ஸ்லோகம் :
நமோ தேவ்யை மஹா தேவ்யை
ஸுரப்யை ச நமோ நம:
கவாம் பீஜ ஸ்வரூபாயை
நமஸ்தே ஜகதம்பிகே
நமோ ராதாப்ரியாயை ச
பத்மாம்ஸாயை நமோ நம:
நமோ க்ருஷ்ணப்ரியாயை ச
கவாம் மாத்ரே நமோ நம:
கல்ப வ்ருக்ஷஸ்வ ரூபாயை
ஸர்வேஷாம் ஸந்ததப் பரம்
ஶ்ரீதாயை தனதாயை ச
வ்ருத்திதாயை நமோ நம:
ஸுபதாயை ப்ரஸன்னாயை
கோபதாயை நமோ நம:
யசோதாயை கீர்த்திதாயை
தர்மக்ஞாயை நமோ நம:
இதம் ஸ்தோத்ரம் மஹத்புண்யம்
பக்தி யுக்தச்ச ய: படேத்
ஸகோமான் தனவான்ச் சைவ
கீர்த்திமான் புத்ரவான் பவேத்.
ஓம் ஶ்ரீ காமதேனவே நமஹ: