Thanks Sri Sridhar Swaminathan for the stuthi.
கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே
The blunder of not learning; the blunder of not contemplating;
the blunder of not staying melting; the blunder of not remembering;
the blunder of not chanting Your Five Syllables;
the blunder of not hailing; the blunder of not worshiping;
the blunders of all kinds – Oh, the Lord of Kanchi Ekambam, bless forbearing
