Sage of Kanchi

Periyava sloka to chant before we leave our house

Two_Periyavas

 

 

This is similar to “apathaam apaharthaaram…” Thanks to Ram for sending this…

காஞ்சி மாமுனிவரோ, சாதி, சமய, சமுதாயங்களைக் கடந்து இருக்கும் பேரருள். அதனால், அவரைக் கருத்தில் கொண்டு, எழுதிய வழித்துணை வேண்டுதல் இதோ:

வெளியில் புறப்படும்போது சொல்ல

(நிலைமண்டில ஆசிரியப்பா)

 

போகுமெம்  வழியிலே யாதொரு  தடையுமோ 

ஆகாத  செயல்களோ கெடுதலோ  தீமையோ

இல்லாது  ஆக்கிடு செல்லும்  வழியதைச்

சீராக்கிக்  காத்திடு!  சங்கரா!  ஸத்யனே

நாராயணா! நாங்கள் நம்பிடும் தேவனே 

காஞ்சிமா முனிவனே  ஸ்ரீராம  சந்த்ரனே

 

Exit mobile version